PAGEVIEWERS

மாநில தகவல் ஆணையத்திற்கு சங்கு ஊதும் போராட்டம்....
நாள் ;19-05-2014.  காலை ;11 மணி 
இடம் ; மாநில தகவல் ஆணையம் முன்பு ,தேனாம்பேட்டை ,சென்னை

     தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தனது கடமையை உரிய முறையில் செய்யாமல் ஊழல் அலுவலர்களை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து செயல் பட்டு வருகிறது .தன்னிடம் வரும் மேல் முறையிட்டு மனுவை உரிய முறையில் விசாரணை செய்வது இல்லை ,தகவல் தராத 99 % அலுவலருக்கு அபராதம் விதிப்பது இல்லை ,இதனால்  பொது தகவல் அலுவலர்கள் மேற்படி சட்டத்தை மதிப்பது இல்லை ,இதற்கு எல்லாம் காரணம் மாநில தகவல் ஆணையம்செயலற்று இருப்பதே ஆகும் .

    மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தை ஆணையமே மதிப்பது இல்லை ,மேலும் இந்த போராட்டம் பொது நலன் கருதி நடை பெறுவதால் அனைவரும் கலந்துக்கொள்ள  அழைக்கிறோம் 

விபரங்களுக்கு தொடர்பு ;;   

               முத்து குமார் ;9787983832

    சா .செ .கிப்சன்,   பொது செயலாளர் ,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் 
9840876481//9443464081


Government of Tamil Nadu
Directorate of Government Examinations
HSC Examination  Results  - March 2013 The results were made available at the following websites on 09/05/2013 by 10:00 Hrs
Candidate has to provide his Registration No and Date of birth in DD/MM/YYYY format to see the result
 


Result by SMS : Send "tnboard<blank>regno,date_of_birth" to :   09282232585 (or) +919282232585 
(date_of_birth in DD/MM/YYYY format only )
Example:  Send  “tnboard 123456,01/04/1995  to  09282232585  where six digit Regno is ‘123456’ and DOB is ‘01/04/1995

பொதுமாறுதலில் காலிப்பணியிடங்கள் 

மறைக்கப்படுவதை தடுக்க இயக்குனர் அலுவலகம் 

முற்றுகை ...

நாள் ; 20.05.2014 . நேரம் ; காலை 11   மணி முதல் .. 

இடம் ; DPI . நுங்கம் பாக்கம் ,சென்னை -6.   

                   அன்பார்ந்த ஆசிரியர்களே கடந்த 2005 முதல் கலந்தாய்வு 


முறைக்கு வேட்டு வைக்கும் விதமாக தொடர்ந்து 

காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு கையூட்டு கொடுக்கும் 

ஆசிரியர்களுக்கு ரூ . 8 லட்சம் வரை தொடர்ந்து விற்கப்பட்டு 

வருகிறது . 
                 

இதை தடுக்க வேண்டி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் 

பல தகவல்களை சேகரித்து கடந்த 2010 முதல் TATA சங்கம் 

மூலம் போராடி வருகிறோம். மேலும் மதுரை உயர் நீதி மன்ற 

கிளையில் வழக்கும் தொடர்ந்து உள்ளோம் .மேலும் பல புகார் 

காரணமாக  கடந்த 2013 செப்டம்பரில் ஊழல் தடுப்பு காவல் 

துறையில் அமைச்சர் மற்றும் 194 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு 

செய்யப்பட்டது . மேற்படி வழக்கு தற்போது முறையான 

விசாரணையின்றி  ஊழல் வாதிகளுக்கு சாதகமாக உறங்கும் 

நிலையில் உள்ளது .
                   
                             ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதால் 


திருநெல்வேலி DEEO அலுவலகமும் எனது மனைவி பணி செய்த 

தனியார் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து 2011 முதல் எனது மனைவியை 

நிரந்தர பணி நீக்கம் செய்து என்னை பழிவாங்கியது .மேற்படி   பணி 

நீக்கம் ரத்து செய்திட திருநெல்வேலி DEEO அலுவலகத்திற்கு மனு 

செய்தேன். மேற்படி அலுவலகம் நிர்வாகத்திடம் பணம் 

பெற்றுக்கொண்டு பணி நீக்கத்தில் தலையிட கல்வித்துறைக்கு 

உரிமை இல்லை என அறிவித்து விட்டது .தனியார் பள்ளி 

ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு உள்ளது என்பதால் தொடக்கக் 

கல்வி இயக்குனர் அவர்களிடம் சுமார் 80 மனுக்கள் கொடுத்தும் நீதி 

வழங்காமல் என்னை கல்வி துறை பழிவாங்கி வருகிறது .
                                             

  எனக்கு நீதி கிடைக்க வேண்டியும் நிர்வாகம் 

என்றப்பெயரில் காலிப்பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவது 

நிறுத்தப்பட்டு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டியும் 

மேற்படி போராட்டம் நடைபெற உள்ளது .
             

 கல்வித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட 

ஆசிரியர்களே மே 20 ல் திரண்டு வாருங்கள் . 
 


தொடர்புக்கு ; கிப்சன் .                

TATA.பொதுசெயலாளர்                                                                         

9443464081//9840876481.





பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 2014...TOMORROW AT 10.00 AM.....

 


BHARATHIYAR UNIVERSITY M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUS


Official Committee pay revision –Implementation of revision of scale of pay and allowances, etc. Applicability of S election Grade / Special Grade scale of pay – Revised orders – Issued.

TATA NEWS IN NEWS PAPER


7 ஆவது ஊதியக்குழு: எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கருத்துகள் தெரிவிக்க அழைப்பு...

 


இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

 

இரட்டைப்பட்டம் பட்டப்படிப்பு படித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் 
தேதி விசாரணைக்கு வருகிறது .பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார். .

TNTET -2013 PAPER-1 & PAPER- II


பி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் 

 

பட்டதாரிஆசிரியராகபணியாற்றலாம்.

 
FOR TEACHERS APPOINTMENT-NCTE 
 
NOTIFICATION ORDER

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 

CLICK HERE TO GET YOUR HEALTH INSURANCE CARD

 

Pension – Treatment of Dearness Allowance as Dearness Pay for the purpose of revision of pension to those retired between 1.6.1988 and 31.12.1995 – Instructions Issued..

பொதுமாறுதலில் காலிப்பணியிடங்கள் மறைக்கப்படுவதை தடுக்க இயக்குனர் அலுவலகம் முற்றுகை ...

நாள் ; 20.05.2014 . நேரம் ; காலை 11   மணி முதல் ..

இடம் ; DPI . நுங்கம் பாக்கம் ,சென்னை -6.   

                   அன்பார்ந்த ஆசிரியர்களே கடந்த 2005 முதல் கலந்தாய்வு முறைக்கு வேட்டு வைக்கும் விதமாக தொடர்ந்து காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு கையூட்டு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ரூ . 8 லட்சம் வரை தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது . 
                இதை தடுக்க வேண்டி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பல தகவல்களை சேகரித்து கடந்த 2010 முதல் TATA சங்கம் மூலம் போராடி வருகிறோம். மேலும் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்து உள்ளோம் .மேலும் பல புகார் காரணமாக  கடந்த 2013 செப்டம்பரில் ஊழல் தடுப்பு காவல் துறையில் அமைச்சர் மற்றும் 194 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . மேற்படி வழக்கு தற்போது முறையான விசாரணையின்றி  ஊழல் வாதிகளுக்கு சாதகமாக உறங்கும் நிலையில் உள்ளது .
                  
                             ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதால் திருநெல்வேலி DEEO அலுவலகமும் எனது மனைவி பணி செய்த தனியார் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து 2011 முதல் எனது மனைவியை நிரந்தர பணி நீக்கம் செய்து என்னை பழிவாங்கியது .மேற்படி   பணி நீக்கம் ரத்து செய்திட திருநெல்வேலி DEEO அலுவலகத்திற்கு மனு செய்தேன். மேற்படி அலுவலகம் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு பணி நீக்கத்தில் தலையிட கல்வித்துறைக்கு உரிமை இல்லை என அறிவித்து விட்டது .தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு உள்ளது என்பதால் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் சுமார் 80 மனுக்கள் கொடுத்தும் நீதி வழங்காமல் என்னை கல்வி துறை பழிவாங்கி வருகிறது .
                                               எனக்கு நீதி கிடைக்க வேண்டியும் நிர்வாகம் என்றப்பெயரில் காலிப்பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டியும் மேற்படி போராட்டம் நடைபெற உள்ளது .
              கல்வித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட ஆசிரியர்களே மே 20 ல் திரண்டு வாருங்கள் . 
தொடர்புக்கு ; கிப்சன் .                TATA.பொதுசெயலாளர்                                                                         9443464081//9840876481.