PAGEVIEWERS


மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00  மணி இடம் : அசோக்நகர்
மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00  மணி இடம் : அசோக்நகர்
மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்
உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி   இடம் : அசோக்நகர் 
உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00 மணி  இடம் : அசோக்நகர் 
உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி  இடம் : அசோக்நகர் 
முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : சம்மந்தப்பட்ட மு..அ. 
முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல்)  05.07.2012 (வியாழக்கிழமை)  முற்பகல் 10.00மணி  இடம் : சம்மந்தப்பட்ட மு..அ.
முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு      11.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் 

* டி.ஆர்.பி.தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
பதவி உயர்வு மூலம்பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
சத்துணவு பணியாளர்களில்பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.மூலம்பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் மணிக்கு நடக்கிறது.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும்
சென்னைடி.பி.ஐ.வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் எனபள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். 

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 வருடம் பாலிடெக்னிக் படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இது நடைமுறையில் உள்ளது.

இப்போது பிளஸ்-2 படிக்கும் போது தொழில்கல்வி படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.


பள்ளிக்கல்வி - பதவிஉயர்வு - அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம் ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில், மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்கு முன்பு பணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடி முடித்தவர்களின் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.
எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் என அறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  
பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 


அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பதவி உயர்வுகளில் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்றும், ஆகவே பதவி உயர்விலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.சந்துரு, வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது எனவும், ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் எதுவும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்


தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: அதிமுக 71448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க 1,01,948 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளது.இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. 23-வது மற்றும் இறுதிச் சுற்று முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 1,01,948 வாக்குகளும், தே.மு.தி.க வேட்பாளர் ஜாகீர் உசேன் 30,500 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து 71448 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

                            Text Books Online : Minority Languages Text Books

Welcome to TEXTBOOKS ONLINE !
Textbooks published by the
Department of School Education, Govt. of Tamil Nadu, India
What's New ? Minority Languages (Arabic, Sanskrit, Kannada, Malayalam, Telugu and Urdu) Text Books (revised in 2012) for the Classes : 1 to 8
           
Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6
           
Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
           
    Diploma in Teacher Education - First Year Diploma in Teacher Education - Second Year    
 
Search in all English Titles Accessibility Options
           
Send  feedback View select feedback

TNPSC - CSSE - I,EXECUTIVE OFFICER GR-III & SUPERINTENDENT OF BOYS APPROVED SCLS - NOTIFICATIONS RELEASED.

List of Current Notifications
S No. Advt. No./ Date of Notification Name of the Post Online Registration Date of Examination Activity
From To
1
19/2012
13.06.2012
Posts included in CSSE-I
13.06.2012 13.07.2012 12.08.2012 Apply Online
2
19/2012
13.06.2012
Executive Officer 
Grade-III- (Group-VII-B)
13.06.2012 13.07.2012 12.08.2012 Apply Online
3
19/2012
13.06.2012
13.06.2012 13.07.2012 12.08.2012 Apply

IGNOU -2013 M.Ed.,(Regular) & B.Ed., M.Ed.,(Spl Edn) Admission.

அரசு மேல்நிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி மாற்றம்.

அரசு மேல்நிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை (ஜூன் 18) முதல் பணிமாறுதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. ப. மணி கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஜூன் 16 முதல் இந்தக் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்


தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - சிறப்பு ஆசிரியர்கள் - கல்வித் தகுதி ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1001 / அ2 / மாகுஉக / அகஇ / 2012, நாள். 12.06.2012
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ், நன்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே சிறப்பு ஆசிரியர்கள் தெரிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TNTET 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.00100001)
          (for all the candidates who have applied for Examination)
                                                      App No.     

தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 355 பேர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 170 பேர்தான் உள்ளனர். இதேபோல், 259 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 108 பேர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்ற அதிர்ச்சிïட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் நிர்வாக சக்கரத்தை சுழற்றுவதில் பெரும் பங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உள்ளது. ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதில் உயர் மதிப்பெண் பெறுபவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், அடுத்த மதிப்பெண் பெறுபவர்கள் ஐ.பி.எஸ்.

பள்ளிக் கல்வித் துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தினக்கூலி மற்றும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்த, 614 பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தினக்கூலி அடிப்படையில், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2006, ஜனவரி முதல் தேதியன்று வெளியிடப்பட்ட உத்தரவில், தினக்கூலி அடிப்படையில்,

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருகின்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அந்த மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். அதாவது அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழை சமர்ப்பித்தால் கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், விளையாட்டு கட்டணம், நூலக கட்டணம் முதலிய கட்டணங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவார்கள். இது பல மாணவர்களுக்கு தெரியாமல் உள்ளது. இந்த தகவலை கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் மாணவர்களின் உயர்கல்விக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெறும் மாணவர்கள் படிப்பு காலத்தில் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். வேலைக்கு சென்ற

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாலும் விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா புத்தகப்பை
நமது  TATA   இயக்கம்  சார்பாக உயர்நீதிமன்றத்தில் மாநில அளவில் பதவி உயர்வு வழங்கவும்  ஒன்றிய அளவிலான பதவி உயர்வுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .15.06.2012 அன்று தடை கிடைக்கப் பெறலாம் .

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இத்திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கி புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இத்திட்டத்தின் மூலம் அரசு உததரவிட்டுள்ளது.

