PAGEVIEWERS

21-05-2014 அன்று நமது  TATA சங்கம் மற்றும் சட்ட 
பஞ்சாயத்து இயக்கம் சார்பாக்  சட்டப்படி 

 செயல்படாமல் தூங்கிவழியும் மாநில தகவல் 

ஆணையத்தைத் தட்டிஎழுப்ப சங்கு ஊதும் 

போராட்டம் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுடன் நமது சங்கத்தினர் ,சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர்  மற்றும் மதுவுக்கு எதிராக போராடும்  ஐயா சசி பெருமாள் அவர்கள் 








No comments:

Post a Comment