.VOICE OF TATA

TAMILNADU ALL TEACHER ASSOCIATION REG.NO. 37/2010


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப் பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நியமன ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் நியமன செய்யப்பட்ட பள்ளியில் சேர வேண்டும் எனவும், 30 நாட்களுக்குள் பணியில் சேர வில்லை எனில் தேர்வுப் பட்டியிலிருந்து எவ்வித முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் என TRB உத்தரவு.

ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனம் சார்பான நிபந்தனைகள் பதிவிறக்கம் செய்ய...
Unknown
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.