PAGEVIEWERS

நாள் : 261/366
இன்று : செப்டம்பர் 17

மகிழ்ந்து, பாராட்டி
மகிழும் 2016 'லீப்' ஆண்டு!

தினம் ஒருவர்!
ஆண்டு முழுக்க
366 பேர்கள்!!

*மதுவைத் தீண்டா
மகத்தானவர்! *

போற்றுதலுக்குரிய.
திரு.செ.கிப்ஸன்
(TATA-
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர்) 235.வடக்கு தெரு . பரப்பாடி -627110. நாங்குநேரி, தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்

வயது : 41
*அன்னார் அளித்த சுய உறுதிமொழி படிவத்தின் அடிப்படையில்
இக் கௌரவச் சான்றிதழ்
வழங்கப்படுகிறது ;
வாழ்த்துக்கள் !*

- த.ஜெ.கோகுலராஜ்,
உலக சாதனையாளன்
( 13 times world recorder
&
creator of 58 world records )
கடந்த ஆண்டு இதே நாள் ஊதிய வழக்கிற்காய் டெல்லியில் 

 

TATA - NEWS...


 
(15-9-16) தலைமை செயலகத்தில் திருமதி . சாந்தா ஷீலா நாயர் அவர்கள் மற்றும்   நிதித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற CPS திட்டம் ரத்து கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது  .  டாடா  சங்கத்தின் சார்பில் 15 பேர் கலந்து கொண்டனர் .வேறு எந்த சங்கத்தின் சார்பிலும் இத்தனை நபர்கள் அனுமதிக்க பட வில்லை. இதுவே டாடா சங்கத்திற்கு கிடைத்த தனி சிறப்பு ஆகும் .



15-09-10 ) நடைபெற உள்ளCPS திட்டம் ரத்து கருத்து கேட்பு கூட்டத்தில் டாடா சங்கம் சார்பில் சமர்பிக்கப்படும் ஆவணங்கள் பட்டியல்......



👍👍👍👍👍👍👍👍👍�இன்று(15-9-16) தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற CPSதிட்டம் ரத்து
கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது தேதி வரை PFRDA Act 2011.நடைமுறைக்கு கொண்டு வராத்தால் சட்டபடியான அங்கிகாரம் இந்த திட்டத்திற்கு இல்லை எனவே 1.4.2003 முதல் நடைமுறை படுத்தபட்டு வரும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் மேலும் 10 வருட பணி முடிக்காமல் மரணமடைந்தவர்களுகளின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எஎன்பது உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் பற்றி ஆதாரங்களுடன் டாட்டாவின் கருத்துக்களை உறுதிபடுத்தி தெரிவித்தனர். மேலும் CPS திட்டம் ரத்து செய்யப்பட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பற்றியும் விரிவாக தெறிவிக்கப்பட்டு உள்ளது............மேலும் இன்றைய கூட்டத்தில் பல்வேறு சங்கங்கள் CPS ல் கடன் வழங்க வேண்டும்... பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூடாது என்ற கோரிக்கைகள் வைத்ததாக குழுவிபர் தெரிவித்தனர் ்.டாடா மட்டுமே 347 பக்க ஆதாரங்கள் சமர்பித்து உள்ளது.. விரைவில் டாட்டா சங்கத்தால் வெற்றி கிட்டும் என்று நம்பிக்கையோடு ஆசிரியப்பேரினமே காத்திருங்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 



பழைய ஓய்வூதியம் நடைமுறை படுத்த கருத்து கேட்பு கூட்ணத்திற்கு டாடா சங்கத்தையும் சேர்த்து 7 சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு. இதில் தனி ஆசிரியர் சங்க அழைப்பு டாடாவுக்கு மட்டுமே.மற்ற ஆசிரியர் சங்கங்கள் எல்லாம் கூட்டமைப்புகள் .தனி சங்க அழைப்பு டாடாவுக்கு மட்டுமே ........காரணம் டாடா மட்டுமே 245 பக்க ஆதாரத்துடன் மனு கொடுத்து உள்ளது.உண்மை உரக்க சொல்லும் டாடா மீது பலருக்கு கோவம்.......தோழர்களே அனைவரும் விழியுங்கள்...

 CPS திட்டம் ரத்து....பழைய ஓய்வூதிய திட்டம் 1978 ஐ மீண்டும் நடைமுறை படுத்திட ......தலைமை செயலகம் சென்னையில் அண்ணா பிறந்த நாள் 15-9-16 அன்று நடைபெற கருத்து கேட்பு கூட்டத்திற்கு டாடா சங்பத்தையும் சேர்த்து 7 சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு...இதில் மற்ற இரு ஆசிரியர் சங்கங்களும் கூட்டமைப்புகள் ஆகும் தனி சங்க அழைப்பு டாடா சங்பத்திற்கு மட்டுமே.மற்ற இரு கூட்டமைப்பில் இன்றைய நிலையில் பல சங்கங்கள் இல்லை...ஆனாலும் எம் ஆசிரியர் இனத்தை ஏமாற்றி வருகிறார்கள் .......CPS திட்டம் ரத்து செய்யப்பட உண்மையாய் உழைக்கும் ஒரே சங்கம் டாடா மட்டுமே. இந்த உண்மையை சொன்னால் பலருக்கு டாடா மீது கோபம் வருகிறது. எதற்கும் அஞ்சாமல் நேர்மைக்காய் போராடும் ஒரே சங்கம் டாடா மட்டுமே.....





திருநெல்வேலி மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் இன்று ( 09-09-2016 ) காலை 10.30 மணிக்கு துவங்கியது. மாலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ந.க.எண்.1394/ ஆ3/2016 நாள்.9/9/2016 ன் படி பொதுசெயலாளர் அவள்களிடம் வழங்கப்பட்ட ஆணையை ஏற்று மாலை 5.30 மணிக்கு முடிந்த்து.

 


 

 

டாடா சங்க அறிவிப்பு..்............,.்..டாடா சங்கத்தின் சார்பில் 3 பேர் 15-9-16 அன்று நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கு தமிழக அரசின் நிதித்துறையிடம் இருந்து ஏற்கனவே இருமுறை பொதுசெயலாளர் கிப்ஸன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.இன்று முறைப்படியான அழைப்பு கடிதம் பொதுசெயலாளர் அவர்கள் முகவரிக்கு வரப்பெற்று உள்ளது. CPS ரத்து குளுவிடம் சமர்பிக்க சேகரிக்கப்பட்ட 245 பக்கம் ஆவணங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை நமது இயக்க மூத்த வழக்கறிஞர் ஐயா அஜ்மல்கான் அவர்களை சந்தித்து கருத்து கேட்க மதுரை சென்றதால் இன்றுஅழைப்பு கடிதம் 10-9;16 பதிவேற்றம் செய்ய முடிய வில்லை. மேலும் நமது வழக்கறிஞர்கள் ஆலோசணை படி கூடுதலாக 57 பக்க ஆவணங்கள் சேர்கப்படுகிறது.மேலும் திருச்சி யோவேல் அவர்களின் கருத்துப்படி கேரளா மாநிலத்தில் CPS திட்டம் 1.4.2013 தான் முறையான சட்ட அங்கிகாரத்தோடு தான் நடைமுறைக்கு வந்துள்ளது.இதற்கான ஆதாரங்கள் கூடுதலாக சேர்க்கப்படுகிறது..கண்டிப்பாக டாடா சங்கத்தால் CPS திட்டம் 100% ரத்து செய்து வெற்றிக் கனி முதலமைச்சர் மூலம் அரசாணையாக விரைவில் வெளிவரும்.......டாடா கிப்ஸன்.
ஆசிரியர் சங்கங்களில் தனி சங்க அழைப்பு டாடாவுக்கு மட்டுமே.....................

..CPS திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்திட வேண்டி டாடா சங்கம் நடத்தி வருகிற சட்ட போராட்டத்தின் காரணமாக தமிழக அரசின் நிதித்துறையிடம் இருந்து டாடா சங்கத்திற்கு மட்டுமே தனிசங்க அழைப்பு கடிதம் வந்துள்ளது.தோழர்களே இதன்மூலம் உண்மையாக CPS திட்டம் ரத்தாக வேண்டும் போராடும் ஓரே சங்கம் டாடா மட்டுமே........100% டாடாவின் சட்ட போராட்டத்தின் காரணமாக சிபிஎஸ்.ஓழிக்கப்படும்.....டாடாகிப்ஸன்

