PAGEVIEWERS

731565

ஆசிரியர்நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு 

எதிராகஅரசு சார்பில் தாக்கல் 

செய்யப்பட்டமேல்முறையீட்டு 

மனுவின்விசாரணை இன்று விசாரணைக்கு வரும் 

எனஎதிர்ப்பார்த்த நிலையில்இவ்வழக்கை 

விசாரிக்கும் அமர்வில் உள்ளநீதியரசர்களில் 

ஒருவர் இன்று விடுப்பில்சென்றதால் ஆசிரியர் 

நியமனதடை வழக்கு விசாரணைக்கு 

 வரவில்லை,இதையடுத்து வருகிறபுதன்கிழமை 

வழக்கு விசாரணைக்கு வரலாம்என 

எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment