



PAGEVIEWERS
TNTET
TNTET - 2012 Hall Ticket Link
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது
இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு
வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இனிய உதயம் 24.11.2013- ல் திருச்சியில்
UNION OF TEACHERS ORGANISATIONS - "U" TO.
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.
UNION OF TEACHERS ORGANISATIONS - "U" TO.
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.
24.11.2013 மாலை 5 மணியளவில் திருச்சி அருண் ஹோட்டலில் ஒருமித்த கருத்துடைய ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களின் நலன்களுக்காக உழைத்திட ஒன்றுகூடி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்கங்கள்:
1. JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
2. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்.
3. ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
4. தமிழக ஆசிரியர் மன்றம்.
5. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்த இந்த அமைப்பிற்கு " ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு" - UNION OF TEACHERS ORGANISATIONS என பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பெயரினை "யூ டூ" - "U" TO என உச்சரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
2. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை பெறவேண்டும் எனவும், பங்கேற்பு ஓய்வூதியத்தை (CPS) இரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை மட்டுமே முக்கியப்படுத்தி செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
3. U TO அமைப்பின் மாநில தொடர்பாளராக திரு. சி. ஜெகநாதன் (JSR TESTF)
மற்றும் நிதிக்காப்பாளராக திரு. தே. தயாளன் ( தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்) ஆகியோர் செயல்படுவர் என தீர்மானிக்கப்பட்டது.
4. ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை வருங்காலத்தில் சேர்த்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தினை தலைவராக திரு.மோகன்தாஸ் (JSR TESTF) அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
நிறைவாக திரு. விவேகானந்தன் அவர்கள் நன்றி கூற கூட்டமைப்பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.







State Human Rights Commission
Thiruvarangam
143, P.S. Kumarasamy Raja Salai
(Greenways Road) Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1486
E-mail : shrc@tn.nic.in
Details of Officials
143, P.S. Kumarasamy Raja Salai
(Greenways Road) Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1486
E-mail : shrc@tn.nic.in
Details of Officials
Designation
| Name of the Officer | Telephone / E-Mail |
Chairperson | Vacant | Tel (O): 24951495 |
Acting Chairperson | Thiru. K. Baskaran | Tel (O): 24951487 |
Member | Tmt. Jayanthi, I.A.S.,(Retd.) | Tel (O): 24951489 |
Secretary | Thiru. Dev Raj Dev, I.A.S., | Tel (O): 24951490 |
Registrar (Law) | Thiru. T. Duraisamy | Tel (O): 24951492 |
INVESTIGATION DIVISION | ||
Addl. Dir. Genl. of Police | Thiru. T. Rajendran, I.P.S | Tel (O): 24951491 |
Supdt. of Police | Thiru. P. Murali | Tel (O): 24951494 |
woman
Andhra Pradesh
Back to TopArunachal Prades
|
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை
செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர் கிப்சன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்ஐ டயோசிசன் கீழ் இயங்கி வருகிறது.கடந்த தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கை அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழக அரசால் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த 'தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக்
கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
NATIONAL TALENT SEARCH EXAMINATION POSTPONED TO 24/11/2013
நாளை தமிழக அரசால் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த 'தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
AEEO ASSOCIATION MET ELEMENTARY DIRECTOR TO DISCUSS ABOUT G.O. NO. 179 IMPLEMENTATION.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்
13/11/2013 அன்று முற்பகல் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்க கெளரவத் தலைவர் திரு.அ.சுந்தரராஜன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.ச.செளந்தரராசன் மாநிலப் பொருளாளர் திரு. அ.ஆரோக்கியம் மாநிலத் தலைமை நிலையச் செயலர் திரு.இரா.கணேசன் சாக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர் . அப்பொழுது அரசானை 179 ஐச் செயல் படுத்துவது சார்பாக எழுந்துள்ள இடர்பாடுகள் பற்றி இயக்குனர் அவர்களிடம் விவாதித்தனர். மேலும் இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது கோரிக்கை விவரம் .
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக்
கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இலவச
லஞ்சத்தை கைவிட பயிற்சி மையம்
உத்தமபாளையம்: அரசு ஊழியர்களிடையே நிலவும் லஞ்ச, ஊழல் சிந்தனையை ஒழித்து, அரசு இயந்திரத்தை தூய்மைப்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சென்னையில் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்திற்காக, 1.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இடம் வாங்க,மாவட்டம் தோறும் நிதியளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில், தற்போதைய நிலையில் அரசு பணிக்கு வருவோரிடையே ஏற்படும் லஞ்ச,ஊழல் பழக்கங்களை கைவிட்டு, தூய்மையான நிர்வாகத்தை அளிக்கும் விதத்தில் முழுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நன்றி நன்றி
தொடக்ககல்விதுறை மாநில அளவிலான
விடுமுறை வேலைநாள் பட்டியலினை
வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA),
மாநில
அளவில் விடுமுறை வேலைநாள் பட்டியல்
வெளியிடக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்து
வந்தது. தற்போது எங்களின் கோரிக்கை
நிறைவேறியுள்ளது அறிந்து பெருமிதம்
கொள்கிறோம்.
தொடக்ககல்விதுறைக்கும், தமிழக அரசுக்கும்
நன்றி கூறுகிறோம்.