PAGEVIEWERS


நிலவில் முதன்முதலாக காலடி வைத்த நீல் ஆம்ஸ்டிராங் 82 வயதில் மரணம்


 Neil Armstrong First Man On The Moon Dies
Neil Nitin Mukesh to support Think ...
வாஷிங்டன்: நிலவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதல் ஆளாக இறங்கிநிலவில் காலடி எடுத்து வைத்தார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக நடந்த விண்வெளி வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் உலக ஹீரோவானார்.
கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் காலமானார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு, எப்போது இறந்தார் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் நட்டுவைத்த அமெரிக்ககொடி ஏற்கனவே அழிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி! அக்டோபர் 3-ல் மறுதேர்வு, மறுதேர்வில், 90 நிமிட நேரம் கூடுதலாக வழங்கவும் உத்தரவு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3-ம் தேதி (புதன்கிழமை)  மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார்.  பெரும்பாலான தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

 அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 2 கோடி காலி பணியிடங்கள் 
விரைவில் நிரப்பப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னையில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, அரசு அலுவலகங்களில் தற்போதைய அளவில் 2 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விரைவில் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் தேர்வுகள் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடைபெற்று வருகின்றன. நாட்டின் கிராமப்புறப்பகுதிகளில் உள்ள திறமையானவர்களும் அரசுப்பணிகளில் அமரும் வண்ணம், அந்தந்த மண்டல மொழிகள் என மூன்று மொழிகளில் வினாத்தாள்களை தயாரிக்க நடவடிக்‌கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்குள், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்.எஸ்.சி.) மூலம், 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அவர் கூறினார்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - காலிபணியிடம் மற்றும் கூடுதல் தேவை பணியிடங்கள் விவரங்கள் கோருதல்.

: பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சமீபத்தில் நடந்தது. இதில் பி.எட்., பிரிவில் சமூக அறிவியலில் 150 க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அருள்வாணி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.அருள்வாணி எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அவர் கூறியதாவது: என் கணவர் ஹரிபாஸ்கர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, படித்து தேர்விற்கு தயாரானேன். தேர்வில் பாடம் சம்பந்தமில்லாத சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. அதை தவிர்த்தால், என்னைப் போல பலரும் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். மாநில அளவில் முதல் இடம் எனக்கு எதிர்பாராத ஒன்றாகும். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு அவசியமானது. அப்போது தான் சிறந்த ஆசிரியர்களை, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும், என்றார்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:
 
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice)

 உலக பூமி தினம் ( World Earth Day ) .  " 

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான  உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு  " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . 

சுற்றுலா தளங்கள்


நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்

2012-01-21
நீலகிரி

மலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் மலைத் தொடர்ச்சி தான் நீலகிரி. நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால்,'நீலகிரி' என அழைக்கப்படுகிறது.மலைகளின் அரசியான ஊட்டி சுற்றுலா 

உதவி தொடக்க கல்வி அலுவலர் வீட்டில் ரெய்டு

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

தொடக்கப் பள்ளிகளை முதல் காலாண்டு (FIRST QUARTER) தேர்ச்சி நிலையை பள்ளிவாரியாக முழுமையாக மதிப்பீடு செய்ய படிவங்கள் வெளியீடு

CCE FORMS - EVALUATION ON THE ACADEMIC ACHIEVEMENT OF PRIMARY CHILDREN (Ist QUARTER) - AUGUST 2012 - 2013 - FORMS
CLASS ROOM OBSERVATION SCHEDULE...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் 27 & 28.08.2012 அன்று மதிப்பீடு செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.


தொடக்கக் கல்வி / பள்ளிக்கல்வி 2012 - 2013ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளி ஆசிரியர் மாணவ / மாணவியர்கள் - கல்வி மேலாண்மை தகவல் முறையை ஒருங்கிணைத்து ஏதுவாக ஸ்மார்ட் கார்டு வழங்குதல் குறித்த செயல்முறைகள் மற்றும் படிவம்.

தமிழகத்தில் 27 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் நலன் கருதி அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது

.மதுரை (எஸ்.எஸ்.ஏ.,), சிவகங்கை (எஸ்.எஸ். ஏ.,) விழுப்புரம் (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) கடலூர் (ரெகுலர்), வேலூர் (எஸ்.எஸ்.ஏ.,), காஞ்சிபுரம் (எஸ்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட 27 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் 27 கல்வி அலுவலர் பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன. 
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு பணிகளை, நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்க டெண்டர் விளம்பரத்தை டி.ஆர்.பி வெளியிட்டுள்ளது.

ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொடர்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை  www.tenders.tn.gov.in or www.http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 அமெரிக்க பத்திரிகை போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலி்ல், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை, பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, பட்டியலில் 6ம் இடம் பிடித்துள்ளார்.

கொள்கைகளை வகுத்தல், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், சேவை நோக்குடன் செயல்படும் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி வாகை சூடியுள்ள பெண்களை கவுரவிக்கும் பொருட்டு, அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலின் முதலிடத்தில் ஜெர்மன் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்‌கெலும், இரண்டாமிடத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மூன்றாம் இடத்தில் பிரேசில் அதிபர் டில்மா ரெளசூப்பும் உள்ளனர். கடந்தாண்டும், முதல் மூன்று இடங்களை இவர்களே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  கிரகங்கள்படங்கள்துணைக் கிரகங்கள்
  புதன்-
  சுக்கிரன்-
  பூமி
மவுலானா ஆசாத் பல்கலைக்கழகம் சார்பாக சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
2013ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக சிறுபான்மையினர் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு பயின்ற
தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர்  

விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆண்டுதோறும்,



சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் மனிதநேய அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் நோக்கில் இந்த