PAGEVIEWERS

735942

இரட்டைப்பட்ட வழக்கு மீண்டும் வழக்கம் போல வாய்தா  வாங்கியதால் 7.1.2014-க்கு ஒத்திவைப்பு.

 

இன்று (2.1.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதிமன்றத்திற்கு முதல் வேலை நாள் என்பதால் வழக்கு தன் நிலையை காலையிலேயே
எட்டிப்பிடித்தது. ஒரு வருட வழக்கறிஞர் வழக்கம் போல வாய்த்த வாங்கியதால் வருகிற 7.1.2014, செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது

No comments:

Post a Comment