PAGEVIEWERS

                                                            அறிவிப்பு 

2010-2011  கல்வி ஆண்டில்  இடைநிலை ஆசிரியர் ,

பட்டதாரி   ஆசிரியர்  பணிக்கு  1:5  என்ற  அளவில்  
சான்றிதல்  பரிசீலனைக்கு  அழைக்கப்பட்டு 

 இருந்திருப்பர்  .இதில்  ஒருவருக்கு  மட்டும் 

ஆசிரியர்  பணி  வழங்கப்பட்டு  மீதம்  4 பேருக்கு 

 வழங்கப்பட்டு இருக்காது   அந்த  4  பேரில்  நீங்கள் 

இருந்தால்  நீதி மன்றம்  முலம்  TET  தேர்வு 

 எழுதாமல் நீங்கள்  

 அரசு பள்ளியில் ஆசிரியர்  பணிக்கு செல்லலாம்.

மாவட்டக்கல்வி அலுவலரின் கண்காணிப்பாளர்களுக்கு கல்வித்துறை செயலர் /இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்

பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.


14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.



14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.



14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.






               சேலம் .தாரமங்களம்  AEEO வின் அடாவடி  .RTI  க்கு MEMO............... 




தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை

 திருச்சி : மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில்தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில்அஞ்சல் துறை புதிதாக வெளியிடும் ரூ.10 ஆர்டிஐ
ஸ்டாம்ப் ஓட்டி அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தபாலில் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யும்படி குறிப்பிட்டுள்ளது.

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15.


வருகிறது அறிவிப்பு-மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக டெல்லி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசுஇதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.

பள்ளிக்கல்வி - அங்கரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2013 வரை நீட்டித்து உத்தரவு

இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும்

இன்று  ( 18.9.2013)  விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட
வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். 
மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர்விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.


 14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.







 14.9.2013 சேலத்தில் இடைநிலை 

ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான 

ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு அனைத்து 

ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற 

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் 

புகைப்படகாட்சிகள்.