PAGEVIEWERS

731465

புதுகோட்டை மாவட்டம் -கிள்ளுகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் -நிதி முறைகேடு-நடவடிக்கை எடுக்க வேண்டி மாநில அமைப்பு சார்பாக CEO அலுவலகம் முன்பு போராட்டம்

புதுகோட்டை மாவட்டம் -கிள்ளுகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் -நிதி முறைகேடு - போராடிய  -TATA -மாவட்ட பொறுப்பாளர்கள் -திரு.யோவேல் ,திரு.ராஜேஷ் ஆகியோர்கள் - தலைமை ஆரிசியர்களின் தூண்டுதலால் ஊர் மக்கள் மற்றும் முறைகேடுகளுக்கு உதவி வரும் சில ஆசிரியர்களால் தாக்கி சிறைப்பிடிக்க பட்டனர்  மேலும் நமது பொறுப்பாளர்கள் மீது இரவு காவலர் தமிழ் செல்வி முலம் காவல் துறையிலும் புகார் கொடுத்து உள்ளார்கள்( இரவு காவலருக்கு பகலில் பள்ளியில் என்ன வேலையோ ?) .இது குறித்து புகார் தெரிவித்தும் கல்வித் துறை ஊழல் ஆசிரியர்களை யும்   தலைமை ஆரிசியரையும் காப்பாற்றும் விதமாக நடந்து வருவதை கண்டித்து விரைவில் மாநில அமைப்பு சார்பாக CEO அலுவலகம் முன்பு போராட்டம் நடை பெறும் .

No comments:

Post a Comment