2009 இல் நியமிக்க  பட்ட இடைநிலை         

     ஆசிரியர் பணி  மாறுதல்   உச்சநீதிமன்ற   வழக்கு 

    MAIN  CASE   யுடன்  சேர்த்து  விசாரிக்க 

     நீதிபதி   உத்தரவு 

(இந்தவழக்கு  வரும் 

18.03.2013 அன்று  விசாரணைக்கு       

வருகிறது) .மேற்படி

 விசாரணையில் அரசு 

வழக்கறிஞர் ஆஜர்  ஆவதாக 

கூறியுல்லார் .    மேலும் வரும் 

06,07,08-02-2013 ஆகிய நாள்களில் 

இயக்குனர் ,கல்வித்துறை

 செயலாளர் ஆகியோரை 

 இதற்காக  சந்தித்து  பேச  உள்ளோம் .எவரும் வருந்த வேண்டாம் 


                DOWN LOAD HERE   

No comments:

Post a Comment