PAGEVIEWERS

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) 25.10.2014 அன்று திருச்சி மாவட்டம் - மருங்காபுரி கிளை -கோவில்பட்டி யில் செயற்குழு நடை பெற்றது .

செயற்குழு தீர்மானங்கள் ;-

1. CPS சட்டம் பாராளுமன்றத்தில் செப்டம்பர் 2012 ல் தாக்கல் செய்து   நிறைவேற்றப்பட்டு2013 ல் இந்திய அரசு கெஜட்டில் 2013 ல் வெளியிடப்பட்டு உள்ளத்தாலும் மேலும் இந்த சட்டம் இது வரை தமிழக அரசு கெஜட்டில்  வெளியிடப்படாமல் உள்ளதாலும் தற்போது வரை பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியம்நடைமுறை படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி தீர்மானிக்கப்பட்டது  

2.  ஊதிய வழக்கு தீர்ப்பை நிறைவேற்றிட கோரி ஒவொரு ஆசிரியரும்  தனி தனியாக முதலமைச்சர் தனி பிரிவு மற்றும் நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் மனு அனுப்பிட தீர்மானிக்கப்பட்டது மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் .

No comments:

Post a Comment