..................தேதி மாற்றம்...தலைமை செயலகசெய்தி

..............!!!!!!!!!!!!!!!;;;;;;;;;;;;;!!!!!!!!!;;;;;;;;;;;;;


;செப்டம்பர்.14/15.-2016 .CPS...ரத்து ....வல்லுனர் குழு...்.......கருத்து கேட்பு கூட்டம் ஓணம் பண்டிகை காரணமாக செப்டம்பர் 15/16-9-2016 நடைபெற மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று ( 8-9-16 ) தலைமை செயலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் டாடா பொது செயலாளர் கிப்ஸன் அவர்களுக்கு தகவல் தெறிவிக்கப்பட்டு உள்ளது்.மேலும் கூட்டர்திற்கு.................ஆசிரியர் சங்கங்களிளே முதல் அழைப்பு டாடா சங்கத்திற்கே....்............245 பக்க ஆதார ஆவணங்களுடன்உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் .........மற்றும் .....CPS ... திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறை படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வில்லை என்பது போன்ற முக்கிய ஆதார ஆவணங்களுடன் ஆஜர் ஆக டாடா தயார். ................... பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் டாடாவுக்கே முதலிடம் ..............டாடா கிப்ஸன்
TATA சங்கத்தின் ஆசிரியர் தின வாழ்த்துகள்....

sep-14/15-2016- தேதிகளில் டாடா சங்கத்தின் கோரிக்கைப்படி அனைத்து சங்கத்திடமும் கருத்து கேட்பு கூட்டம் CPS ரத்து குழுவால் நடத்தப்பட உள்ளது.அதற்கான அழைப்பு கடிதம் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளது.



இதற்கான கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் தோழர்கள் டாடா பொது செயலாளர் கிப்ஸன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.9025054081//9443464081  

E.Mail;- kipson76@yahoo.in

14/15 தேதிகளில் டாடா சங்கத்தின் கோரிக்கைப்படி அனைத்து சங்கத்திடமும் கருத்து கேட்பு கூட்டம் CPS ரத்து குழுவால் நடத்தப்பட உள்ளது.அதற்கான அழைப்பு கடிதம் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளது.





அன்பார்ந்த CPS... திட்டத்தின் பணி செய்யும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் , காவல் துறை தோழர்களுக்கு....

..சந்தோசமான செய்தி..... CPS திட்டம் விரைவில் ரத்து.....,.......................


...இன்று (2-9-16 ) மாலை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை சார்பு செயலாளர் அவர்கள் டாடா சங்கத்தின்.பொதுசெயலாளர் கிப்சன் அவர்களிடம ்தொலைபேசி மூலம் தெரிவித்த செய்தி ......உங்கள் கவணத்திற்கு .......்..,.......................CPS திட்டம் ரத்து செய்யப்பட அரசு கடித எண் .40050/நிதி /PGC-1/ 2016 .Date.22-07-2016. ன் படி டாடா சங்க பொது செயலாளர் கிப்ஸன் அவர்களால் கடந்த மாதம் 145 பக்கங்கள் ஆதாரம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடங்கிய மனு டாடா சங்க பொருப்பாளர்கள் மூலம் நிதித்துறை செயலாளர் அவர்களிடமும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களிடமும் கொடுக்கப்பண்டது மேலும் பல்வேறு ஆசிரியர்களையும் மனு அனுப்ப வேணடுகள் கொடுக்கப்பட்டது அதனால் 3000 மேற்பட்ட மனுகள் அனுப்பப்பட்டு உள்ளது .அதன் பயனாக வருகிற 14/15 தேதிகளில் டாடா சங்கத்தின் கோரிக்கைப்படி அனைத்து சங்கத்திடமும் கருத்து கேட்பு கூட்டம் CPS ரத்து குழுவால் நடத்தப்பட உள்ளது.அதற்கான அழைப்பு கடிதம் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளது.மேலும் இதுவரை கமிட்டிக்கு வந்த மனுக்களில் டாடா சங்கத்தின் மனுமட்டுமே வழு உள்ளதாக உள்ளது. எனவே தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என தெரிவித்தார்கள் .மேலும் எந்த சங்கமும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்குCPS திட்டம் கண்டிப்பாக ரத்து ஆகும் என்ற உறுதிமொழியை கொடுக்க முடிய வில்லை.ஆனால் டாடா சங்கம் அனைவருக்கும் CPS திட்டம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என டாடா சங்கம் அனைவருக்கும் வாக்களிக்கிறது.........டாடா கிப்ஸன்.

