PAGEVIEWERS


தமிழக சட்டசபை வைர விழா

சட்டமன்ற வைர விழா மலர் வெளியீடுள்



விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஜனாதிபதி முகர்ஜியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கவர்னர் ரோசய்யா, பிற மாநில சபாநாயகர்கள் விழாவில் பங்கேற்றார். வைர விழா மலரை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, ஜனாதிபதி பிரணாப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து முன்னாள் எம்எல்ஏக்களுக்கான விடுதிக்கு பிரணாப் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பிரணாப்பை வரவேற்றனர்.

No comments:

Post a Comment