PAGEVIEWERS


PLUS 2 RESULT - MARCH 2013 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது


நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ்

மாநிலத்திலேயேமுதலிடம்


























































பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது 

















இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவிகள் ராஜேஸ்வரி(மதுரை), கலைவாணி(நாமக்கல்), கண்மணி(நாமக்கல்), மனோதினி(நாமக்கல்), 












ரவீனா(கிருஷ்ணகிரி), நிவேதிதா(செங்கல்பட்டு), பூஜா(பொன்னேரி) ஆகியோரும், மாணவர்கள் விஷ்ணுவர்த்தன்(நாமக்கல்), முத்து மணிகண்டன்(திருவள்ளூர்) ஆகியோரும் மாநிலத்திலேயே 3வது இடத்தை 










பிடித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ்,

SCHOOL EDUCATION DEPARTMENT - SCHOOL CALENDER 2013 -14 (TENTATIVE)

ப.க.இ செயல்முறைகள் ந.க.எண். 180134/பிடி1/இ1/13, நாள்.7.5.13ன் படி பள்ளிக்கல்வி -  2013-14 ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்து தங்கள் கருத்துகளை 13.05.2013க்குள் தெரிவிக்க உத்தரவு. 


புதிய 440 உடற்கல்வி ஆசிரியர், 196 ஓவியாசிரியர், 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு.


RTI Act 2005 (Central Act 22 of 2005) - TN Information Commission (Appeal Procudure)Rules 2012 - Extension of the orders to State Public Sector Undertakings/Statutory Boards - regarding


வெளிநாடு செல்ல விரும்பும் ஆசிரியரை அலைக்கழிக்க கூடாது : கல்வித்துறை உத்தரவு



தொடக்கக் கல்வி - சாதி, சமயம் ஆகியவற்றை குறிப்பிட விருப்பம் இல்லாதவர்க்கு உரிமை வழங்கி தமிழக அரசு உத்தரவு.



அரசு மற்றும் /அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதி/கடவுச்சீட்டு பெறுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்.


பள்ளிக்கல்வி - 2013-14 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 100% சேர்க்கை மற்றும் மாணவர்களை தக்க வைக்க அரசு செயலாளர் உத்தரவு.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தியது அரசாணை வெளியீடு


அரசு அலுவலகங்களில் ஒப்புகைச் சீட்டு (ACKNOWLEDGE -MENT) பெறும் வழிமுறைகள்


பொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்புகள் இணை / இணையற்றதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்
படி குறித்த தமிழக முதல்வர் சட்டசபையில் வெளியிட்ட அறிக்கை




ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில். 

புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர். மக்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை, மக்களைக் கொண்டே அடையச் செய்திருக்கிறார் இவர்.

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கோரி வழக்கு


ஆசிரியர்கள் நியமனம் முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் கோரி ஐகோர்ட்டு கிளையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்
காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் இஸ்மாயில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட் நிலவரப்படி, இந்திய நேரப்படி இன்று (1ம் ‌தேதி) காலை 1.30 மணிக்கு 24 காரட் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 539 ரூபாய் 55 காசுக்கும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 327 ரூபாய் 72 காசுக்கும் விற்பனையானது.


ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்கவில்லை

நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர் வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக 
(உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2012,13ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
"பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணைஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு
வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி
உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி
அளித்துள்ளார்.இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும்
பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத
நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள்கவலை கொள்கின்றனர்.