தருமபுரி மாவட்டம் பென்னாகரம் 02.11.2014 அன்று மதியம் 1.00 மணி க்கு CRC மையத்தில் வைத்து சங்கம் சார்பு அல்லாமல் ஆசிரியர்களுக்கு ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வதற்கான் ஆலோசனை கூட்டம் நடை பெற உள்ளது .விருப்பம் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்
சிறப்புரை ; டாடா கிப்சன் .
தொடர்புக்கு ;மூர்த்தி அவர்கள்- 9677701610 ,9751168696
சிறப்புரை ; டாடா கிப்சன் .
தொடர்புக்கு ;மூர்த்தி அவர்கள்- 9677701610 ,9751168696



No comments:
Post a Comment