PAGEVIEWERS

733353
பள்ளி மாணவ, மாணவியருக்கு கையடக்க பஸ் பயண அட்டை வழங்குதல், புதிய வழித்தடங்கள் மற்றும் 560 புதிய பஸ்களின் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைத்து, மாணவர்களுக்கு பயண அட்டையை வழங்கினார்.


No comments:

Post a Comment