PAGEVIEWERS


 நமது சங்கம் சார்பாக மாண்புமிகு .அம்மா  அவர்கள் கடந்த டிசம்பர் 2013 ல் அறிவித்த மலை படி உயர்வுக்கு  விரைவில் அரசு ஆணை வெளியிட 4.2.14 மனு கொடுத்தோம் .அதை ஏற்று ஆணை வெளியிட்ட

 அம்மா அவர்களுக்கு நன்றி ! நன்றி !

 

மலைவாழ் இடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஹில் அலவன்ஸ் மற்றும் குளிர்கால அலவன்ஸ் திருத்தி அமைக்கப்பட்ட ஆணை.
















 கலங்கிக் கிடக்கும் எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர்கள்!




''வேற வேலையை பார்த்துக்குங்கன்னு, அதிகாரியே சொல்றதால, ஆசிரியர்கள் ஆடிப் போய் இருக்காங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.






லஞ்சம் வாங்காதே !
 
 லஞ்சம் கொடுக்காதே !


     உங்கள் வட்டாரத்தில்   TATA  புதிய கிளை துவங்க, ஊதிய வழக்கு  குறித்து  கூட்டம்  நடத்த    தொடர்புக்கு 


ந . கார்த்திகேயன் --   கரூர் -- மாநில  தலைவர் --- 7200021962.

S.C. கிப்சன்-நெல்லை --- பொது செயலாளர் --9443464081.,9840876481

 S,முனியசாமி --சேலம் --மாநில பொருளாளர் --9487951881.

பா .உதய குமார் --தேனி --துணை  பொது செயலாளர்--9025791809.

தாமஸ் ராக்லண்ட் --திருச்சி --துணை  பொது செயலாளர்- 9043426895,,9994842265.

 மி .அருள் சாமி --சிவகங்கை -மாநில துணை  தலைவர் --9442276705.

சோ .பால சுப்பிரமணியன் -திருவாரூர் - மாநில துணை  தலைவர்-9843330316.

கார்கில் . ராஜேந்திரன் -மதுரை - செய்தி தொடர்பாளர் -9092179304,

K.வெங்கட் ராமன் -திருச்சி - மாநில அமைப்பு  செயலாளர்--9715699666,

                                  மாவட்ட பொறுப்பாளர்கள் 

1,திருச்சி --விஜய குமார் --9843434366.

2,  -மதுரை -.உதய குமார்--9080004712.

3,  திருவாரூர்--.M.S.பால சுப்பிரமணியன் -  9865114449.

4,  -சிவகங்கை -S.சாந்தப்பன் --7418653577.

5, -தேனி--சத்திய சீலன் --8682055336,

6,  நெல்லை- முருகன் --9865980209,

7, காஞ்சிபுரம் --பொன்னு துரை -7871654997.

8, அரியலூர் --பாண்டியன் - 9843013585,,8940382627.

9,, திருவண்ணாமலை --செந்தமிழ் செல்வன் --9787180750.

10, வேலூர் --திருநாவுக்கரசு --9150148620.

11, புதுக்கோட்டை - அருள் மொழி -9047084151.

12,ராமநாதபுரம் -ராயன் --9042982821.

13,கிருஷ்ணகிரி -தினகரன் -9940838385.ராஜ்  குமார் -9942217297.

14, விழுப்புரம் -ஜெயசங்கர் -9543645115,

15,தூத்துக்குடி -செல்வின் - 9976697064,

16.  -சேலம்-ராம் குமார் --9894574642,9443654642.

17, நாகை --அருள் ராஜ் --9442232937.

18, தஞ்சாவூர் -.உதய குமார்--9865307883.

19,திருப்பூர் - கந்தசாமி -9894983012.

பொது பணிகள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை (ID CARD) அணிய உத்தரவு


பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் ஒய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களுக்கு EXGRATIA வழங்குவது சார்பான அரசாணைகள் வெளியீடு

பழசு கண்ணா பழசு 
 Photo: 10x8.01+new+copy1+copy.JPG
01-06-88க்கு குரல் கொடுத்த வேகம்
 

01-06-2006ல் காணோமே........சரி பரவாயில்லை இப்ப
 

2014லயாவது இருக்குதானு பார்த்தா இப்பவும் இல்லையே....
200ரூபாய்க்கு, ஸ்கூல்ல இருக்குற எல்லாரையும் வேற வேலை இருக்குனு சொன்னாலும், எல்லாரும் கண்டிப்பா வரணும், இல்லைனா உங்களுக்கு இனி லீவு தரமாட்டோம்-னு சொல்லி வரவைக்கிறது..