தமிழ்நாட்டில்  7  வது  ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு  உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016



CPS - திடடத்தில் மரணம் / ஓய்வு பெற்றவர்களுக்கு 537 க்கு மட்டுமே கட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016..

 
அன்பார்ந்த CPS... திட்டத்தின் பணி செய்யும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் , காவல் துறை தோழர்களுக்கு....

..சந்தோசமான செய்தி..... CPS திட்டம் விரைவில் ரத்து.....,.......................


...இன்று (2-9-16 ) மாலை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை சார்பு செயலாளர் அவர்கள் டாடா சங்கத்தின்.பொதுசெயலாளர் கிப்சன் அவர்களிடம ்தொலைபேசி மூலம் தெரிவித்த செய்தி ......உங்கள் கவணத்திற்கு .......்..,.......................CPS திட்டம் ரத்து செய்யப்பட அரசு கடித எண் .40050/நிதி /PGC-1/ 2016 .Date.22-07-2016. ன் படி டாடா சங்க பொது செயலாளர் கிப்ஸன் அவர்களால் கடந்த மாதம் 145 பக்கங்கள் ஆதாரம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடங்கிய மனு டாடா சங்க பொருப்பாளர்கள் மூலம் நிதித்துறை செயலாளர் அவர்களிடமும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களிடமும் கொடுக்கப்பண்டது மேலும் பல்வேறு ஆசிரியர்களையும் மனு அனுப்ப வேணடுகள் கொடுக்கப்பட்டது அதனால் 3000 மேற்பட்ட மனுகள் அனுப்பப்பட்டு உள்ளது .அதன் பயனாக வருகிற 14/15 தேதிகளில் டாடா சங்கத்தின் கோரிக்கைப்படி அனைத்து சங்கத்திடமும் கருத்து கேட்பு கூட்டம் CPS ரத்து குழுவால் நடத்தப்பட உள்ளது.அதற்கான அழைப்பு கடிதம் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளது.மேலும் இதுவரை கமிட்டிக்கு வந்த மனுக்களில் டாடா சங்கத்தின் மனுமட்டுமே வழு உள்ளதாக உள்ளது. எனவே தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என தெரிவித்தார்கள் .மேலும் எந்த சங்கமும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்குCPS திட்டம் கண்டிப்பாக ரத்து ஆகும் என்ற உறுதிமொழியை கொடுக்க முடிய வில்லை.ஆனால் டாடா சங்கம் அனைவருக்கும் CPS திட்டம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என டாடா சங்கம் அனைவருக்கும் வாக்களிக்கிறது.........டாடா கிப்ஸன்.
பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
 


சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.
ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார்.
மேலும்
சேலம் நகர்ப்புறம் ஒன்றியத்தில் ஆசிரியர்கள் பணிமூப்புப்பட்டியலில் குளறுபடியால் மூத்த ஆசிரியர்கள் பாதிப்பு, இதற்காக DEEO புகார் தெரிவிக்கச் சென்ற ஆசிரியைகளை அலுவலகப்பணியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏஇஒ ஒருமையில் பேசியதாகவும் அதனால் மனமுடைந்து ஆசிரியை தற்கொலை முயற்சி. ஆசிரியர் பணிமுப்பு பட்டியலில் விதிமுறைக்கு மாறாக தயாரிக்கப்பட்டிருப்பது ஆதாரங்கள் அடிப்படையில் உண்மையான அறிய முடிகிறது. மேற்கண்ட விவகாரத்தில் TATA தகுந்த ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடும். மேலும் தற்கொலைக்கு முயன்றவரை விட தற்கொலைக்கு தூண்டியவர்களே தண்டிக்கப்படவேண்டியவர்கள்.பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்கு ஆதாரவாக TATA வரும் வெள்ளி மாலை போராட்டம் நடத்த உள்ளது. நீதி தோற்பது இல்லை, நிதி வென்றதும் இல்லை.
இவண்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்,
சேலம்.




TET Case Status : Listed on 13/09/2016

பிறந்த தேதி /தந்தை பெயர் /பெயர் /முகப்பெழுத்து மற்றும் சாதி திருத்தும் கூறுதல் அறிவுரைகள் சார்ந்து

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள் -