PAGEVIEWERS

இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண் 

                                                                      ;33399/2013

இந்த வழக்கு இடை நிலை ஆசிரியர் நலனுக்காய் நீதி மன்றத்தில் தொடர்ந்து உள்ளதே தவிர நிதி வசூல் செய்ய அல்லவே ! அல்லவே ! அல்லவே !



 இந்த வழக்கிற்கு TATA KIPSON ஆகிய நான் ரூ ஒரு இலட்சம். மாதம் ரூ 3000 வட்டி கடனுக்கு வாங்கியுள்ளேன் . மேலும் அரியலூர் ,செந்துறை செங்குட்டுவன் அவர்கள் முலம் ரூ24,000, விழுப்புரம் ஜெய சங்கர்  முலம் ரூ6000 மட்டுமே பெற்று உள்ளேன் .சிலர் இந்த வழக்கு வெற்றிப் பெற்றால் தருவதாக கூரியுள்ளனர் .பிறர் போல்முதலில்  நிதி பெற்று பின்னர் வழக்கு நடத்த வில்லை ..... TATA நடத்திய 7 வழக்குகளும்  இது போன்றதே .இதற்காய் 
எனது 5 பவுன் செயினை வங்கியில் ரூ 80,000 அடகு  வைத்து உள்ளேன் . இடை நிலை ஆசிரியர் சமுதாயம் பயன் பெற வேண்டும் .அதற்கு தனி சங்கம் வேண்டும் அது தான் TATA ..மேலும் கடன் பெற்று ஊதிய வழக்கை வெற்றி பெறுவேன் .TATA சங்க செயல்பாடை  இடை நிலை ஆசிரியர் சமுதாயம் நினைத்து பார்த்தல் போதும் ....

No comments:

Post a Comment