PAGEVIEWERS

736069

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்

TATA சங்கத்தின் 2ம் மற்றும் 3ம் ஊதிய வழக்குகளின் படிW.P.( MD ) NO.1612/2015   and W.P.( MD ) NO; 5301/2015  இடைநிலை ஆசிரியர்களின்  ஊதியத்தை மாற்றிட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்திட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
அதில் ஜனவரி மாதம் பெறப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு அரசு கடிதம் எண் ;12925/ஊ.கு.தி.பி./2015 .நாள் ;27.05.2015 ன் படி வரப்பட்ட கடித்ததில் இடைநிலை ஆசிரியர்களின்  ஊதியத்தை மாற்றிட இந்திய உச்ச நீதிமன்றம் தடை உள்ளத்தால் தங்களின் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே நமது ஊதிய முரண்பாடு தீர்க்க நமது சங்கத்தால் மட்டுமே முடியும். தற்போதைய நிலையில் போராட்டங்களால் முடிவு காண முடியாத நிலை உள்ளத்தால் டாட்டா சங்கத்துடன் இணைந்து இருங்கள் .உச்ச நீதிமன்றம் செல்ல உங்கள் உதவி கரங்களை நீட்டுங்கள் நமது நெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்



No comments:

Post a Comment