கூட்டணி கட்சியின் எதிர்ப்பால் ஓய்வூதிய சீர்திருத்த மசோதா(PFRDA BILL) நிறைவேற்றாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திரிணாமூல் காங்கிரசின் பலத்த எதிர்ப்பால் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற இருந்த புதிய ஓய்வூதிய மசோதா எந்தவித முடிவுக்கு வராமல் ஒத்திக்கவைக்கப்பட்டது.
இந்த மசோதா குறித்து இன்னும் தெளிவான விவாதம் வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக அதன் உறுப்பினர் மற்றும் ரயில்வே அமைச்சரான  முகுல் ராய் கடிதம் ஒன்றை நேற்று பிரதம மந்திரி மற்றும் நிதி அமைச்சர் இருவருக்கும் விரிவான கடிதம் எழுதினார்.
இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் மூன்றாவது விவாதமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட இருந்தது. பின்னர், பில் ஒத்திவைக்கும்  முடிவு நேற்றிரவு எடுக்கப்பட்டது. பில் இன்று மூன்றாவதாக அமைச்சரவை கூட்டத்தில் வந்தபோது, அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் அது "கைவிடப்பட்டது" என்று கூறி அடுத்த விவாதத்திற்கு சென்றார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து இந்த மசோதா குறித்த முடிவு கைவிடப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இருந்த திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் ரயில்வே அமைச்சரான  முகுல் ராய் PFRDA BILL குறித்து எந்தவித கருத்து கூறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* டி.ஆர்.பி.தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
பதவி உயர்வு மூலம்பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
சத்துணவு பணியாளர்களில்பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.மூலம்பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் மணிக்கு நடக்கிறது.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும்
சென்னைடி.பி.ஐ.வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் எனபள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளுக்கு சதுரங்க விளையாட்டு பலகை வழங்குவதற்கு பள்ளிகளின் விவரங்கள் கோருதல்.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 007436 / கே 2 / 2012, நாள்.  6. 2012 பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் தொடக்க / நடுநிலைப்பள்ளி  மாணவர்களுக்கு  சதுரங்க விளையாட்டு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, "அரசு / நகராட்சி / மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்கும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் வீதம், 900 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.
இதையடுத்து மாவட்ட வாரியாக, தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப் பள்ளிகள், அடையாளம் காணப்பட்டு அதற்கான இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தியதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை   . ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
12.06.2012 - காலை 9-30 மணி - சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012 காலை 9-30 மணி - கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்

14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்

15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்

16.06.2012 - காலை 9-30 மணி - தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை

18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி

19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி

21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி

22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்
 

பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்.


பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்  மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை : மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை-05.06.2012                         முதல்-09.06.2012 க்குள்  மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு11.06.2012  அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.


கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்

தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 04.06.2012.

தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும்  ஆசிரியர்களுக்கு 2012 - 2013 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்


                         .download    here

PENSION – TN Govt Pensioners’ FSFS – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.



G.O. No. 184, FINANCE (PENSION) DEPARTMENT Dated 1st June 2012.


PENSION – Tamil Nadu Government Pensioners’ Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.



             http://www.tn.gov.in/images/top_banner.jpg
பள்ளியை  மாணவர் விரும்பும் இடமாக 

மாற்ற வேண்டும் --இயக்குனர் உத்தரவு 


DOWNLOAD HERE
         அரசு நிலத்தில் வீடுகட்டி குடிஇருப்போருக்கு 
                      

                        பட்டா வழங்க உத்தரவு  

                             DOWNLOAD  HERE G.O
நமது TATA இயக்கம் சார்பில்


  G.O.158  நாள் 18.5.2012 க்கு விரைவில் சென்னை 
         உயர் நீதிமன்றத்தில்  தடை
          உத்தரவு பெறப்  பட         உள்ளது 

SSLC தேர்வில் ஒட்டுமொத்த அளவில் ரேங்க் பெற்றவர்கள்.

தமிழகத்தில் வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில்(தமிழ் மற்றும் பிற மொழிகளை முதன்மை பாடமாக எடுத்துப் படித்தவர்கள்), மொத்தம் 29 பேர் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.
அவர்களில், முதலிடத்தை 4 பேரும்,  இரண்டாமிடத்தை 8 பேரும், மூன்றாமிடத்தை  17 பேரும் பெற்றுள்ளனர்.

முதல் மதிப்பெண்
P. ஸ்ரீநாத்  -  497  -  பி.ஆர். பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்
A.H. அஞ்சலா பேகம்  -  497  -  டி.ஏ.வி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
ரம்யா ஸ்ரீஷா கோட்டா  -  497  -  புனித மைக்கேல் அகடமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அடையார் - சென்னை.
மிடிஷா சுரானா  -  497  -  அகர்வால் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, வேப்பேரி - சென்னை.

தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப் பள்ளிகளில் சுற்று சூழல் மன்றங்கள் அமைக்க விவரங்கள் கோருதல்.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.10661 / ஜே3 / 2012 , நாள்.     .05. 2012
2012 - 2013  ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் துறையின் மான்யக் கோரிக்கையில் மாவட்டம் ஒன்றிற்கு 100 பள்ளிகள் வீதம் 3200 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் கூடுதலாக அம்மைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி சுற்றுச் சூழல் மன்றங்கள் அமைக்கப்படாத அரசு அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுத்த 63 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 013117 / கே2 / 2012, நாள்.    .06.2012 
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012

பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந. க.எண்.32599 / பிடி1 / இ1 /2012, நாள்.24.05.2012. 
பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்.
ஆசிரியரின் வருகை பதிவேட்டினை மிகச் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாதவரின் வருகையை குறுஞ்செய்தி மூலம் தலைமை ஆசிரியர் மையக் கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.
அங்கிருந்து வருகைப் பதிவு சார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதனை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012

அரசின் நலத்திட்டங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.

 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1314 / கே3 / 2012, நாள். 30. 5.2012  

 

அனைத்து ஊராட்சி ஒன்றிய, நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கென பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
னைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டங்கள் பற்றிய விபரங்களை பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் "அறிவிப்பு பலகை" அமைத்து அதில் அறிவிப்பு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.