PAGEVIEWERS

443 நீதிபதி பணியிடம் காலி

நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில், 443 நீதிபதி பணியிடங்களும், சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த, தேசிய நீதித்துறை நியமன கமிஷன் நடைமுறைக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
இதனால், கடந்தாண்டு, ஏப்ரல், 13 முதல், எந்த நியமனமும் நடக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, ஏற்கனவே அமலில் இருந்த, 'கொலீஜியம்' முறையே நடைமுறைக்கு வந்தது. இருந்தாலும், நீதிபதி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட நடைமுறை கள் முடங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள, 24 ஐகோர்ட்களில், அனுமதிக்கப்பட்ட, 1,044 நீதிபதி பணியிடங்களில், 443 பணியிடங்கள் காலியாக உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில், 31 பணியிடங்களில், ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. சென்னை ஐகோர்ட்டில்... நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக, அலகாபாத் ஐகோர்ட்டில், 86 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, சென்னை ஐகோர்ட்டில், 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.

INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16

CORRECTED COPY - INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16 CLICK HERE...

குறிப்பு;-....

1. INCOME TAX SHEET ல் மாற்றம்....
2. PONGAL BONUS இல்லாதவா்களுக்கும் பயன்படும்..

INCOME TAX - 2015-16 IT CALCULATION STATEMENT WITH FORM 16 CLICK HERE...

Prepared By Mr. V. Manimaran, Zamindar's HSS, Turaiyur, Trichy Dist

2015 ஆம் கல்வியாண்டிற்கான உதவிபெறும் பள்ளிகளுக்கான இறுதிக் கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்ககல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 13. 01. 2016........

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4Fw3-K1yBgTt-44u9wxVmDjnIVCPt2IhmqvKxthwRR6op8OOfLUqtwpSD5KTvI4TKYX7HaMBXGITInGPzO0gPUMgwnQasyoq_GKx_kwCdozRuu-u4ooszc0OEMuhJDRDxdwsHuYHGOhI/s1600/ftg+2.JPG 

 

15-01-2016. இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

பள்ளிக்கல்வி - 2012-13ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 29.10.2015 முதல் 28.10.2016 வரை ஓராண்டுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியீடு


அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு



CPS- திட்டம் -ஊராச்சி ஒன்றிய பள்ளி -தனியார் பள்ளி - TO  - அரசு பள்ளி -பணி  மாறுதல் பெற்றால் - ஏற்கனேவே  நடப்பில் உள்ள பழைய CPS எண்ணை புதிய இடத்தில் பயன் படுத்தலாம் ...

 CPS- திட்டத்தில் பணி புரிகிற  அரசு உழியர்கள் வேறு துறையில் பணி நியமனம் பெற்றால் அல்லது  ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு பணி மாறுதல் பெற்றால் ஓர் இடத்தில்  CPS-கணக்கில் செலுத்திய தொகையை புதிய இடத்தில் அதே கணக்கு தொடரலாம் ..இதற்கு முன்பு -ஊராச்சி ஒன்றிய பள்ளி -தனியார் பள்ளி யில் பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர் அரசு உயர் நிலை ,மேல் நிலை பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றால் ஊராச்சி ஒன்றிய பள்ளியில்  பணி செய்யும் போது  CPS-கணக்கில் செலுத்திய தொகையை மாற்றம் செய்ய முடியாது என இருந்தது .இதற்காக டாட்டா சங்கம் சார்பில் நிதி துறைக்கும் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கும் பல முறை கடிதங்கள் எழுதப்பட்டது .அதன் விளைவாக தற்போது அரசு கடிதம் மூலம் தெளிவுரை வழங்கப்பட்டு உள்ளது ....டாட்டா சங்க கோரிக்கை வெற்றி ..இதற்கு துணை நின்ற டாட்டா புதுகோட்டை -பள்ளி கல்வி துறை -மாவட்ட செயலாளர் திரு.யோவேல் அவர்களுக்கும் நன்றிகள் .











தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு இரண்டாம் பருவத்தேர்வு ஜன -11 அன்றே தொடங்க இயக்குனர் உத்தரவு...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.

"ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/-


"சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/-

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.326.85 கோடி செலவாகும் என அரசு அறிவித்துள்ளது.


 
Tamil Nadu PR [Press Note No : 004 ] Statement of the Honble Chief Minister on the Bonus payable to Government Staff



ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

CLICK HERE- TO DOWNLOAD G.O NO113 DT-18.09.2015-EF DEPARTMENT

பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் - அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இனைந்து துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015

இன்றைய செய்திகள்
28:12:2015. 🍁🍁🍁🍁

🍁 மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்)பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
🍁 கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிந்துவர தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத் துறை சுற்றறிக்கை
🍁 இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்'
🍁 நெட்' தகுதி தேர்வு தெடங்கியது
🍁 TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...
🍁 ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு
🍁 தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்
🍁 எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு
🍁. திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு-நகல்
🍁' திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்'
🍁 கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு
🍁 தொழிற்சாலை கள் மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பைவிட படித்தவர்கள் அதிகம்'
🍁. நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு'
🍁. இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு
🍁 15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?
🍁 இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி
🍁. பசங்க 2 - அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம்
🍁 7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி.
🍁 மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்
🍁 புதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்
🍁 இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்) பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது


7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. 
 
இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.
 
வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015

எலெக்க்ஷன் நெருங்குகிறது...ஆசிரியர்கள் பாடு அதிலும் ஆசிரியர் தம்பதியர் நிலை பரிதாபம்!. கணவரையும் மனைவியையும் எதிரெதிர் திசைகளில் ட்யூட்டி போட்டு அவர்கள் பிள்ளைகளை அலைக்கழிக்க வைக்கும் அவலம் தவிர்க்கப்படுமா இம்முறையாவது? தம்பதியர்க்கு ஒரே பூத் அல்லது அருகருகில் உள்ள பூத்களில் ட்யூட்டி போட்டால் கொஞ்சம் வசதியாக இருக்கும்..மனது வைக்குமா தேர்தல் ஆணையம்?

c.kipson . 235.NORTH STREET .PARAPPADI-627110.
 NELLAI -Dist
CELL-9443464081
இடைநிலை ஆசிரியர்களின் இடர் களைய திருவண்ணாமலை மாவட்ட டாடா அன்புடன் அழைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்( TATA)
திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு மற்றும்
இடைநிலை ஆசிரியர்களின் டாடா உச்ச நீதிமன்ற
ஊதிய வழக்கின் நிலை -விளக்கக் கூட்டம்.


வரும் ஜனவரி மாதம் 10 ம் தேதி பிற்பகல் 1.00 மணி நடைபெறவுள்ளது.


நம் பொதுசெயலாளர் திரு.S.C.கிப்சன்,அவர்கள்
வருகை தர உள்ளார்.


இடைநிலை ஆசிரியர்களின்
இடர் களைய ஒன்றிணைவோம்.
தோள் கொடுப்போம்.
அனைவரும் வருக,வருக,


இடம்,நாள் விரைவில்,


இவண்:


க.அரசு, மாவட்ட தலைவர்.
ரா.செந்தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர்
ப.கணபதி மாவட்ட பொருளாளர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் (கிளை)