PAGEVIEWERS

733353
உரிமைப் போர் பாகம் 2
டாட்டா ஜாக்டா உடன் இணைந்து நடத்தும் உண்ணாநிலை போராட்டம்.
உரிமைக்காக குரல் கொடுக்க இது நமக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு.
இடைநிலை ஆசிரியர் உணர்வை தட்டிப் பார்க்க நினைத்த அவர்களை திரும்ப அடிக்க கிடைத்த வாய்ப்பு.
தோல் கொடுப்போம் தோழமைகளே இனி தோல்வி நமக்கில்லை என்று.
பாரத போர் போல் தொடரும் நமது உரிமை போரில் நிச்சயம் நாம் வெல்வோம்.
அதுவரை நாம் இணைந்திடுவோம்.
ஏப்ரல் 12 திரளுவோம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் .
இது உள்ள உணர்வுகள் அனைத்தும் ஏரிமலையாய் வெடிக்க வேண்டிய தருணம்.

No comments:

Post a Comment