PAGEVIEWERS


ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு


ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் கோரி ஐகோர்ட்டு கிளையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்
காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் இஸ்மாயில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட் நிலவரப்படி, இந்திய நேரப்படி இன்று (1ம் ‌தேதி) காலை 1.30 மணிக்கு 24 காரட் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 539 ரூபாய் 55 காசுக்கும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 327 ரூபாய் 72 காசுக்கும் விற்பனையானது.


ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்கவில்லை

நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர் வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக 
(உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2012,13ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
"பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணைஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு
வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி
உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி
அளித்துள்ளார்.இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும்
பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத
நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள்கவலை கொள்கின்றனர்.

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதம்:-

01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில் ) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை- சிறப்பு நிலை அனுமதித்தல் அரசாணை

click here to download the G.O NO 69 ,DT 18.04.2013..

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது. இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


தமிழ்மொழி                       பிறமொழி
அணியம்                       தயார்
அய்நெறி                              பஞ்சசீலம்
ஆற்றல்                               சக்தி
உலகியம்                       சர்வதேசியம்
ஒப்போலை                     ஓட்டு. வாக்கு
ஒப்பிச்செல்லுதல் (இணக்கம்)     சமரசமாகச் செல்லுதல்
ஒற்றுமை முன்னணி              அய்க்கிய முன்னணி

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி ஊதியம் வழங்க முறையான அரசாணை இன்று மத்திய அரசு வெளியீடு


விரைவில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

மாற்றுத் திறனாளி பணியாளருக்கானப் போக்குவரத்துப்படி வழங்குதல் சார்பு ஆணை வெளியீடு



அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, 20 ரூபாய் அரிசி திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் தரம், திருப்திகரமாக இல்லாததால், தமிழகம் முழுவதும், நுகர்வோர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் வேளாண் நிலங்களின் பயன்பாடு மாற்றம் காரணமாக, நெல் உற்பத்தி குறைந்து, தமிழக சந்தையில், அரிசி விலை, வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது, சந்தையில், ஒரு கிலோ சன்ன ரக அரிசி, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு நிறுவனங்கள், அமுதம் அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், 1 லட்சம் டன் அரிசியை, ஒரு கிலோ, 20 ரூபாய் வீதம் விற்க, தமிழக அரசு ஏற்பாடு செய்தது. கடந்த, 17ம் தேதி முதல், இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்தும், விற்கப்படும் அரிசியின் தரம் குறித்தும் புகார்கள் எழுந்து உள்ளன.

யாருக்கு பயன்?இந்த அரிசி விற்கப்படும் அங்காடிகளில், பயனாளிகள் குறித்த கட்டுப்பாடு கிடையாது. அதனால், யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்ற, நிலை உள்ளதால், வணிகர்களும், உணவகங்களும் தான் அதிக அளவில் இதை வாங்குவதாக கூறப்படுகிறது.

சேலத்தில், பெயர் வெளியிட விரும்பாத அங்காடி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "அரிசியை பொறுத்தவரை, நாங்கள் எதுவும் சொல்லக் கூடாது; பார்த்தாலே உங்களுக்கு தெரியும். 10 கிலோ வரை கொடுக்க சொல்லி உள்ளனர். நாங்கள் அதற்கும் மேலேயே கொடுத்து வருகிறோம். புழுங்கல் அரிசி தற்போது, "ஸ்டாக்' இல்லை. பச்சரிசி தான் தற்போது விற்கிறோம், எந்தவித கட்டுப்பாடும் இல்லை' என்றார்.இந்த அரிசி, ஐந்து கிலோ பொதிகளில் தான் விற்கப்படுகிறது. இதனால், 1 கிலோ, 2 கிலோ வாங்கும் ஏழை மக்களுக்கு அரிசி கொடுக்க, விற்பனையாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.கடலூர் அமுதம் அங்காடியில், 1 கிலோ அரிசியைப் பிரித்துக் கொடுக்க மறுப்பதாக, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜி என்பவர், அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, வெளிசந்தையில் எவ்வாறு விற்பனையாகிறதோ, அதே நிலை தான், 20 ரூபாய் அரிசி திட்டத்திலும் உள்ளது. மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு, சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதை தவிர்க்க, ஒவ்வொருவருக்கும் விற்கப்படும் அரிசின் அளவில், கட்டுப்பாடு தேவை.

இது குறித்து, ஊட்டி நகராட்சி கடை வியாபாரிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், மோகன் கூறுகையில், ""ஒருவருக்கு அதிகளவில் அரிசி வழங்குவதால், அது கள்ள சந்தையில் விற்பனைக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க, குறிப்பிட்ட அளவை, தரமாக வழங்கினால், ஏழை மக்களுக்கு பயன் கிடைக்கும்,'' என்றார்.

ரேஷன் அரிசி தானா?இந்த திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, தரத்தில், சந்தையில் 

SARVA SHIKSHA ABHIYAN - APPLICATION FOR PART TIME INSTRUCTORS


சென்ற வருட தொடக்க மற்றும் பள்ளிக்

 கல்வித்துறையின் மாறுதல் படிவம்


Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu - March 2013


எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 5–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.


பிளஸ்–2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 6–ந் தேதியில் இருந்து 10–ந் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை மும்முரமாக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு பொது மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில்

2012-13ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கான (GPF) வட்டி விகிதம் 8.8%ம், 2013-14ஆம் நிதியாண்டிற்கு 8.7% அறிவித்து தமிழக அரசு உத்தரவு.


மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அல்லது 24.04.2013 அன்றா? ஆசிரியர்கள் குழப்பம்

Holidays – Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2013 – Orders issued. - GO.981 PUBLIC DEPT DATED.19.11.2012 CLICK HERE...

மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் அதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்களுக்கு 23.04.2013 அன்று விடுமுறை என்றும் ஒரு சில ஆசிரியர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2013ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலில் தமிழக அரசு 24.04.2013 புதன்கிழமை
விடுமுறையாக அறிவித்துள்ள பட்சத்தில் 23.04.2013 அன்று

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை




களிமண்ணால் பானை செய்கிறோம்
உபயோகிப்பதோ வெற்றிடத்தை.
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து
வீடு கட்டுகிறோம்
உபயோகிப்பதோ
உள்ளே உள்ள வெற்றிடத்தை
எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ
அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்.

தொடக்கக் கல்வி - சுவாமி விவேகானந்தா அவர்களின் 150வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த அறிவுரைகள் வழங்கி உத்தரவு.


"விழிப்புணர்வு" ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...? உஷார்...!

இந்த வார ஜூனியர் விகடனில் வந்திருக்கும் அதிர்ச்சி செய்தி இது. மதுரை ஜி.ஆர்.டி.யில் போலி கடன் அட்டையில் பொருட்கள் வாங்கப்பட்டதை துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கையில் இதில் பிரபல தனியார் வங்கியில் வேலை செய்பவரின் பங்கு தெரியவந்துள்ளது.

ஆன்லைனில்

T.N.P.S.C குரூப்-2 உள்ளிட்ட ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்

REVISED  & UPDATED SYLLABUS


S.No
NAME OF THE SERVICES (CLICK ON THE POSTS)
1.
2.
3.
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,


CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை

நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு 

ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த 

வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் 

அனுப்புவதுபயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.


 இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல்இக்கோரிக்கை அவசியம் 

எனஎண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை 

பதிவிறக்கம்செய்துமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் 

மூலம்அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி

டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்ட விவரங்களை, அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார். குரூப்-2 முக்கிய தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, கட்டுரைப் பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்வாணைய முன்னாள் தலைவர், நடராஜ் அறிமுகப்படுத்திய புதிய பாடத்திட்டத்தில், தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் குறை கூறினர். இதையடுத்து, "தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் தரப்படும்" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.

CCE Final Grade List for Annual Report 2013 and CCE mark list


 பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 புதிய கோள்கள் :


அரசு உதவி பெறும் பள்ளியை அரசே ஏற்க உத்தரவு

"குன்றத்தூரை அடுத்த, திருநாகேஸ்வரத்தில் உள்ள, வள்ளுவர் நடுநிலைப் பள்ளியை, அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர், திருநாகேஸ்வரத்தில், வள்ளுவர் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள், கடந்த ஆண்டு, பிப்ரவரியில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், ஒரு புகார் அளித்தனர்.






மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என, ஊழியர்கள் காத்திருந்தனர்.


2009 மாநில பதிவு மூப்பு வழக்கு

 நிலவரம்  







பிப்ரவரி மாதம் 3–ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ் வளர்ச்சி, இந்து அறநிலைய மற்றும் செய்தி

இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதிப்பு - உயர் நீதி மன்ற ஆணை நகல்



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 

2லட்சம்ஊழியர்கள் பாதிப்பு -தினகரன் நாளிழ் 

-16.04.2013-மதுரை பதிப்பகம்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி 01.01.2013 முதல் வழங்க  இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 72% உள்ள அகவிலைப்படியுடன்  8% சேர்த்து 80%மாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் 2013ஆம் ஆண்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி மாணவர் தரைநிலைப் மாதிரி பட்டியல்.


பள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்களில், உளவியல் ஆலோசகராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு



LIST OF RESTRICTED HOLIDAYS 2013
13.1.13 SUN BOGI
27.1.13 SUN THAI POOSAM
13.2.13 WED ASH WEDNESDAY
21.2.13 THUS GARVEEN KHADER
25.2.13 MON MASI MAGAM
4.3.13 MON VAIKUNDASAMY JAYANTHI
10.3.13 SUN MAHA SIVARATHRI

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு

CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த
வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்
அதிரடி இடைக்கால
உத்தரவிட்டுள்ளது.


