PAGEVIEWERS

TATA - வின் இடை நிலை சிரியரின் ஊதிய வழக்கு W.P .NO; 33399/13. குறித்து  தற்போதைய  நிலை  விபரம் ......

           சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து வதந்திகளை பரப்பி வருவதை தடுப்பதற்காக இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது ....  

                  ஏற்கனவே அரசு தரப்பில் நமது ஊதிய வழக்கில் 7 முறை வாய்தா வாங்கியுள்ளனர் , தற்போது பாராளுமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி முதல்வர் மற்றும் அமைச்சர் வெளியூரில் இருப்பதாலும் தேர்தல் நடைமுறை காரணமாகவும் பதில் மனு தாக்கல் செய்திட 2 மாதம் கால அவகாசம் அரசு  தரப்பில்  8 வது முறையாக  வாய்தா வாங்கியுள்ளனர். மீண்டும் வழக்கு வரும் ஜூன் மாதம் 2 வது வாரம் நிதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் ,.

                   சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து , வழக்கு தள்ளு படி செய்யப்பட்டு விட்டது எனவும் , நமக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டது எனவும் ,,  வழக்கை நம்ப வேண்டாம் ,அதில் பயன் கிடைக்காது என நமது வழக்கிற்கு எதிராக வதந்திகளை பரப்பி வருவதை நம்பவேண்டாம் , உங்களுக்கு வழக்கு 
 குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசி மூலம்  9443464081  தொடர்பு கொண்டு பேசி உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் ,


CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status:Pending
Status Of:WRIT PETITION
Case No.:33399
Year :2013
Petitioner :C.KIPSON
Respondent :THE STATE OF TAMILNADU
Pet's Advocate :M/S.AJMAL ASSOCIATES
Res's Advocate :MR.A. LECIMAN
Category :Service
Last Listed on: No Date Mentioned
Case Updated     on                                                      - 18  - 2014
No Connected Application(s)No Connected Matter(s)


 

No comments:

Post a Comment