PAGEVIEWERS

TATA வின் சென்னை பயனதகவல்கள்..  

1).இரட்டை பட்ட வழக்கு முடிந்துவிட்டதால் பதவி உயர்வு நடத்திட இயக்குனர் அவர்களை வலியுறுத்தினோம் . சட்ட சபை  கூட்ட தொடர் ஆரம்பிக்க உள்ளதால் பதவி உயர்வு கலந்தாய்வு சாத்தியம் இல்லாத நிலை உள்ளது .

2). நிதி துறையினர் பட்ஜெட்   கூட்ட தொடர் ஆரம்பிக்க உள்ளதால் அதில் அதிக வேலை பளுவில் உள்ளதால் ஊதிய வழக்கு குறித்த அரசின்  நிலை அறிந்து கொள்ள முடியவில்லை .

3.). திருநெல்வேலி முன்னால் DEEO பத்மாவதி ,   சேலம்      முன்னால் DEEO மனோகரன் , நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடை பெரும் ஊழல்கள் குறித்தும் அச்சிடப்பட்ட வால்ப்போஸ்டர்கள்  DPI  வளாகத்தில் 300 எண்ணிக்கையில் ஓட்டினோம் , இதை அறிந்த இயக்குனர் அவர்கள் இரவோடு இரவாக அனைத்தையும் கிழித்து தீ வைத்து எரித்து விடடார்கள் ,இது  போல் இதற்கு முன்பு நடந்தது இல்லை .

4) நமது ஊதிய வழக்கு வரும்  18.02.2014 நீதிமன்றத்தில் ஆணை நிலையில் வருகிறது .நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம் .
    

No comments:

Post a Comment