PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுநடத்த சென்னை   உயர்நீதிமன்ற
மதுரை கிளை இடைக்கால தடை.


ஆசிரியர் தகுதி தேர்வினை இடைநிலை ஆசிரியர்களுக்கு


நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


விதித்துள்ளது. மேலும் இது குறித்து இரண்டு வார


காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கல்வித்துறை மற்றும்


ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment