PAGEVIEWERS

இன்று இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு 

வருவதற்கு முன்பே ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்33-ல் விசாரணைக்கு வர இருந்தது .இன்று நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி முறைப்படி பதவியேற்றார்.அதன் காரணமாக பிற்பகல் 12.30மணியளவில் தான் நீதிமன்றம்
தொடங்கியது.மேலும் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ஒரு வருட வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டதால் இன்று வழக்கு     விசாரணைக்கே வரவில்லை.எனவே வருகிற 30.10.2013-புதன்கிழமை இவ்வழக்கை  நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment