PAGEVIEWERS

REPUBLIC DAY - 2015










தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

DSE - SECTION SUPERINTENDENT TRANSFER & ASSISTANT TO DESK SUPERINTENDENT PROMOTIONAL COUNSELING REG PROC CLICK HERE...

 பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுநர்களை நியமித்துக் கொள்ள அனுமதித்து வழங்கப்பட்ட அரசாணையை இரத்து செய்து உத்தரவு

இளைஞர்களை ஏளனம் செய்யும் பிற சங்கங்களுக்கு பதிலடி கொடுப்போம்,,,,போராடத்தெரியாதவர்கள் அல்ல நாம் என காட்டுவோம்,,,
இனியும் ஏமாறாதேஇடைநிலை ஆசிரியர் பேரினமே,,,
,இன்னும் யார் உனக்காக போராடுவார்கள் ? என காத்திருக்கிறாய் உனக்காக நீதான் போராட வேண்டும்.நம் முன்னோர்களின் சங்கங்கள் நமக்காக ஒரு அடிமை (இடைநிலை ஆசிரியர்கள்) கூட்டம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எப்படி உன் ஊதிய பிரச்சனையை தீர்க்க முன் வருவார்கள்? 2006 ல் நமக்கான ஊதியம் இதுதான் எனத்தெரிந்தபோதில் இருந்து இதோ 8 ஆண்டுகள் ஆகியும் உன் துயரத்தை போக்காதவர்கள் இனியும் உன்னை யோசிப்பார்களா? ஒருவேளை அப்படி செய்தால் அதன் உள்நோக்கம் நாம் குரல் கொடுக்காமல் இருந்தால் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் டாடா வை நோக்கி சென்று விடுவார்களோ ? என்ற அச்சத்தினால்தானேயொழிய நிச்சயம் உன் மேல் உள்ள அக்கறையால் அல்ல.இன்று போராட்டங்களை அறிவிக்கும் இவர்கள் 8 ஆண்டுகளாய் எங்கிருந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் இப்போது டாடாவை நோக்கி செல்வதாலேயாதான் இந்த அறிவிப்புகள்.
இதை நம்பி இன்னும் அவர்களின் கேடயமாக செயல்படாமல் போர்வீரனாக எழுந்து வா ,,ஒரு பக்கம் சட்ட போராட்டத்தை பார்த்துக்கொள்ள நம் அனுபவமிக்க மாநில தலைவர் கார்த்திகேயன் மற்றும் கிப்சன் இருக்கிறார்,,,களப் போராட்டத்தில் ஒரு கை பார்க்க இளைஞர் பட்டாளமே எழுந்து வா உண்ணாவிரத களத்திற்கு,,,நாளை நமதே,,, 4200 ம் நமதே,,,

பள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்!-vikatan.om



தமிழகத்தில் தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் ஓரு கோடியே 30 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவற்றில் மொத்தம் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவற்றையெல்லாம் நிர்வகிப்பது பள்ளிக்கல்வித்துறையும், அதில் உள்ள தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உள்பட பிற துறைகள்தான்.
* பவர்புல் இயக்குனர் பதவி & பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி
பள்ளிக்கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம், பொது நூலகத்துறை என்று 8 இயக்குனரகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவிதான் பவர்புல்லானது. ஆசிரியர்கள் டிரான்ஸ்பர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, முதன்மை கல்வி அலுவலர்களை நிர்வகிப்பது என்று பல முக்கிய பணிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை சார்ந்தது.

ஊதிய வழக்கு உடனடியாக நீதி மன்றத்தில் அப்பில் வழக்கறிஞர்  சந்திப்பு 16.12.2014 

16.12.2014 அன்று இரவு 8.00 மணி அளவில் நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் மற்றும் திரு.வெங்கடேசன் அவர்களை மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்தோம் .வழக்கறிஞர்க்கான தொகை கொடுத்ததும் நீதி மன்ற விடுமுறை காலம் முடிந்ததும் வழக்கு வரும் ஜனவரி மாதம்  நீதி மன்றத்தில் அப்பில்செய்யப்படும் இதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் .வழக்கு நீதி மன்றத்தில் அப்பில்செய்யப் படுவதற்கான அபிடவிட் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது .நம்மால் முடியும் .நிச்சயமாக டாட்டா 9300+4200 கண்டிப்பாக பெற்று தரும் அது வரை துங்காமல் செயல் படும் .

இடைநிலை ஆசிரியர் சொந்தங்களே பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் !!!!

டாட்டா வின் ஊதிய வழக்கு படி இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட முடியாது என தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 அறிவித்து உள்ளதை பல ஆசிரியர்கள் சந்தோஷ செய்தியாக பதிவிட்டு வருகிறார்கள் , இது இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும் .இதை கொண்டாடுபவர்களுக்கு பாடம் புகட்டிடவும் நமது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கவும் வரும் ஜனவரி 11 ல் சென்னையில்  நடை பெரும் மாபெரும் உண்ணாவிரதம் நிகழ்வுக்கு சங்கம் பாகு பாடு இல்லாமல் அனைவரும்கலந்து கொண்டு நமது எதிர்ப்பை பதிவு செய்திடுவோம் -

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு.கூடடத்தின் முடிவு மற்றும் தீர்மானம் ..


11.01.2015 அன்று சென்னை மாபெரும் உண்ணாவிரதம் நீதிமன்றத்தில் அப்பில் வழக்கு ஜனவரி 6 ல் தாக்கல் செய்யப்படும்.

கோரிக்கைகள் ;-

1.இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்கப்பட்டு 9300 + 4200 வழங்கிட வேண்டும் ,மேலும் அரசு கடிதம் ; 60473 / CMPC / 2014 நாள் ; 10.12.2014. ரத்து செய்திட வேண்டும் .

2.இந்திய அரசு கெஜெட்டில் 19.9.13 அன்று தான் CPS சட்டம் வெளியிடப்பட்டு உள்ளது .தமிழகத்தில் CPS சட்டம் இன்று வரை அமுல் படுத்த படாமல் மேற்படி திட்டம் நடை முறை படுத்த படுகிறது .எனவே CPS திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வுதிய திட்டம் நடைமுறை படுத்திட வேண்டும் 

ஊதிய வழக்கு உடனடியாக நீதி மன்றத்தில் அப்பில் செய்யப்படுகிறது 

அப்பில் வழக்கு செலவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு ஆகும் செலவு ரூ  1,45,000

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழுவில்  நிதி வரவு 

1.திருச்சி மாவட்டம்       ரூ.10,000

2.புதுகோட்டை -அன்ன வாசல் ஒன்றியம்  ரூ.7000

3.விழுப்புரம் -திரு வெண்ணை நல்லூர் -3000

4.தருமபுரி மாவட்டம் -   2500

5.திருநெல்வேலி சசி குமார் ரூ.500

 அன்பு தோழர்களே அப்பில் வழக்கு செலவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகளை சந்தியுங்கள் உங்கள் பங்களிப்பை கீழ் கண்ட முகவரிக்கு மணி ஆடர் மூலமாகவே அல்லது கீழ் கண்டவங்கி கணக்கில் செலுத்தி அதன் விபரத்தை 9443464081 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள் 

 

C.KIPSON 

235.NORTH STREET

PARAPPADI 627110

NELLAI - DIST

E-mail ; kipson76@yahoo.in

A/NO ; 30486085987

SBI-AMBAI-NELLAI DIST,

Tirunelveli

Branch :
Ambasamundram

IFSC Code :
SBIN0000804 (5th character is zero)

MICR Code :

Branch Code :
000804.










                        மிகுந்த வேதனையுடன் இ.ஆ
´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`

இன்னும் பேரியக்கங்கள் என சொல்லிக்கொள்ளும் சங்கங்கள் தங்கள் நீ பெரிதா? நான் பெரிதா? என்ற ஈகோவினால் தனித்தனியாக போராட்டம் என அறிவிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது சங்கத்தலைமை அல்ல. இடைநிலை ஆசிரியர்களாகிய நாமும் (100000) நமது குடும்பங்களும் தான். இதனால் பெயர் சம்பாதிக்கப்போவது ( நான்தான் போராடினேன்) சங்கமே. எனவே தமிழகத்தில் உள்ள 48 ஆசிரியர் சங்கங்களும், 100000 ஆசிரியர்களும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து களத்தில் இறங்கிப் போராட வேண்டும். பிரிந்து கிடந்து சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை.

சோர்ந்து போக வேண்டாம் நண்பர்களே... திரு.தாமஸ் ராக்லேண்ட், TATA துணை பொது செயலாளர் , திருச்சி

இக்கடிதம் ஆச்சரியத்தையும் வேதனையையும் கொடுத்துள்ளது. ஆனால் நம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே TATA சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு பரிசீலிக்கப்படாததால் நீதிமன்றம் சென்று நீதிமன்றம் மனுவை எட்டுவார காலத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டது. எனவே தற்போது மனுவை பரிசீலித்து, ஏற்கனவே ஒரு நபர் குழுவும், ஊதிய குறை தீர்க்கும் பிரிவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300- 34800 +4200 வழங்க இயலாததற்கு
என்னென்ன காரணங்களை கூறினார்களோ அதனையே இப்போது இந்த கடிதத்தில் கூறி கோரிக்கையினை நிராகரித்திருப்பது வேதனையும் ஆச்சரியமுமே. அடுத்தகட்ட முயற்சியாக TATA இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும். இடைநிலை ஆசிரியர்களில் 01.06.2009 - க்குப்பின்னர்,  அதாவது ஆறாவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்த பின்னர் பணியில் சேர்ந்தவர்களோடு ஆறாவது ஊதிய குழு ஊதியத்தை ஒப்பிடுகையில், இந்த ஊதிய குழு நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் கூடுதல் ஊதியம் தற்போது பெற்றுகொண்டிருக்க இயலும். உதாரணத்திற்க்காக ஒன்றை குறிப்பிட்டுள்ளேன் .  இதனை யாராலும் மறுக்க இயலாது. இதனை இதற்கு முன்னர் பல்வேறு சமயங்களில் ஆசிரிய நண்பர்களுக்கு விளக்கி கட்டுரை வெளியிட்டுள்ளோம். வேதனைகளை விமர்சனங்களாக்க  விரும்பவில்லை. அதில் உடன்பாடும் இல்லை. தகுதியான ஆதாரங்களை TATA வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாம் இருக்கிறோம். பொறுமையுடன் காத்திருங்கள். நீதிமன்றம் செல்வோம் நிச்சயம் வெல்வோம்.

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்-ஊதியம் 9300 + 4200 வழங்கிட தமிழக அரசு மறுத்துள்ளதை அடுத்து டாட்டா விரைவில் - நீதிமன்றத்தில் அப்பீல் -

மணம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும் -தொடர்ந்து டாட்டா வுடன் இணைந்து இருங்கள் .

மீண்டும் தமிழக அரசு ஒரு நபர் குழு  திரு.ராஜீவ் ரஞ்சன் இ ஆ ப அறிக்கை மற்றும் ஊதிய குறைதீர்க்கும் பிரிவு திரு.கிருஷ்ணன்  இ ஆ ப அறிக்கை உண்மையானது என்றும் டிப்பமோ கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் கோர முடியாது எனவும் மேலும் அரசுக்கு ரூ 600 கோடி வருட நிதி செலவு ஏற்படும் என காரணம் கூறி மறுத்து உள்ளார்கள் 

இதை எதிர்த்து நமது சங்கம் மீண்டும் உடனடியாக நீதிமன்றத்தில் அப்பீல் செய்திட உள்ளது .நமது ஊரிமையை தற்போது விட்டு விட்டல் நம் எதிர் காலம் அவ்வளவு தான் .இனியும் இடைநிலை ஆசிரியர் சமுகம் ஊணர்வடையா விட்டல் அடுத்த ஊதிய குழுவில் நாம் அழிந்து விடுவோம் .இனிமேல் தான் நாம் அனைவரும் நம் சங்கத்திடம் உள்ள ஆவணங்களின் படி ஊரிமையை நிலை நாட்டிட மணம் தளராமல் மிக வேகமாக போராட வேண்டும் 

-டாட்டா கிப்சன் 

 

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகளின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்

DEE - ALL AEEO & SUPERINTENDENTs MEETING REG COURT CASES REG INSTRUCTIONS CLICK HERE...

பள்ளிக்கல்வி - நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையில் சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு பணிகள் சார்ந்த அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி-ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை-26.12.2014க்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்-பள்ளிகல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர்.
அரசுப் பணி தொய்வு ஏற்படக் காரணமாக இருந்த, அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மெமோ!!




 
CPS-திட்டம் -நமது பணம் விரைவில் பங்கு சந்தையில் முதலிடு -தமிழக அரசு -நிதித்துறை -கோப்புகள் பரிசிலனையில் உள்ளாவதாக தகவல் -போராட தயார் ஆவீர்.டாட்டா வுடன் .



நாமக்கல் மாவட்டம் -பள்ளி பாளையம் ஒன்றிய ஆசிரியர்கள் நமது ஊதிய வழக்கிற்காக நிதி கொடுத்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றி


14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு. பிற்பகல் 2.00 மணி

இடம் ;- ரவி மினி ஹால் .-
சத்திரம் பேருந்து நிலையம்
( கலைஞர் அறிவாலையம்  அருகில் ) -திருச்சி 


( இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின்  தீர்ப்பு படி டிப்பமோ கல்வி  தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300+ 4200  வழங்கிட வேண்டி ஒரே ஒரு கோரிக்கை யை  முன் நிறுத்தி டாட்டா மாநில அமைப்பு சார்பில் ''சென்னையில் மாபெரும் ஊண்ணா நிலை  அறப்போர் ''விடுமுறை காலம் முடிந்ததும் வரும் 2015 ஜனவரி மாதம் இறுதியில்  நடத்துவது குறித்து முடிவெடுக்க ஊள்ளோம்.go  வந்தால் போராட்டம் கைவிடப்படும்  )

1. உறுப்பினர்களின் விவரம்.
2. Cps book, dairy and calendar தேவைபட்டியலுடன் மாவட்டம் சார்பாக முன்பணம் ரூ.5000/-
3. அனைத்து பொறுப்பாளர்களின் முகவரி(பள்ளி&வீடு) மற்றும் தொடர்பு எண்.
போன்ற விவரங்களுடன் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்க அழைக்கிறோம்.
மாநில அமைப்பு
அன்பு தோழர்களே    நீங்கள் இடைநிலை ஆசிரியர் என்ற ஒரே காரணத்திற்காய் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா ?.மேலும் டாட்டா சங்கத்தின் குழுவில் இணைய விரும்புகிரீர்களா ? டாட்டா சங்கத்தின் SMS தேவையா ? '' வாட்ஸ் அப் '' செய்தி தேவையா ?
  உங்கள் பெயர் மாவட்டம் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும்...
kipsontata   ல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ! வழக்கு எண் ;33399/13 முடிவு மிக மிக விரைவில்



நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து விரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் 

நமது ஊதிய வழக்கின் காலக்கெடு 10.12.2014 அன்றோடு முடிவடைவதை ஒட்டி நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படி நிதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்காக திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன்  இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று  ( 05.12.14 ) அனுப்பப்பட்டது .அதன் எதிரொலியாக அரசு விரைந்து  அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருகிறது . 

இன்னும் ( மிக மிக குறுகிய காலத்தில் ) நாள்களில் அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருவதாக மிகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

GO.199 SCHOOL EDUCATION DEPT DATED.02.12.2014 - 2014-15 MIDDLE SCHOOLS TO HIGH SCHOOLS UPGRADED LIST CLICK HERE...

 அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

SPD - 3DAYS BRC LEVEL TRAINING "SCIENCE EXPERIMENT & PROJECT - IMPROVEMENT" FOR UPPER PRIMARY TEACHERS FROM 06.01.2015 TO 08.01.2015 REG PROC CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஆக உயர்த்தி வழங்கி அரசாணை சார்ந்து -தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை —

CLICK HERE-DIR .PRO REG ACCIDENT SCHLORSHIP-