இப்ப 4200க்கு, "எங்களுக்குகாக நாங்க கட்டாயமா வர்றோம் சார்"-னு சொல்லி கிளம்பினாலும்
"எதுக்கு சார்/டீச்சர் நீங்க ஏன் கஷ்ட படுறீங்க, அங்க வந்தா உங்கள அரஸ்ட் பண்ணி ஜெய்ல போட்டுருவாங்க, அப்புறம் உங்கள சஸ்பண்ட் பண்ணிடுவாங்க..
"சார் நாங்க தான் 2வருசம் வேலை பார்த்து தகுதிகாண் பருவம் முடிச்சிட்டமே பின்ன எதுக்கு சார் பயப்படணும்"-னு சொன்னாலும்,
"HM எனக்கு தெரியாதா?"
நம்ம ஸ்கூல்ல இருந்து நான்தான் போறேன்ல.. இந்த போராட்டத்துக்கு ஸ்கூலுக்கு ஒரு ஆள் போனா போதும்-னு சொல்லி வர்ரவங்களையும் செலவுக்கு காசு கொடுத்து லீவும் கொடுத்து பாசத்தோட வீட்டுக்கு அனுப்பிட்டு, பிறகு மீட்டிங்ல போய் போராட்டம்னா இடைநிலை ஆசிரியர் ஒருத்தன் கூட வர மாட்டேங்கிராங்க-னு சொல்லி சப்ப கட்டு கட்டுறது..

Y dis KOLAVERY......?

அப்ப ஏன் எதுக்கும் வராத அந்த இடைநிலை ஆசிரியர்களிட்ட உங்க உறுப்பினர் சேர்க்கையில கையெழுத்து வாங்குறீங்க..?

அட.. போங்கப்பா..
உங்க பூசாரித்தனமும் வேண்டாம்..,
உங்க பொங்கச்சோறும் வேண்டாம்....


 senthil Kumar M
Senthil Kumar M's photo.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 விசாரணை .17.02.2014

நமது ஊதிய வழக்கு வரும் 17.2.14 அன்று விசாரணைக்கு வருகிறது .நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜர் ஆக உள்ளார்கள் 

அன்றைய தினம் நமக்கு நல்ல செய்தி கிடைக்க இறைவனை
வேண்டிக்கொள்வோம்.

 நமது வழக்கு தற்போது ஆணை பெற நமது வழக்கறிஞர்  அவர்கள் முயற்சியால் வேறு நீதிபதியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .


                                      COURT NO. 21 
  
              HON'BLE MR JUSTICE K.  RAVICHANDRABAABU  
 
TO BE HEARD ON MONDAY THE 17TH DAY OF FEBRUARY 2014  AT 10.30 A.M.
                   
                                  FOR ORDERS


91.    WP.33399/2013     M/S.AJMAL ASSOCIATES       MR.A. LECIMAN  
       (Service)         C.VENKATESH KUMAR         SPL..GP. TAKES NOTICE   
                         M.NATARAJAN                                                 
                       H.MOHAMMED IMRAN & K.PONNAIAH       
 
 
விசாரணையின் பொது தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் 
 
8903881962//7200021962//9487951881//9443654642//8940382627.  
 
 
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்த்து வழக்கு

 

ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர ஆணை.சலுகைமதிப்பெண்-தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை.

சலுகை மதிப்பெண் வழங்கியதால் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு: மனுதாரர்சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து ஆசிரியர் பயிற்சி முடித்த பிரியவதனா உட்பட 3பேர் மனு.சலுகை மதிப்பெண் வழங்கியதால் சுமார் 65,000 பேர் பயன்பெற்றுள்ளனர்.

தமிழக பட்ஜெட் 2014-15: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு



 தமிழகசட்டப்பேரவையில்2014- 2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

திமுக வெளிநடப்பு: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ரூ.60 கோடியில் மீன்பிடித் துறைமுகம்:


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு:

காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ரூ.1,260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.

தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த சென்னையில் அக்டோபரில் சர்வதேச முதலீட்டார்கள் மாநாடு நடத்தப்படும்.

ரூ. 100 கோடி செலவில் 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.


சென்னையில் ரூ.105 கோடியில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9,235 கிலோ மீட்டர் கிராம சாலைகள் ரூ. 2,308 கோடியில் தார் சாலையாக மாற்றப்படும்.

காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு படைக்கு இயந்திரங்கள் வாங்க வரும் நிதியாண்டில் ரூ.189.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் தொழிற்கூடங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுக்காப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டு தொகையில் ரூ.65 கோடி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும்.

விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து திருத்தப் பணியை மேற்கொள்ள ரூ.300 கோடியில் திட்டம்

ரூ.300 கோடி திட்டத்துக்கு 2014-15ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இரண்டாவது பசுமைப் புரட்சி திட்டம் பலன் தர தொடங்கி உள்ளது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை துறைத் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும்.

