PAGEVIEWERS


 ஒரே நாளில், 9,664 இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் 6,532 பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்தன.
டி..டி., தேர்வில், 9,000 இடைநிலை ஆசிரியர்கள்தேர்வு பெற்றனர்.இவர்கள் அனைவரும்தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில்பணியாற்றஉள்ளனர்இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும்நேற்று நடந்தது.
காலையில்மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும்பிற்பகலில்வெளி மாவட்டங்களில்,பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வும் நடந்தது.
மொத்த ஆசிரியரில், 6,532 பேருக்குஅவரவர் சொந்த மாவட்டங்களிலேயேபள்ளிகளை தேர்வு செய்தனர்என்றும்மீதமுள்ள 3,132 பேர்வெளி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர் என்றும்,தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment