PAGEVIEWERS

733401

 பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர்பள்ளி வேலை நாட்களில்பிற பணி என்ற பெயரில்,வெளியூர் செல்வதும்சொந்த பணிகளை கவனிப்பதாகவும்அரசின் கவனத்திற்கு புகார் சென்றதுஇதனால்,அலுவலக பணிகளுடன்மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்கபள்ளிக் கல்வித்துறைபுதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள்பிற பணிக்காக வெளியூர் செல்ல,சி...,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.பிற பணி விவரங்களைபள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும்இதேவிவரங்களைசி..., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.
சி...,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின்பிற பணிகளை அறிந்து,தேவைப்படும் பட்சத்தில்உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்தவிர்க்க முடியாத காரணத்திற்காகமட்டுமேதலைமை ஆசிரியர்களைசி...,க்கள்மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்கவேண்டும்.
சி..., - டி..., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்குபள்ளி அலுவலகஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம்இந்த விதிமுறைகள் அடங்கியஉத்தரவு கடிதம்பள்ளிக்கல்வித் துறை மூலம்சி..., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

No comments:

Post a Comment