கரும்பு சாகுபடி திட்டத்துக்கு 12,500 ஏக்கர் பரப்பு விரிவுபடுத்தப்படும்.

2014-15-ல் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.5000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு.

பயிர்க்கடனை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.

வட்டி சலுகைகள் அளிக்க ரூ.200 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.

10.02.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட நமது சங்க மனு 



தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அகற்றப்பட்ட அனைத்து சங்க நாள்காட்டிகள் ......

 TATA சங்கம்  சார்பாக கல்வி துறையில்  நிர்வாக மாறுதல்கள்  விற்கப்படும் விலை பட்டியல் சுவரொட்டியாக ஓட்டப் பட்டது .அதை இயக்குனர் ஆணை படி கிழித்து தீ வைத்து எரித்தனர் , 

அதை தொடர்ந்து    இயக்குனர் அலுவலகத்தில் ( 10.02.2014 )  இருந்தும் பிற சங்க நாள்காட்டிகள்  அனைத்தும் அகற்றி குப்பை தொட்டியில் போட்டுவிட்டனர் .

இதை  TATA சங்கம் வன்மையாக கண்டிக்கிறது 
TATA வின் சென்னை பயனதகவல்கள்..  

1).இரட்டை பட்ட வழக்கு முடிந்துவிட்டதால் பதவி உயர்வு நடத்திட இயக்குனர் அவர்களை வலியுறுத்தினோம் . சட்ட சபை  கூட்ட தொடர் ஆரம்பிக்க உள்ளதால் பதவி உயர்வு கலந்தாய்வு சாத்தியம் இல்லாத நிலை உள்ளது .

2). நிதி துறையினர் பட்ஜெட்   கூட்ட தொடர் ஆரம்பிக்க உள்ளதால் அதில் அதிக வேலை பளுவில் உள்ளதால் ஊதிய வழக்கு குறித்த அரசின்  நிலை அறிந்து கொள்ள முடியவில்லை .

3.). திருநெல்வேலி முன்னால் DEEO பத்மாவதி ,   சேலம்      முன்னால் DEEO மனோகரன் , நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடை பெரும் ஊழல்கள் குறித்தும் அச்சிடப்பட்ட வால்ப்போஸ்டர்கள்  DPI  வளாகத்தில் 300 எண்ணிக்கையில் ஓட்டினோம் , இதை அறிந்த இயக்குனர் அவர்கள் இரவோடு இரவாக அனைத்தையும் கிழித்து தீ வைத்து எரித்து விடடார்கள் ,இது  போல் இதற்கு முன்பு நடந்தது இல்லை .

4) நமது ஊதிய வழக்கு வரும்  18.02.2014 நீதிமன்றத்தில் ஆணை நிலையில் வருகிறது .நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம் .
    

Advanced

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
Click here for Paper I           
Click here for Paper II           

Dated: 11-02-2014

Member Secretary

த.அ.உ.ச 2005 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரதி மாதம் பிடித்தம் செய்யப்படும் ரூ.150/-ஐ வருமான வரி 80D பிரிவின் கீழ் முழுமையான வரிச் சலுகை உண்டு என தகவல்

 

ஊதிய வழக்குக்காக TATA பொருப்பாளர்கள் சென்னையில் சங்கமம்

ஊதிய வழக்குக்காக TATA பொறுப்பாளர்கள் சென்னையில் சங்கமம் ;                                                                                   

                                  ஊதிய வழக்கு மற்றும்   ஆசிரியர்களின்  கோரிக்கைகள் குறித்து நிதித் துறைசெயலாளர்,கல்வித்துறை செயலாளர்  மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை சந்திக்க தலைவர் ,செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள்  சென்னையில் (9/2/14,10/2/14) இரண்டு நாள்கள்  சங்கமம் ,எனவே ஊதிய வழக்கு குறித்த விவரங்கள் அறியவும் வழக்கு ஆவணங்களை பார்வையிடவும் விரும்பும் ஆர்வலர்கள்  சென்னை மற்றும் சுற்றுவட்டார ஆசிரிய நண்பர்கள் 9443464081,9360601962,9487951881 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் 



செய்முறை தேர்வு: பிப்., 28க்குள் ஆன்-லைனில் மதிப்பெண் பதிய உத்தரவு

ராமநாதபுரம்: பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்., 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்குகிறது. இதற்கிடையில் அறிவியல், தொழிற்பிரிவு பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்த, மேல்நிலைக்கல்வி தேர்வு வாரியம், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது

பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

 


பி்ப்ரவரி 13ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் -

 

சென்னை : பி்ப்ரவரி 13ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் கூடஉள்ளது. அன்று தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர் செல்வம்
தாக்கல் செய்ய உள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 5% இடஒதுக்கீடு GO வெளியிடப்பட்டது.82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி


RTI சட்டம்-அரசாணை எண்.240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் ஏற்கனவே நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை என தகவல்

 

அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழக்கும் பெற்றோர்



செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை


இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி  உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில்

ஐகோர்ட்டில் அரசு தகவல்

கட்டிட அனுமதி பெறாமல் இயங்கும் 19,861 தனியார் பள்ளி, கல்லூரிகள்


மதுரை: தமிழகத்தில் 2 ஆயிரத்து 861 தனியார் கல்லூரிகளும், 17 ஆயிரம் பள்ளிகளும் கட்டிட அனுமதி பெறாமல் இயங்குவதாக, ஐகோர்ட் கிளையில் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டிடம் கட்ட அனுமதி பெறாத கல்லூரிகளுக்கு சமீபத்தில் நகரமைப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். கட்டிடங்களுக்கு 15 நாட்களுக்குள் அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில்

NEWS



இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

cm


hill


NELLAI DEEO


selam deeo



ஏழாவது ஊதியக்குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்

 

ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார்.50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க
TET - மதிப்பெண்  83 பாஸ் .

கால்டிக்கட்  தொலைந்து விட்டது?
  என்னிடம்  இருந்த அனைத்தும் தொலைந்து விட்டது ?
என் பதிவு எண்ணை  எப்படி மீண்டும் தெரிந்து கொள்வது ?
 விடை 

1.நீங்கள் தேர்வு எழுதிய  மாவட்ட(  CEO )    முதன்மை கல்வி அலுவலகம் சென்று அறிந்து கொள்லாம் .

2. ஆசிரியர் தேர்வு வாரியம் சென்று  அறிந்து கொள்லாம் .

3. மீண்டும் சான்றிதல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது அப்போது அங்கு (  CEO )    முதன்மை கல்வி அலுவலகம் TRB மூலம் உங்களை பற்றிய அனைத்து விபரமும் அங்கு வந்துவிடும்
அதனால் எவரும் கவலை பட வேண்டாம் .
WWW.VOICEOFTATA.BLOGSPOT.COM

ஆசிரியர் இயக்கங்கள் தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் நடை பெரும் நாள்களில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தால் அரசுக்கு  MLA கள் எவராவது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நமக்காக குரல் கொடுக்கலாம் என்பதால் உங்கள் இயக்க தலைமையை வேலை நிறுத்த பிப்ரவரி கடைசி வாரத்தில் மாற்றிட வலியுறுத்தி குரல் கொடுங்கள் . 
அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு வணக்கம் .

இடைநிலை ஆசிரியர்ஊதிய வழக்கு WP.33399/13 விபரம் அறிய அனைவரும் ஆவலாய் இருப்பதுக்கு வாழ்த்துகள் !

நமது வழக்கை காரணம் காட்டி பலர் போராட்ட களம் செல்ல சாக்கு போக்கு சொல்லி வருவதாக களப்பணியில் உள்ள  பிற சங்க தோழர்கள் சொல்வதாக   அறிந்தோம் . அதன் காரணமாக வழக்கு குறித்து தொடர் பதிவுகள் வெளியிட வில்லை . மேலும் போராட்டம் நமது வழக்குக்கு வலு சேர்க்கும் என்பதே நமது இயக்க கருத்தாகும் . தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தொய்வின்றி சிறப்பாக நடந்து வருகிறது .

அரசின் நடவடிக்கை காரணமாக வழக்கு தள்ளிப்போய் கொண்டு வருகிறது .
மேலும் தீர்ப்பு வந்த பின்  இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கினால்   அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது என்பதால் வழக்கு முடியும் முன்பாக அரசு ஆணை வெளிவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது .

வழக்கு மூலம் அரசுக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ,நடை பெற்ற தவறுகள் எடுத்து செல்லப் பட்டுள்ளது .தொடர்ந்து TATA வுக்கு ஆதரவை தாருங்கள் . உங்கள் வட்டாரங்களில் கிளைகளை துவங்க நடவடிக்கை எடுங்கள் .அதுவே நீங்கள் எங்களுக்கு  செய்யும் நன்றி ! 

இனி நேரடியாக வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள்   நம் இணையதளத்தில் வெளியிடப்படும் ....
ஆசிரியர் சங்கங்கள்  நிதித்துறைக்கு  கொடுத்த மனுக்கள் கேட்டு நமது சங்கம் சார்பாக் RTI மனு .