PAGEVIEWERS

733358

ஊதிய பிரச்சனை மேல் முறையீடு வழக்கு விசாரணை நாள் 06.02.2015 வெள்ளி.....

நமது ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட கோரி அரசு  

 கடிதம் .60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட கோரி நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . மேற்படி வழக்கு விசாரணை மூலம் நமக்கு நீதி கிடைக்க விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் மூலம் விசாரணை செய்திடவழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .மேற்படி ஊதிய பிரச்சனை மேல் முறையீடு வழக்கு விசாரணை நாள் 06.02.2015 வெள்ளி மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது .அன்று நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்களும் வழக்கறிஞர் திரு . வெங்கடேஷ் குமார் மற்றும் பலர் நமக்காக ஆஜர் ஆக உள்ளனர் .நல்ல செய்தி கிடைக்க இறைவனை வேண்டுவோம்

No comments:

Post a Comment