5-ம் வகுப்பு மாணவர் மொழிப் பாடத்தை புரிந்து வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்
- வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எளிமைபடுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை குறித்த பயிற்சியை பார்வையிட்டார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி.
5-ம் வகுப்பு மாணவர் தமிழ், ஆங்கில பாடத்தை புரிந்து வாசிக்கவும், வாசித்த கருத்தை தெளிவாக சொல்லவும் தெரிய வேண்டும் என்று வத்திராயிருப்பு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி கூறினார்.