PAGEVIEWERS

 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை -ஊதிய வழக்கு -உச்ச நீதிமன்றம் -அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக -நீதிபதி .-அருண் மிஸ்ரா -ஆணை ..
supreme court க்கான பட முடிவு

தமிழ் நாட்டில்  6 வதுஊதிய குழு ஊதியம்  1.-6-2009 முதல் நடைமுறை படுத்த பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர் பெற்று வந்த ஊதியம் ரூ.8370 /-ஆகும்  ஆனால் 6 வது ஊதிய குழு 5200 + 2800 = 8000 என நிர்ணயம் செய்ததது .அதாவது பெற்று வந்ததை விட குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

  இந்த பிரச்சணை யை போக்க தற்காலிக தீர்வாக பழைய ஊதியம்  4500 ஐ  1.86 ஆல் பெருக்கி 11170 என நிர்ணயம் 31.5.2009 க்கு முன்னர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு மட்டும் வழங்க பட்டது.ஆனால் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 6 வது ஊதிய குழுவில்  9300 + 4200 = 13,500 என நிர்ணயம் செய்யப்பட்டது .

6 வது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய பிரச்சனையை தீர்க்க 2009 அக்டோபரில் திரு.ராஜீவ் ரஞ்சன் .அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது,.இந்த குழு இடைநிலை ஆசிரியர்கள் கிராம புறத்தில் பணி செய்கிறார்கள் .,,எண்ணிக்கை அதிகமாக உள்ளார்கள் ( 116129பேர் )  நிதி 630 கோடி வேண்டும் என்பதால் ஊதிய உயர்வு வழங்க முடியாது என காரணம் கூறி  மறுத்து விட்டது .

 2012ல்  நீதிமன்ற தீர்ப்பு படி திரு.கிருஸ்ணன்  .அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது ,இந்த 3 நபர் குழு தனது அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வி தகுதி S.S.L.C. யுடன் ஆசிரியர் பயிற்சி சான்று மட்டுமே ,மத்திய அரசு ஆசிரியர் +2 வுடன் 2 வருட டிப்பமோ பயிற்சி முடித்து உள்ளார்கள் .மத்திய அரசு ஆசிரியர்கள் இந்தி ,ஆங்கிலம் கற்பிக்கிறார்கள் ,அவர்களுக்கு கணினி அறிவு உள்ளது பணி நியமனம் தேசிய அளவில் ஆனது .இந்த தகுதிகள் தமிழக இடைநிலை ஆசிரியர்களிடம் இல்லை ,பணி நியமனம் ஒன்றிய அளவில் ஆனது ,மத்திய அரசில் 1017 ஆசிரியர்கள் மட்டுமே .,தமிழ் நாட்டில் 1,16,129 பேர் உள்ளார்கள்


 .என இரண்டு ஊதிய குழு அறிக்கையும் பொய் காரணங்களை கூறி  20 ஆண்டுகள் + 2 வுடன் ,இரண்டு வருட டிப்ளமோ கல்வி தகுதி அடிப்படியில் பெற்று வந்த ஊதிய உரிமையை மறுத்து உள்ளது. மேலும் தமிழ் நாட்டில் ஊதிய பிரச்சனை உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 72,000 பேர் மட்டுமே..அரசு கூறும் 1,16,129 பேரில் 39,000 துவக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளார்கள் மேலும் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் பெற்றவர்களும் உள்ளார்கள் இவர்களை கழிக்காமல் அனைவரும் இடைநிலை ஆசிரியர்கள் என கூறுவது பொய்யானவை ஆகும் .தமிழ் நாட்டிலும் மத்திய அரசிலும் 1986 தேசிய கல்விபடி தான் கல்வி தகுதி பின்பற்றப்படுகிறது .ஊதியமும் அதன் அடிப்படையில் 1988 ல் நிதிபதி ராமானுஜம் அவர்களின் 5 ம் ஊதிய குழு அறிக்கை படி பெற்று வந்த ஊதிய உரிமையை 6 வது பறித்து உள்ளது .எனவே 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் .1988 ம் ஆண்டின் அறிக்கை படி தகுதி திறமை பணிதன்மை அனைத்தும் தற்போது உயர்ந்து உள்ளது குறைய வில்லை .உண்மை நிலையை அடிப்படையாக கொண்டு தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1.1.2006 முதல் ஊதியம் 9300 + 4200  = 13,500  என நிர்ணயம் செய்ய வேண்டும் என 16.9.2013 ல் நிதி துறை செயலாளர்   அவர்களுக்கு மனு கொடுத்தோம் .அதன்மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 33399/2013 தாக்கல்எங்கள் சங்கம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது .அதில் 2014 அக்டோபரில் 8 வார காலத்தில் உண்மை நிலை அடிப்படையில் ஊதியம் மாற்றம் குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது .

ஆனால் தமிழக அரசு கடித எண் 60473/2014 ன் ஊதிய மாற்றம் செய்திட முடியாது என தவறான ஊதிய குழு அறிக்கையில் உள்ள தையே திரும்பவும் கூரியது .நாங்கள் கொடுத்த மனுவை பரிசிலனை செய்ய வில்லை .ஆதாரங்களை திருப்பி கூட பார்க்க வில்லை .ஏற்கனவே 27.2.2014 அன்று சென்னை உச்ச நீதிமன்றத்தால்   வேறு ஒரு வழக்கில்  வழங்கப்பட்ட தீர்ப்பில்6 வது ஊதிய குழு அறிக்கை தவறானது என்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.அதை எல்லாம்  கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட அறிக்கையில் உள்ளதை மீண்டும் எங்கள் ஊதிய வழக்குக்கு பதிலாய் தந்தது தமிழக அரசு.

தமிழக அரசின் நிதி துறை கடிதம் 60473/2014 ஐ ரத்து செய்து உண்மை நிலை மற்றும் நிதிபதி ராமானுசம் அறிக்கை படி மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசில் பிற துறையில் உள்ள டிப்பமோ கல்வி தகுதி உடையவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியம் 9300 + 4200  என மாற்றம் செய்திட உயர் நீதிமன்ற தீர்ப்புபடி   ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 6 வது ஊதிய குழு முரண்பாட்டை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும் .அந்த ஆணையம் உண்மை நிலையை அடிப்படையாய் கொண்டு இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம்  9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்தட வேண்டும் என மீண்டும் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .அதில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தமிழக அரசு 
ஊதிய பிரச்சனையில் முடிவு எடுக்க நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முடியாது ,மேலும் உச்ச நீதிமன்றம் தடை ஆணை வழங்கி உள்ளது .என கடிதம் அனுப்பியது .

தமிழக அரசின் 6 வது ஊதிய குழு அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் .ஊதியம் 1.1.2006 முதல் 9300  +  4200  என மாற்றம் செய்யப்பட வேண்டும் 31.5.2009 க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 11170 ஊதியம் எனவும் 1.6.2009 பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8000 ஊதியம் எனவும்உள்ளதை மாற்றி 1.1.2006 முதல் இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் எங்கள் சங்கம் சார்பாக 09.09.2015  ல்
SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) No. 9109 OF 2015 ல் I.A.NO.5/2015 தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .இந்த வழக்கின் விசாரணை 09.12.2015 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது .இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றது எனவும் இந்த வழக்கு ஏற்கனவே 6 வது ஊதிய குழு பிரச்சனை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குடன் சேர்த்து விசாரணை செய்யப்படும்  என ஆணை வழங்கி உள்ளார்கள் .இந்த செய்தியை தாங்கள் வெளியிடுமாறு வேண்டுகிறேன் .....டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ..தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ..9443464081//9840876481.









இளைஞர்களை ஏளனம் செய்யும் பிற சங்கங்களுக்கு பதிலடி   கொடுப்போம்,,,,
போராடத்தெரியாதவர்கள் அல்ல நாம் என காட்டுவோம்,,,
இனியும் ஏமாறாதேஇடைநிலை ஆசிரியர் பேரினமே,,,
,இன்னும் யார் உனக்காக போராடுவார்கள் ? என காத்திருக்கிறாய் உனக்காக நீதான் போராட வேண்டும்.நம் முன்னோர்களின் சங்கங்கள் நமக்காக ஒரு அடிமை (இடைநிலை ஆசிரியர்கள்) கூட்டம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எப்படி உன் ஊதிய பிரச்சனையை தீர்க்க முன் வருவார்கள்? 2006 ல் நமக்கான ஊதியம் இதுதான் எனத்தெரிந்தபோதில் இருந்து இதோ 8 ஆண்டுகள் ஆகியும் உன் துயரத்தை போக்காதவர்கள் இனியும் உன்னை யோசிப்பார்களா? ஒருவேளை அப்படி செய்தால் அதன் உள்நோக்கம் நாம் குரல் கொடுக்காமல் இருந்தால் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் டாடா வை நோக்கி சென்று விடுவார்களோ ? என்ற அச்சத்தினால்தானேயொழிய நிச்சயம் உன் மேல் உள்ள அக்கறையால் அல்ல.இன்று போராட்டங்களை அறிவிக்கும் இவர்கள் 8 ஆண்டுகளாய் எங்கிருந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கூட்டம் இப்போது டாடாவை நோக்கி செல்வதாலேயாதான் இந்த அறிவிப்புகள்.
இதை நம்பி இன்னும் அவர்களின் கேடயமாக செயல்படாமல் போர்வீரனாக எழுந்து வா ,,ஒரு பக்கம் சட்ட போராட்டத்தை பார்த்துக்கொள்ள நம் அனுபவமிக்க பொது செயலாளர்   கிப்சன் அவர்கள் இருக்கிறார்,,,கூ ட்டத்திற்கு எழுந்து வா ,,,நாளை நமதே,,, 4200 ம் நமதே,,,மறவாதே 20.12.2015 கூட்டத்தை 
உண்மையை அறிந்திட அழைக்கிறது டாட்டா சங்கம் - சங்கம் கடந்து சங்கமிக்க வாரீர் !!!!     
12.9.2015 அன்று பொது செயலாளர் .கிப்சன்அவர்கள் பெயரில்
டாட்டா சங்கம் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் SLP.(C) 9109/2015 ல்   I.A.NO .6/2015 முலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு
               மேற்படி வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 09.12.2015 அன்று கோட் எண் .13 ல் விசாரணைக்கு வந்தது ,நமது வழக்கறிஞர் அவர்களிடம் நமது நிலையை எடுத்து கூறிரூ.50,000 க்கு இணையம் மூலமாக கிடைத்த நிதி 5000+5000+3500+500+500 = 14,500 + 500 = 15,000 மட்டுமே கொடுத்து உள்ள நிலையில்விசாரணையில் ஆஜர் ஆகி முக்கிய ஆணை பெற்று உள்ளார்கள் .
                     மேலும் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியருக்கு துவக்கநிலை ஊதியம் .13,500 
பீகார் மாநில அரசு ரூ.2800 தர ஊதியத்திற்கு துவக்கநிலை ஊதியமாக வழங்கும் தொகை ரூ.11360/-ஆதாரம் Gazette no.3-2-16/09-630 Finance Department Resolution date.21.1.2010
அரியானா மாநில அரசு ரூ.2800 தர ஊதியத்திற்கு துவக்கநிலை ஊதியமாக வழங்கும் தொகை ரூ.11,170/-ஆதாரம் G.S.R.44/Const./Art.309/08 .Date .30.12.2008.

மத்திய அரசு 2800 தர ஊதியத்திற்கு துவக்கநிலை ஊதியமாக வழங்கும் தொகைரூ.11,150.
 ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் வழங்க வில்லை .ரூ,2800 க்கான துவக்க நிலை ஊதியமும் வழங்க வில்லை .மூத்த சங்கங்கள் ,பணி ஓய்வு பெற்ற மூத்த தலைவர்களை கொண்ட சங்கங்கள் எல்லாம் ஏன் ஆவணங்களின் வழியாக போராட முன் வர வில்லை ? பெற்று கொடுத்தால் ..........?????
டாட்டா சங்கம் 2800 தர ஊதியத்தில் உள்ளவர்களை தலைவர்களாக கொண்டு உள்ளது அதனால் தான் உச்ச நீதிமன்றம் வரை சென்று உரிமைக்காக போராடுகிறது .ஆவணங்கள் சேகரித்து உரிமையை நிலை நாட்ட நீதிமன்றம் மூலம் போராடுகிறது.கண்டிப்பாக இடைநில ஆசிரியருக்கு நீதி டாட்டா சங்க வழக்கு மூலம் கிடைக்கும் 

  இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள அனைவரும் தவறாமல் பங்கு பெற தவறாமல்  வாருங்கள் .உண்மையை அறிந்திட அழைக்கிறது டாட்டா சங்கம்

1. இடம் ;-அதியமான் மேல் நிலை பள்ளி ,
                    தருமபுரி ,
                    பேருந்து   நிலையம் அருகில்   
                     20.12.2015.  ஞாயிறு  கலை  9.30 மணி
                    
                    தொடர்புக்கு 9788853570....8675279520


2.. இடம் ;- ஊ.ஓ .தொ .பள்ளி ,தீவட்டிப்பட்டி ,
                      சேலம் மாவட்டம்          
                        ஞாயிறு மதியம் 2.00மணி .
தொடர்புக்கு ;- 7402721256//



Chamber Matter

Listed on 9.12.2015

Court No. 13



                                      SECTION XII



                           IN THE SUPREME COURT OF INDIA

                             CIVIL APPELLATE JURISDICTION



                          INTROLUCTORY APPLICATION NO. 5

                            ( Application for impleadment)



PETITION FOR SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) No. 9109 OF 2015


              
புதுடில்லி : 'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித

Honble Chief Ministers announcement - Elementary Education - Panchayat Union / Municipal Primary and Middle School Teachers Provident Fund Accounts - Transfer of the Accounts maintenance from Government Data Centre to Accountant General (A and E), Tamil Nadu - Orders Issued

7வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. 

பள்ளிக்கல்வி - மழை / வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை முடிந்து மீள பள்ளிகள் திறப்பு - ஆயத்த பணிகள் மேற்கொள்ளுதல் - சார்ந்து

செய்தி ;-


 
யுனிசெப் -ஒரு நாள் பயிற்சி -குழந்தை நேய பள்ளிகள் உருவாக்கம் ---

நாள் ;- 13-12-2015 .  ஞாயிறு .10.00 மணி முதல் 4.00 வரை 

இடம் ;- வி.வி.டவர் ,நுற்றாண்டு மண்டபம் எதிரில் ,பாளையங்கோட்டை 

கலந்து கொள்ள வேண்டியவர்கள் ;- நெல்லை ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் ;

போக்குவரத்து படி ,மதிய உணவு வழங்கப்படும் ,

தேர்ந்து எடுக்கப்படும் பள்ளிக்கு ரூ  15,00,000 செலவில் அடிப்படை கட்டமைப்பு யுனிசெப் மூலம் நேரடியாக செய்து தரப்படும் ..

 கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்திடவும் ,மேலும் விபரம் அறிந்திடவும் தொடர்புக்கு ...டாட்டா கிப்சன் ,பொது செயலாளர் --9443464081//9840876481
தர்மபுரி   மாவட்டம் --டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு --விளக்க கூட்டம் --

நாள் ;- 20.12.2015. ஞாயிறு  9.30 மணி

தலைமை ;- பென்னாகரம் -மூர்த்தி அவர்கள் . 9751168696//9677701610 ( மாவட்ட தலைவர் )

வரவேற்ப்புரை ;- மொரப்பூர் -சேட்டு அவர்கள் . 9025320240///8675279520
                             ( மாவட்ட செயலாளர் ) மற்றும் மாவட்ட நிர்வாகிகள்.
  சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் .(  பொது செயலாளர் ) 
                      திரு.பொ .ஜெயராஜ் அவர்கள் . (மாநில தலைவர் )

நன்றிஉரை ;- திரு.திம்ம ராயன் அவர்கள் . 

இடம் ;-பெரியார் மன்றம் ,தருமபுரி ,பேருந்து நிலையம் அருகில் .

    அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்   72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .                                   இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
சேலம் மாவட்டம் --டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக -- கூட்டம் --

நாள் ;- 20.12.2015. ஞாயிறு பிற்பகல் 02.00 மணி

சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் . 
                                      பொ .ஜெயராஜ் .மாநில தலைவர்

இடம் ;-ஊ.ஓ .தொ .பள்ளி ,தீவட்டி பட்டி ,சேலம் .

