PAGEVIEWERS

733897
மத்திய அரசு ஊழியர்களுக்கான,

 அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது

 குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


 மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment