PAGEVIEWERS

கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற நினைக்கும்   ஆசிரியர்களுக்கு  TATA வின் எச்சரிக்கை அறிவிப்பு 

      ஏற்கனவே நமது சங்கம் இலஞ்ச ஒழிப்பு காவல் துறையில்  கொடுத்த புகார் ( 1000 கோடி நிர்வாக பணி மாறுதல் ஊழல் ) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது .  அதன் பேரில் தற்போது அனைத்து கல்வித்துறை அலுவலங்களிலும் 2006 முதல் 2011 வரை கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற்றவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது ..

               தயவு செய்து இனிமேல்  கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம்   TATA  எச்சரிக்கை செய்கிறது .
 
 நமது சங்கம் வழக்கு மூலம் 2006 க்கு பின் பணம் கொடுத்து மாறுதல் பெற்றவர்களுக்கு மிக பெரிய பாதிப்பு வர உள்ளது என்பதால்     தயவு செய்து இனிமேல்  கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம்   TATA  எச்சரிக்கை செய்கிறது

No comments:

Post a Comment