PAGEVIEWERS


பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்க்க தொடக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு

 

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறைசரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடிஉத்தரவிட்டுள்ளதுதொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ளஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில்பணிபுரியும் அனைத்து
வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின்உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பானபதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகதொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன. அதன்அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது:

உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரியகாலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண் டும்.
2 மாதங்களுக்கு ஒரு முறைஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள்சரிபார்ப்பு

உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரியகாலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண் டும்.

ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்விவிவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயல்வதற்குஅனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள்தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஆண்டி லும் டிச.31ம் தேதி ஒவ்வொருஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்,பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணிபதிவேட்டில் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான்தயாரிக்கப்படுகிறது.

எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால்சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம்மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ளபதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.

எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்விஅலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகைஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால்15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளதுஎன்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல்மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போதுஅனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்தவிடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல வேண் டும்.


உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்துஉறுதி செய்து கொள்ள வேண்டும்.

CLICK HERE - PU / MUNICIPAL / GOVT TEACHERS' SERVICE REGISTER MAINTENANCE & ENTRIES REG INSTRUCTIONS

SC/ ST மற்றும்  MBC மக்களுக்கான அரசு பணி நியமங்களில் பின்னடைவு பணியிடங்களை 6 மாதங்களில் நிரப்பிட உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி தீர்ப்பு ...18-07-2014.


ஆதி திடவிடர் பள்ளி ஆசிரியர்களிக்கு ஆன் -லைன் கலந்தாய்வு ...
ஐயோ பாவம் !1-1-2011க்கு முன் பதவி உயர்வு பெற்ற  நம் இடை நிலை ஆசிரியர் சமூதாயம்......

தமிழக அரசு இடை நிலை ஆசிரியருக்கு 1-1-2011 முதல் அ .ஆ .எண் ;23 ன் படி  ரூ 750 தனி ஊதியம் வழங்கியது.அதுவும் 1.1.2006 முதல் 31-12-2010 வரை கிடையாதாம் .ஏன் என்றால் நாம் எல்லாம் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் நல்லவர்கள் . பாதிப்பை உரியவர்களிடம் எடுத்து சொல்ல தனி தகுதி அற்றவர்கள் .பணி ஒய்வு தலைவர்களையும் பலரையும் நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சம் .
        1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் இடை நிலை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூ 750 தனி ஊதியம் கிடையாது இதனால் 1-1-2006 க்கு பின் 1-1-2011 க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாதிப்பு ரூ 750 + அதற்கான அகவிலை படியும் சேர்த்து வருடத்திற்கு ரூ 15,000 /= பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .ஒரு ஒன்றியத்தில் வருடத்திற்கு எப்படியும் 5 முதல் 10 பேர் வரை பதவி உயர்வு பெற்றிருப்பார்கள் ஆனால் இப்படி ஓர் பதிப்பு இருப்பது 60% ஆசிரியர்களுக்கு தெரியாது தெரிந்தவர்களும் பேசுகிறார்கள் ஆனால் பாதிப்பு நீங்க முயற்ச்சி எடுக்க வில்லை 
             தமிழ் நாட்டில் 365 ஒன்றியங்கள் உள்ளது அப்படி ஆனால் 
2006 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
 2007 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
2008 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர்
2009ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர் 
2010 ல் பாதிக்கப்பட்டவர்கள்  365 * 10 = 3650 பேர்
மொத்தம்  பாதிக்கப்பட்டவர்கள் 3650*5 = 18,250 பேர் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்த பிரச்சனைக்காக இதுவரை  நீதிமன்றம் செல்ல வில்லை ஏன் என்றால் நமக்கு நம் பாதிப்பு தெரியாது .அடுத்து நமக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை நீதிமன்றத்திற்கு வழக்குக்கு செலவு அதிக பச்சம் ரூ 25000 தான் ஆகும் .
               இந்த பாதிப்புக்காக பாதிக்கப்பட்ட  நாம் நீதிமன்றத்திற்கு செல்லாவிட்டால் நம் ஆயுள் இறுதி வரை வருடத்திற்கு வருடம் பாதிப்பு தொகை அதிகமாகும் .இந்த பாதிப்பு நீங்கிட நமது  TATA சங்கம் சரியான வழிகாட்டுதல் செய்திட தயாராக உள்ளது .2013 அக்டோபர் மாதம் நிதித்துறை செயலாளர் வெளியிட்ட கடிதப்படி இளையோர் முதியோர் ,4 (3) விதி எல்லாம் 2006 ல் நடை முறைக்கு வந்த 6 வது ஊதிய குழு விதிகளில் இடம்மில்லை என ஆணையிட்டு உள்ளது .எனவே பாதிக்கப்பட்ட தோழர்கள் ஒருங்கிணைப்பு செய்யுங்கள் .வரும் மாதம் நாம் நிதிமன்றம் செல்ல தயார் ஆவோம் ..
              மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 
                            S.C.KIPSON. TATA.பொது செயலாளர் 
                              CELL- 9443464081//9840876408..


இடை ஆசிரியர் ஊதிய வழக்கு -W.P.NO;33399/2013..

கடந்த வாரம் பட்டியலில் நமது 

ஊதிய வழக்கு 21 ஆக இடம் 

பெற்று இருந்தது .ஆனால் 

கடந்த வாரம் எந்த வழக்கும் 

வாரந்திர பட்டியலில் இருந்து 

விசாரணைக்கு எடுக்கப்பட 

வில்லை .இந்த வாரம் ( 20-08-2014 ) இன்றோடு 13 வழக்குகள் மட்டுமே 

வாரப்பட்டியலில்  இருந்து விசாரணைக்கு 

எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது .தற்போது 18-08-14 முதல் 22-08-14 

வரையிலானவாரப்பட்டியலில் 21 வது வழக்காக இடம் பெற்று 

உள்ளது .


HIGH COURT OF JUDICATURE AT MADRAS
WEEKLY CAUSE LIST 
(For 18-08-2014 to 22-08-2014 )
 
    COURT NO. 9           
                 HON'BLE  MR JUSTICE R.S.RAMANATHAN
         TO BE HEARD FROM MONDAY THE 18TH DAY OF AUGUST 2014 
       TO FRIDAY THE 22AND DAY OF AUGUST 2014
--------------------------------------------------------------------------------------------------
   WEEKLY LIST
 

21.    WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN                         
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE         
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND  K.PONNAIAH