தொடர்புக்கு ;-
1.கொங்கனா புரம் -முனிய சாமி --    9487951881               2. ஏற்காடு -செல்வராஜ் ---9443022106----        3.காடையம் பட்டி - செல்வகுமார் ---8344761922     4. மகேஸ்வரன் ---8883350903..


    அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்   72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .

இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .

                                  இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

G.O Ms : 105 - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு - தெளிவுரை அளித்து அரசானை வெளியீடு ( நாள் : 10/2015

01. 01. 2011 க்கு முன்பு பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற்ற இடைநிலையாசிரியர்களுக்கு தனி ஊதியம் 750 இல்லை என்பதற்கான அரசுக்கடிதம் நாள் : 02. 11. 2015













சேலம் மாவட்டம் நமது சங்கத்தினர் சென்னை வெள்ள சேத பகுதிக்கு களப்பணி செய்திட செல்வதால்.கூட்டம் 20.12.2015 க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பதை அன்புடன் அறிவிக்கிறோம்

டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு --விளக்க கூட்டம் --சேலம் மாவட்டம்  நமது சங்கத்தினர் சென்னை வெள்ள சேத பகுதிக்கு களப்பணி செய்திட செல்வதால்.கூட்டம் 20.12.2015 க்கு மாற்றம் செய்யப்பட்டு  உள்ளது என்பதை அன்புடன் அறிவிக்கிறோம்

நாள் ;- 20.12.2015. ஞாயிறு பிற்பகல் 02.00 மணி

சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் . 

இடம் ;- குறித்த தொடர்புக்கு

1.முனிய சாமி --    9487951881               2. செல்வராஜ் ---


    அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்   72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .

இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .

                                  இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .நாளை 05.12.2015 அன்று நதைபெற உள்ள CRC கூட்டத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 
டாட்டா சங்கத்தினர் 1000 பேர்  தமிழக வெள்ள பாதிப்பில் இருந்து மீட்க கள பணி செய்திட தயார் ..



அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்   72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . 

                                  இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .நாளை 05.12.2015 அன்று நதைபெற உள்ள CRC கூட்டத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 

               TATA- சங்க மாவட்ட ,வட்டார  பொறுப்பாளர்களுக்கும்  ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் வேண்டுகோள் .....

நமது இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு கடந்த 12.9.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .மேற்படி வழக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விசாரணைக்கு வர வேண்டியது .ஆனால் வழக்கறிஞருக்கு நமது சங்கம் பேசிய வாக்கு கொடுத்தப்படி படி நவம்பர் முதல் வாரத்தில் ரூ 50,000 கொடுக்க முடிய வில்லை அதன் காரணமாகத்தான் வழக்கு நீண்ட நாள்களாக தள்ளிப்போய் கொண்டு உள்ளது.உச்ச நீதிமன்ற இணைய தளத்தின் அட்வான்ஸ் கேஸ் லிஸ்டில் வந்து கொண்டு இருக்கிறது .இப்படியே போனால் விசாரணைக்கு வர 3 மாதங்கள் வரை ஆகலாம் .எனவே நாம் பேசியபடி வழக்கறிஞருக்கு ரூ.50,000 கொடுக்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .இந்த வழக்கு தனி ஒருவர் ஊதிய மாற்றம் வேண்டி நடக்க வில்லை .ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் இழந்த உரிமை மீட்கப்பட நடைபெறும் வழக்கு ஆகும்.ஆனால் ஒட்டு மொத்த இடைநிலை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வழக்கு நடைபெற்று வருகிறது..இந்த ஊதிய வழக்குக்கு நாம் பேசி உள்ள தொகை ரூ.2,50,000 ஆகும்.நாம் கொடுத்து உள்ளது ரூ.50,000 மட்டுமே ஆகும்,நிதி இல்லாமல் இடைநிலை ஆசிரியரின் நீதி தாமதம் ஆகுகிறது.எனவே TATA- சங்க மாவட்ட ,வட்டார  பொறுப்பாளர்களுக்கும்  ,உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட தங்களின் மேலான ஆதரவை தாருங்கள் .

அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.


ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்