PAGEVIEWERS


தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக்க நடவடிக்கை : முதல்வர் ஜெ. பேச்சு.......





தமிழகத்தை கல்வியில் சிற்ந்த மாநிலமாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் நடைபெறும் ஆசிரியர் பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் ஜெயலலிதா இவ்வாறு கூறியுள்ளார். 2 முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டு 20,920 ஆசிரியர்கள் இன்று பணிஆணை பெறுகின்றனர்.  சத்துணவில் மாற்றம், இலவச சீருடை உள்ளிட்ட பல திட்டங்கள் இதற்காக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடத்தில் 26,220 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார். 


No comments:

Post a Comment