அரசுப்பள்ளிகளில் SSA தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு, 

31.12.2013 முடிய ஊதியப் பலன்கள் பெறுவதற்கான அரசாணையின் 

 காலக்கெடு முடிந்துவிட்டதால், நேற்று SSA பில், கருவூலத்தில் பாஸ் 

செய்யப்படவில்லை,,கருவூலத்தில் அது சம்பந்தமான அரசாணை 

வந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு பில் பாஸ் செய்வோம் என்று 

தெரிவித்ததால், இன்று அந்த அரசாணையின் நகல் கருவூலத்தில் 

கொடுக்கப்பட்டது,, 

No comments:

Post a Comment