PAGEVIEWERS

ஜாக்டோ’ - 3 நாள் மறியல் .டாட்டா சங்கத்தின் நிலைப்பாடு ....

டாட்டா    சங்கத்தின் சார்பாக   இந்திய  உச்ச நீதிமன்றத்தில் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண   வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2015 டிசம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது .அதில் நமது ஊதிய பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது .மேலும் 6 வது ஊதிய குலுக்கு எதிராக 159 வழக்குகள்  உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதாக நிதி துறை தெரிவித்து உள்ளது .இந்த நிலையில் டாட்டா மாவட்ட பொறுப்பாளர்களிடம்  \''ஜாக்டோ’''   அமைப்பில் இருந்து ஏவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்க வில்லை .மேலும் தற்போதைய நிலையில் காலம் கடந்த போராட்டம் வெற்றி தராது என்பதாலும்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஊதிய மாற்றம் சாத்தியம் இல்லாதது ஆகும் .டாட்டா சங்கம் சட்ட போராட்டம் மிக வலுவாக நடத்தி வருவதாலும் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளாது....

                                                                                            இவன் ....

                                                                            டாட்டா மாநில அமைப்பு

            

     

No comments:

Post a Comment