கலை அவர்களே டாட்டா கள போராட்டம் தவறானது என்று எங்கும் கூறவில்லை ..காலம் கடந்த போராட்டம்.................?  ....??? மனித சக்தியை விரையம். செய்வதை விட அரசு உச்ச நீதிமன்றத்தில் 2010 லேயே ஆசிரியர் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிவிட்டதாக பொய் சொல்லி தடைஆனண பெற்று உள்ளதை   நீக்கம் செய்திட பலம் படைத்த தங்கள் சங்கத்தை நிற்பந்தியுங்கள்.

No comments:

Post a Comment