அவ்வுத்தரவில்
இறந்தவருக்கு எந்த மாதிரியான
செட்டில்மென்ட்
என்பதை இரண்டு வாரத்திக்குள்
பதிலளிக்க வேண்டும் எனவும்,
அதுவரை புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்
மனுதாரர் கட்டிய
சந்தாவை பங்கு சந்தையில்
மூதலீடு செய்ய கூடாது எனவும்,
இறந்தவரின்
பங்களிப்பு தொகையினை வட்டி
தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க
உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்
குறிப்பிட்டுள்ளது.
CLICK HERE DOWNLOAD 

மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,


CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை

நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய

 அரசு ஊழியர்களுக்குஇணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த

 வேண்டிடும்கோரிக்கையினை ஆசிரியர்கள்  

ஒவ்வொருவரும் அனுப்புவதுபயனளிக்கும் என்ற 

நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம்.

 இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல்இக்கோரிக்கை

அவசியம் எனஎண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும்

 இதனை பதிவிறக்கம்செய்துமாண்புமிகு தமிழக முதல்வர் 

அவர்களுக்கு தபால் மூலம்அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.


பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் M,.Sc applied/ applicable Mathematics மற்றும் M,.Sc Computer Science பட்டங்கள் M,.Sc Mathematics சமமானதாகவும், B.Sc. Environmental Zoology - B.Sc.Zoology சமமானதாகவும் கருத அரசாணை வெளியீடு


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

அரசு கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,025 பணியிடங்களை நிரப்ப, 2011 செப்., 13ம் தேதியும், 68 பணியிடங்களை நிரப்ப, 2012 மார்ச், 5ம் தேதியும் அரசு அரசாணை வெளியிடப்பட்டது. போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு நடத்தாமல், பணி அனுபவம், நேர்முக தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வாணையத்துக்கு - டி.ஆர்.பி., அரசு பரிந்துரை செய்தது. 

பணி அனுபவத்துக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண்கள், நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்கள், பிஎச்டி., பட்டத்துக்கு, 9 மதிப்பெண்கள் என, ஏற்கனவே இருந்த முறையை, அப்படியே பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், பி.எச்டி., பட்டம் பெறாமல், எம்.பில்., பட்டத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் - நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தால், 6 மதிப்பெண்களும், முதுகலை பட்டத்துடன், தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், 3 மதிப்பெண்களும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. புத்தகங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற துறை வெளியீடுகளில், கட்டுரை வெளியாகி இருந்தால், மதிப்பெண்கள் அளிப்பது நீக்கப்பட்டது. 

இதற்கான பரிந்துரையை, டி.ஆர்.பி.,க்கு, உயர்கல்வித் துறை அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு, தேர்வு முறைக்கான, மதிப்பெண்கள் வழங்கும் முறைக்கு பரிந்துரை ஆகியவற்றை, அரசு வெளியிட்டும், ஒன்றரை ஆண்டுகளாக, கல்லூரி உதவி பேராசிரியர்கள் தேர்வுக்கு எந்த அறிவிப்பையும், டி.ஆர்.பி., இதுவரை, வெளியிடவில்லை.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பிரதாபன் கூறுகையில், ""உதவி பேராசிரியர் தேர்வு பணிகளை துவங்கினால் தான், வரும் கல்வியாண்டு துவக்கத்தில், பணியிடங்களை நிரப்ப முடியும். புதிதாக, 51 கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படுகின்றன. இதில், 827 புதிய உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கான தேர்வுகளையும், இத்துடன் இணைத்து நடத்த வேண்டும்,'' என்றார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் தேவதாஸ் கூறுகையில், ""தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.

டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது

"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்' என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்' நாளிதழில்,
TNPSC துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது

TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 15.04.2013 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து கடந்த 2 நாட்களாக துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி மேலும் 7 நாட்கள் நீடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டிருந்த நிலையில் TNPSC இன்று அதிகாரபூர்வமாக 15.04.2013 நாள் முதல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைத் தேர்விற்கு 22.04.2013 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணபித்துக் கொள்ளலாம்

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறை கேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பல்கலை கழகத்தை நிர்வகிக்க அங்கு அரசு நிர்வாக அதிகாரியாக ஷிவதாஸ் நியமிக்கப்பட்டார்.

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது

வரலாற்று பெருமை வாய்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து கடந்த ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை
முதல் தேர்வு (ஜூலை, 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,83,817
தேர்ச்சி-1,735
சதவீதம்-0.55
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,83,666
தேர்ச்சி-713
சதவீதம்-0.17
இரண்டாவது தேர்வு (அக்., 2012)
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34....

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.