லஞ்சத்தை கைவிட பயிற்சி மையம்

உத்தமபாளையம்: அரசு ஊழியர்களிடையே நிலவும் லஞ்சஊழல் சிந்தனையை ஒழித்துஅரசு இயந்திரத்தை தூய்மைப்படுத்துவதற்காகதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்சென்னையில் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்திற்காக1.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இடம் வாங்க,மாவட்டம் தோறும் நிதியளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில்தற்போதைய நிலையில் அரசு பணிக்கு வருவோரிடையே ஏற்படும் லஞ்ச,ஊழல் பழக்கங்களை கைவிட்டுதூய்மையான நிர்வாகத்தை அளிக்கும் விதத்தில் முழுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment