PAGEVIEWERS

TN GOVT ALL FINANCE G.O's & PROCEEDINGS IN ONE CLICK

S.NO.
SUBJECT
G.O. NO. AND DATE
1
The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
2
Pay Fixation of fresh recruits on or after 01.01.2006
G.O Ms No 258
Dt : June 23, 2009 
3
Pay Comission arrears in respect of Government servants who died on or after 01.01.2006
4
Clarifications on The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
5
–do–
6
–do–

உணர்வோம் உணர்வடைவோம்



இற்றைய செய்திகள் .01- 07 - 2015.



📚TNTET:ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு.
📚TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்?
📚CPS: Rate of interestfor the year 2014-2015 and 2015-2016 - Orders - Issued.
📚தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கைசீட்டு தரப்படாது-
📚ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி
📚உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.
📚சத்தமில்லாமல் சந்தையில் இருந்து வெளியேறுகிறது டாப் ராமன் நூடுல்ஸ்
📚ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
📚புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் நேற்று ஒரு வினாடி அதிகம்: நாசா அறிவிப்பு
📚வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
📚'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் எத்தனை?
📚அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி மாணவர் சேர்க்கை தடை ஜூலை 2 வரை நீட்டிப்பு
📚அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்
📚ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு அதிரடி உத்தரவு
📚பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை
📚துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசுதிட்டம்: குப்பை போடுபவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவு
📚இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!
📚இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்
📚பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
exercising.

ஊதிய குழு வழங்கிய 1.86 என்றால் என்ன ?


ஊதிய குழு நடைமுறை படுத்தப் பட்ட 1.1.2006 அன்று பெற்று வந்த அகவிலைபடி 86% ஆகும் . அதனுடன் 100 ஐ கூட்டி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது தான் 1.86 ஆகும் .
7 வது ஊதிய குழு வில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் .
1.1.2016 பெறும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து. வரும் ஊதியத்தை2.20. ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
GP 2800---8800
GP 4200---14,400
GP 4600 ---- 15,000
GP 5400 ---+ 16400
Tata kipson.

7 ஊதிய குழு மாதிரி ஊதிய நிர்ணயம்


1.1.2016 முன்னர் பணி நியமனம் பெற்றவர்கள். தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து அதை 2.20 ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
எ.கா .1
1.1.16.ல் அடிப்படை ஊதியம் ₹16100 - 2800 = 13300 * 2.20 =29260 + 8800 = 38060 (புதிய அடிப்படை ஊதியம்

எ.கா. 2
15.6-2009 நியமனம் பெற்றவர்கள்
1-1-2016 பெறும் ஊதியம்
73060*2.20 = 16192
.₹16200 + 8800 = 24,920.(2016 ல் புதிய ஊதியம் .
நமது சங்கத்தின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றியது --தமிழக அரசு
அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
பராமரிப்பு பணி மற்றும் அனைத்து வகையான சுத்தம் செய்யும் ஊராட்சி சுகாதார சிப்பந்திகள் மூலம் செய்ய வேண்டும் அதை தலைமை ஆசிரியர் கள் மேற்பார்வை செய்ய வேண்டும் .
இனிமேல். கழிப்பறை விசயத்தில் ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது .

 




TODAYS NEWS...25-06-2015


*CPS: உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு
*1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு
*சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
*அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு
*அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்
*7th cpc Estimated pay scales
*செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு
*அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் , கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
*கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு
*அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி.
*6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'
*6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
*42 ஆயிரம் பணியாளர் தேவை: சத்துணவு மையங்களில்
*அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு
*பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?'
*ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3மாவட்டங்களில் அமல்'
*வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்
*எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு
*அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசுஉத்தரவு
*தலைக் கவசம் சில சந்தேகங்கள்...?
*ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்: கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்
*அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு:பாடம் நடத்தும் பணிகள் பாதிப்பு
*அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன: இன்றுடன் கலந்தாய்வு முடிகிறது
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
*பி.இ. சேர்க்கை: பிற மாநிலத்தவர் ஜூலை 9-க்குள் விண்ணப்பிக்கலாம்

7 th pay


🌻24.6.15 செய்திகள்🌻



🌳🌳TETNT & PGTRB: விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு அறிவிப்பு?
🌳🌳முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும்:
சிபிஎஸ்இ அறிவிப்பு

🌳🌳சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
🌳🌳மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,PASSPORT பெற NOC தேவையில்லை-மத்திய அரசு கடிதம
🌳🌳உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு
🌳🌳ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
🌳🌳Hsc(+2):Maths- Chapter-1- One word (study Material)
🌳🌳சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு
🌳🌳பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
🌳🌳கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம்
🌳🌳நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்க்கு விடுமுறை
🌳🌳பிஇ, பிடெக். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை: அழகப்பா பொறியியல் கல்லூரியில் வரும் 26-ல் கலந்தாய்வு
🌳🌳இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
🌳🌳தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குறி: ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிப்பு
🌳🌳அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
🌳🌳அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது
🌳🌳கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
🌳🌳முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்
🌳🌳எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
🌳🌳தெரிந்து கொள்வோம்: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பரிணாமம்
🌳🌳பி.எட். படிப்பு காலம் 2 வருடம் ஆனது மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி 100 நாட்களாக அதிகரிப்பு
துணைவேந்தர்விஸ்வநாதன் பேட்டி

🌳🌳கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ்.
🌳🌳தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.
🌳🌳தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு
🌳🌳பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

ஊதிய பிரச்சினை யில் உச்ச ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ? சிறப்பு விளக்க கூட்டம் .


நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் . நீதிமன்றம் தடை ஏன் ?
சிறப்பு விளக்க கூட்டம் .
நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன் .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் .
  ஊதிய பிரச்சினை யில் அரசு கூறும் காரணம் அரசு கடிதம் எண் 60473/2014.படித்து பாருங்கள் .இதை நீக்கம் செய்திட டாட்டா சட்ட போராட்டம் நடத்தி வருகிறது . உங்கள் சங்கத்தை கடுமையான கள போராட்டம் நடத்த நிற்பந்தியுங்கள் . அதற்கு டாட்டா முழு ஆதரவு வழங்கும் .
நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை ஆகியவற்றை அன்புடன் வரவேற்று மாவட்ட தலைவர் பிரசாந்த் . மாவட்ட செயலாளர்  அருண்குமார் .மாத.பொது.மணிகண்டன் .வட்டார தலைவர் ரவிக்குமார் .வ செ.சிலம்பரசன் வ.பொ. முருகன். புதிய பொறுப்பாளர்களை நியமித்து அனைவருக்கும் மனம் மகிழ வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் இவன் .டாட்டா மாநில அமைப்பு- கிப்சன் .
விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் மற்றும் பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
மாநில முன்னாள் பொருளாளர் திரு .முனியசாமி அவர்களுக்கு  சேலம் மாவட்டம் இயக்க பணிகள் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த பணியை செய்ய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .இவன் டாட்டா கிப்சன்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் கீரகூடு ஊ.ஓ
து.பள்ளி இடைநிலை ஆசிரியரும் டாட்டா சங்கத்தின் ஏற்காடு ஒன்றிய செயலாளர் .திரு .ரமேஷ் பாபு அவர்கள் இன்று ( 21-06-2015 ) இயற்கை ஏய்தினார் .அவரது நல்லடக்கம் நாளை அவரது சொந்த ஊரான திருகோவிலுரில் நடைபெற உள்ளது

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை. டாட்டா மாநில அமைப்பு சார் பாக வேண்டுகிறேன் . கிப்சன் .

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க 31.05.2009 வரை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

2015-2016 ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மற்றும் வரையறை விடுமுறை



மெட்ரிக்., பள்ளிகளுக்கு புதிய சட்டம் கொண்டு வருவோம் : நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு விளக்கம்

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர் மட்டக் குழுவை அமைப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க., பிரமுகருமான, ஆர்.வேலு, தாக்கல் செய்த மனு:மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது என, அறிவிக்க வேண்டும்.
சென்னை மற்றும் மதுரைபல்கலைகழகங்களால், 1976 ஜூன், 1ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர, மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இம்மனு, 2011ல், தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, கல்வி துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று, விசாரணைக்கு
வந்தது.

பள்ளிக்கல்வி - சிறுபான்மை மொழி மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை பெற்றவர்களை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வெளியீடு

தொடக்க கல்வி - RTE - சட்டப்படி பள்ளி பணி நாள்கள் 200 ஆக குறைத்திட மனு





டாட்டா பொது செயலாளர் மற்றும் மாநில தலைவர் பயண திட்டம்...
13-6-2015 ---மாநில செயற்குழு --சென்னை.
14-6-2015 -- ஊதிய வழக்கு சார்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களுடன் பொள்ளாச்சி யில் சந்திப்பு
15-6-2015 -- நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை துவக்க விழா

தொடக்க கல்வி-உதவி பெரும் பள்ளிகள் துணை குறியீட்டினை பயன்படுத்தி வலைத்தளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்தல்-சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல் முறைகள்!

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசுக்கடிதம் நாள் : 21. 05. 2015



SSA - 20/06/2015 மற்றும் 27/06/2015 ஆகிய நாட்களில் ஜூன் மாத CRC குறுவள மைய பயிற்சி - பயிற்சி ஏடு (MODULE)

அகஇ - பகுதி நேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் அறிவுரைகள்

மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது . மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்



பெறுநர்
திரு மிகு .டாட்டா மாநில மற்றும் மாவட்ட ,வட்டார பொறுப்பாளர் அவர்கள் .

அன்புடையீர்
வணக்கம் .நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 13-06-2015 சனிக்கிழமை பிற்பகல் 1;30 மணி முதல் 5;30 மணி வரை நடைபெற உள்ளது .
மேற்படி கூட்டம் சென்னை எழும்பூர்
இக்சா மையத்தில் வைத்து நடைபெற உள்ளது .

இந்த கூட்டம் "ஊதிய பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் மூலம் பெற்றுள்ள தடை "
மற்றும். அதை நீக்கம் செய்திட எடுக்கப்பட. வேண்டிய நடவடிக்கை. பற்றி விரிவான விவாதம் நடத்திட அனைவரும். தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் .

மிக்க நன்றி
இப்படிக்கு
டாட்டா .மாநில தலைவர் .கார்த்திகேயன் .
டாடா .பொது செயலாளர் .கிப்சன்
டாட்டா .மாநில பொருளாளர் .தாமரை. வேல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் உச்ச நீதிமன்றத்தில் அரசு பெற்று இருக்கும் தடை நீக்க படாமல் ஊதிய மாற்றம் ஏற்படுமா ?



இது குறித்து நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்களை சந்தித்து தமிழக அரசு நமக்கு அனுப்பி உள்ள கடிதம் குறித்தும் அதில் அரசு தடை பெற்று உள்ளதாக கூரியுல்ல தகவல் பற்றியும் விவாதித்தோம்.

தற்போது அரசு தடை பெற்று இருப்பதால் நாம் உச்ச நீதிமன்றம் சென்று தடை நீக்க பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கு எண் ;504/2012 .வழக்கு நடத்தியவர்களால் தான் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையில் நீதிமன்ற உத்தரவு படிதான் ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அமைக்கப்பட்டது.(ஆதாரம் அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012.) 

 இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சணை யில் ஊதிய குறை தீர் பிரிவு தலைவர் .திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் அறிக்கையில்தான் நம்மை மிகவும் இழிவு செய்து உள்ளார்கள் .அ .ஆ.எண் ;123/நிதி /2012 .நாள் .10.04.2012. இது  ரிட் அப்பில் எண் ;504,505,514,515 ,516 ./2012 வழக்குகளின் இடைகால ஆணை படி தான் அமைக்கப்பட்டது ஆகும் .இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை . மேற்படி வழக்கிலும் நமது மூத்த வழக்கறிஞர் திரு .அஜ்மல் கான் அவர்கள் வாதாடி உள்ளார்கள் .மேற்படி வழக்கை 20 துறையை  சார்ந்த 72 பணி இடங்களில் பணி செய்யும் 252 வழக்குகள் கூட்டாக நடத்தப்பட்டு அதன் தீர்ப்பு 27.02.2014 அன்று 2 நீதிபதிகளால் வழங்கப்பட்டு உள்ளது .
மேற்படி தீர்ப்பில் திரு.ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ.ப. அவர்களின்  ஒரு நபர் குழு அறிக்கையும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ.ப. அவர்கள் தலைமையிலான  ஊதிய குறை தீர்க்கும்  பிரிவு  அறிக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்ய பட்டு உள்ளது. எனவே நாமும் மேற்படி அறிக்கையை ரத்து செய்து ஊதியம் 9300+4200 வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் செல்லாமல் ஊதியம் மாற்றம் பெற முடியாது.பள்ளிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டாலும் ஊதிய மாற்றம் என்ற கோரிக்கையை மட்டும் வெல்ல முடியாது என்ற உண்மைய உணர்ந்து கொள்ளுங்கள் .உச்ச நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஊதியம் 9300+4200 என்று 01.01.2006 முதல் மாற்றம் கிடைக்கும்.அது மட்டும் அல்லாது 2800 தர ஊதியத்தில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக ஊதிய உயர்வு 8000 முதல் 12,000 வரை கண்டிப்பாக கிடைக்கும்.

மனம் தளர வேண்டாம் இது நமது ஊதிய மாற்றத்திற்கான கடைசி போராட்டம்.இதில் வெல்வது நமது ஆசிரியர் சமுகம்மே .தமிழக அரசு அல்ல .
 இவன் 
டாட்டா கிப்சன் .பொது செயலாளர் ,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இடமாற்றத்துக்கு தடை ....

குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனை சென்னை பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. குமரி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். ராதாகிருஷ்ணன் சென்னையில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக மாற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புதிய முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதிய அதிகாரி, விடைபெற்று செல்லும் அதிகாரிக்கு ஆசிரியர் அமைப்பினர் சால்வை அணிவித்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டது செல்லுமா, அல்லது ராதாகிருஷ்ணனே முதன்மை கல்வி அலுவலராக தொடர்வாரா என்ற கேள்வி கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.


1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேட
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேட
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி,வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்வி க்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம்
வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர்
பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள்
வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல்
வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த
குழந்தைக்கு கல்விஉதவித்தொகை பதிவேடு

தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்.












 

Grant of notional increment to Government Servants for pensionary benefits for those who retire on superannuation on the preceding day of increment

ஊதிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ?


தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது . அதன் அடிப்படையில் பல்வேறு அரசு ஆணைகள் வெளியிட்டது .அதில் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை .மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பற்றி உண்மையில்லாத பல்வேறு கருத்தை கூறியது .மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கை கருத்தை ரத்து செய்து உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்திட டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .33399/2013 தொடரப்பட்டது .அதில் 12.9.2014 தீர்ப்பு பெறப்பட்டது .அதன் அடிப்படையில் அரசு வெளியிட்ட அரசு கடிதம் எண் .60473/Cmpc/2014 நாள் . 10-12-2014 ல் மேற்கண்ட ஊதிய குழு அறிக்கையில் உள்ள அதே கருத்தை மீண்டும் கூறி மறுத்து விட்டது . பிறிதொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இரு நபர் அமர்வில் மேற்கண்ட இரு ஊதிய குழு அறிக்கைகள் சட்டப்படி சரியானவை அல்ல .இதில் பல்வேறு குழறுபடிகள் உள்ளன என்பதால் அதை ரத்து செய்து ஓய்வுபெற்ற சதீஷ்கர் மாநில தலைமை நீதிபதி .திருமிகு .வெங்கடாசல மூர்த்தி அவர்கள் தலைமையில் ஊதிய குறை தீர் ஆணையம்.மீண்டும் அமைத்து ஊதிய முரண்பாடு தீர்க்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் படி உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு படி ஆணையம் அமைத்து ஊதியம் மாற்றி அமைக்க பட வேண்டும். மேலும் அரசு கடிதம் 60473/2014 -----10-12-2014 ரத்து செய்யப்பட வேண்டும். மீண்டும் டாட்டா பொது செயலாளர் கிப்சன் அவர்கள் தலைமையில் 2வழக்கு W.P. MD NO.1612/15 தாக்கல் செய்ய பட்டது .அதில். 10-2-2015 _ உரிய கால கெடுவுக்கு பின் வழக்கு தாக்கல் செய்திட உத்தரவிட்டார் .
ஆனால் தமிழக அரசு. ஆணையம் அமைக்க முடியாது எனவும். ஊதிய மாற்றம் செய்திட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் சென்று. special leave petitions. Civil. no 35679 - 35838 of 2014 தாக்கல் செய்து 16-01-2015 ல் தடைகள் பெற்று உள்ளதாக அரசு கடிதம் எண் 12925/2015----27-5-2015 தெரிவித்த உள்ளது தமிழக அரசு .
கடந்த 2011சட்ட மன்ற. தேர்தல் வாக்குறுதி யாக ஊதிய முரண்பாடு தீர்க்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது அரசே உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் பெற்று இருப்பது வியப்பாக உள்ளன .
டாட்டா சங்கம் சார்பாக அனைத்து ஆசிரியர்கள் ஒத்தாசையுடன் உச்ச நீதிமன்றம் சென்று தடைகள் நீக்கம் செய்திட மனு தாக்கல் செய்யப்படும் .
டாட்டா கிப்சன் .பொது செயலாளர்
தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
9443464081

CEO Transfer List....


✅Radhakrishnan ceo kanyakumari to Pta secretary chennai ✅Virudhu Nagar ceo Jayakumar to virudhunagar ✅Tiruvannamalai SSA ceo pugalhendhi to Viruthunagar ceo ✅Krishnagiri SSA ceo Mr.Ponkumar to Tiruvannamalai Ceo ✅ Karur ceo tiruvalarselvi to Tanjore ✅ Tanjore ceo tamilvannan to Krishnagiri ✅ Krishnagiri ceo to karur ✅Tuticorn ceo munusamy to perambalur ✅ Nagapattinam ceo Ramakrishnan to Tuticorn ✅Coimbatore ceo gnanagowri to salem. ✅ KANCHEEPURAM ceo Shanthy to pudhukottai ✅ Pudhukottai ceo arulmurugan to Coimbatore ✅ Salem SSA ceo Usha to KANCHEEPURAM

இடைநிலை ஆசிரியர் சமூகத்திற்கு வேண்டுகோள் ்......

இடைநிலை ஆசிரியர் சமூகத்திற்கு வேண்டுகோள் ்......
1999 ஜுன் மாத்த்திற்கு பின்னர் நியமனம் பெற்ற வர்கள் 2800 தர ஊதியத்தில் பணி செய்வதால் ₹10,000 இழந்து வருகிறார் கள். இந்த உண்மை பலருக்கு தெரியவில்லை .2009 பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படவில்லை அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் .
நமது பாதிப்பு தற்போது நீக்கம் செய்ய பட வில்லை என்றால் ஆயுள் முழுவதும் பாதிப்பு தொடரும்
இடைநிலை ஆசிரியர் சமுதாத்தில 80,000 பாதிக்கப்பட்டு உள்ளோம் இவ்வளவு பேர்கள் இருந்து நமது பாதிப்பு நீங்க பாடுபடவில்லை என்றால் நம் சமுதாயம் வருங்கால த்தில் மிகபெரிய பாதிப்பு அடையும்
ஊதிய பிரச்சினையில் தற்போது உச்ச நீதிமன்றம் தடை பிறப்பித்து உள்ளன .
இந்த தடைகள் நீக்கம் செய்ய பட்டால் மட்டுமே ஊதிய பிரச்சினை முடிவுக்கு வரும் .
தடைகள் நீக்கம் செய்திட டாட்டா. சங்கத்துடன் இனைந்து இருங்கள் .

இந்த பிரச்சினை தீர்க்கப்பட தங்கள் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் களை. ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துங்கள்
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்கப்பட தொடர்பு கொள்ளுங்கள் .
கூடுதல் விபரங்கள் அறிந்திட தேவை எனில்.நாங்கள் கலந்து கொண்டு விளக்கம் வழங்கிட தயாராக உள்ளோம்

டாடா கிப்சன் .9443464081,

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மாற்றிட உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்

TATA சங்கத்தின் 2ம் மற்றும் 3ம் ஊதிய வழக்குகளின் படிW.P.( MD ) NO.1612/2015   and W.P.( MD ) NO; 5301/2015  இடைநிலை ஆசிரியர்களின்  ஊதியத்தை மாற்றிட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்திட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
அதில் ஜனவரி மாதம் பெறப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு அரசு கடிதம் எண் ;12925/ஊ.கு.தி.பி./2015 .நாள் ;27.05.2015 ன் படி வரப்பட்ட கடித்ததில் இடைநிலை ஆசிரியர்களின்  ஊதியத்தை மாற்றிட இந்திய உச்ச நீதிமன்றம் தடை உள்ளத்தால் தங்களின் கோரிக்கையை பரிசிலனை செய்திட நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திட முடியாது என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அன்பார்ந்த இடைநிலை ஆசிரியர்களே நமது ஊதிய முரண்பாடு தீர்க்க நமது சங்கத்தால் மட்டுமே முடியும். தற்போதைய நிலையில் போராட்டங்களால் முடிவு காண முடியாத நிலை உள்ளத்தால் டாட்டா சங்கத்துடன் இணைந்து இருங்கள் .உச்ச நீதிமன்றம் செல்ல உங்கள் உதவி கரங்களை நீட்டுங்கள் நமது நெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்வோம் வெற்றிக்கனியை டாட்டா மூலம் பெற்றிடுவோம்



Tamilnadu school list

####### தமிழக பிரபலங்கள் ########


TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313
------------------------------------------------
CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666
--------------------------------------------------
LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377
---------------------------------------------------
SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146
------------------------------------------------------
Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426
-----------------------------------------------------
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510
####### தமிழக செய்தி ஊடகங்கள் ########
www.dailythanthi.com
044 2538 7731
********************************

இன்று 1-6-2015 புதிய கல்வி ஆண்டில் அடிகள் வைக்கும் ஆசிரியர்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக பணி செய்திட இறைவன் அருள் செய்வாராக .
வாழ்த்துகளுடன்
டாட்டா கிப்சன் .

பணி மாறுதல் கலந்தாய்வு செய்தி ""


தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் திருமிகு .ரெ.இளங்கோவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்த செய்தி
ஜூலை மாதம் 2 வாரம் தான். கலந்தாய்வு நடைபெற வாய்ப்புகள் உள்ளன .GO. ஜுன் கடைசி வாரம் வெளிவரும் என தெரிவித்தார் .
வாழ்த்துக்களுடன்
டாடா .கிப்சன் .

தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் (DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

முதன்மை செயலாளர் அறிவுரை

தமிழ்நாடு முழுவதும் புகாருக்கு வழி வகுக்காமல் பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முதன்மை செயலாளர் அறிவுரை-தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.
கல்வி அதிகாரிகள் கூட்டம்
வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

2015 -2016 கல்வி ஆண்டில் செய்யப்பட வேண்டியவை ...







    
  

 
 

TRB-PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED & SUPPLEMENTARY PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED

Click here Provisional list and Supplementary list of Candidates selected after C.V 

உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல்களை, நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரம் 11.05.2015க்குள் அளிக்க இயக்குனர் உத்தரவு

நல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி? யோசனை கூறவும். 

இன்றைய போட்டிச் சூழலில் ஒரு பணிக்கு பலர் விண்ணப்பிக்கிறார்கள். அனைவரையும் அழைத்து அவர்களை நேர்காணல் செய்து வேலை தருவது என்பது சாத்தியமில்லை.
இதனால் பல நிறுவனங்களும் முதற்கட்டத் தேர்வாக பயோடேட்டாவைத் தான் பரிசீலித்து விண்ணப்பித்தவர்களை சுருக்கி சிலரை மட்டும்  நேர்முகத் தேர்வுக்கோ போட்டித் தேர்வுக்கோ அழைக்கிறார்கள். எனவே Resume எனப்படும் பயோடேட்டாவானது நமது பணிக்கான  அடிப்படையாக அமைகிறது. எப்படி இதைத்தயாரிக்கலாம்?
* நீங்கள் நுழைய விரும்பும் துறை சார்ந்த உங்களது அறிவுத் திறன்களை முறைப்படி வரிசைப்படுத்துங்கள். உங்களது பயோடேட்டாவின்  ஆரம்பத்திலேயே துறை சார்ந்த உங்களது திறன்கள் குறிப்பிடப்பட வேண்டும். உங்களது பயோடேட்டாவை பரிசீலிக்க இருப்பது அத்துறையைச் சேர்ந்த திறம்படைத்த ஒருவர் தான். எனினும் பொதுவாக இது போன்றவரை நமது பயோ டேட்டா சென்றடைவதற்கு முன்பு அவை  பல்வேறு நபர்களாலும் "கீ வேர்ட் சர்ச்"மூலமாகவும் வகைப்படுத்தப் படுகின்றன. எனவே சரியான வரிசைப்படுத்தவது என்பது மிக  முக்கியம்.

சென்னைப் பல்கலையின் இலவச கல்வித் திட்டம்


சென்னைப் பல்கலைக்கழகம் செயல்படுத்திவரும் இலவச கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கு, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னைப் பல்கலை இணைப்புக் கல்லூரிகளில்(அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி) இத்திட்டத்தின் கீழ், இளநிலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். மேற்கண்ட 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
ஆதரவற்ற மாணவர்கள், விவசாய கூலிகளின் பிள்ளைகள், முதல் தலைமுறையாக பட்டப் படிப்பில் சேருபவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள், விண்ணப்பத்தை, பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.unom.ac.in

ஈஸியா படிக்கலாம் எம்பிபிஎஸ்....

ஈஸியா படிக்கலாம் எம்பிபிஎஸ்!


ரஷ்யா மற்றும் கிரிகீஸ் குடியரசில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் இந்திய மருத்துவ கழகம் மறம் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. இங்கு பயில்வதற்கு தேவையான கல்வித் த-குதி மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய மருத்துவக் கழக கோரிக்கைப்படி, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவின் முதல் கட்டத் தேர்வான "ஸ்கிரீனிங் டெஸ்ட்" தேர்ச்சி பெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகின்றனர் மேலும் சில மருத்துவர்கள் ஆராய்ச்சி துறையிலும் சாதித்து வருகின்றனர்.

ராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை.........

ராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை புனேயிலுள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் இந்திய ராணுவ மருத்துவமனைகளில் டாக்டராக பணியமர்த்தப்படுவர்.

பணி:

எம்பிபிஎஸ். கால அளவு:4½ வருடம் படிப்பு மற்றும் ஒரு வருடம் பயிற்சி (internship).

மொத்த இடங்கள்:

130. ஆண்கள்-105. பெண்கள்-25.

அரசு பணியில் இருப்போர், இடமாற்றம் பெற, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். 14.40 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், 10 சதவீதம் பேர், ஆண்டுதோறும் இடமாற்றம் கேட்டால், ஆண்டுக்கு, 4,320 கோடி ரூபாய், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு, லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது.டிரைவர் பணிக்கு, 1.75 லட்சம்; ஆசிரியர் பணிக்கு, 7 லட்சம்

'பினாமி அரசு, செயல்படாத அரசு, பொம்மை அரசு, ஆலோசகர் அரசு' என, பல பெயர்களை பெற்றுள்ள, தமிழக அரசுக்கு புதிதாக, தற்போது, '45 சதவீத அரசு' என்ற பெயர் கிடைத்துள்ளது.

பொதுப்பணித் துறையில், எந்த பணி செய்வதாக இருந்தாலும், ஒப்பந்தத் தொகையில், 45 சதவீதத்தை, கமிஷனாக கொடுக்க வேண்டி உள்ளது என, ஒப்பந்ததாரர்கள் கூறிய குற்றச்சாட்டு, தமிழகத்தை உலுக்கி உள்ளது.கமிஷனாக, 45 சதவீதம் கொடுத்தால், வேலை தரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.'பொதுப்பணித் துறையில் ஊழல் அதிகம் வாங்குவோர் பெயர் பட்டியலை வெளியிடுவோம்' என, பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் விரிவான செய்தி வெளியானது.

இதை படித்த, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தன், 'முகநுாலில்' எழுதி இருப்பதாவது:
என்ன ஒரு வெட்கக்கேடு? கீழ் மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் என்பது வாழ்க்கை முறையாக மாறியுள்ளது. அனைத்து வகையான வேலைகளுக்கும், 'டெண்டர்' எடுப்போர், 45 சதவீதம் கமிஷன் கொடுப்பதை, செய்திகள் வெளிப்படுத்தி உள்ளன.இவ்வளவு கமிஷன் கொடுப்பவர்கள், எப்படி நல்ல உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முடியும்? பொதுப்பணித் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கட்டப்படும், கட்டடம், பாலம், சாலை போன்றவை எப்படி தரமாக இருக்கும்?தமிழக அரசின் மொத்த பட்ஜெட் தொகை, 1.42 லட்சம் கோடி ரூபாய். இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய், உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. இதில், 18 ஆயிரம் கோடி ரூபாய், கீழ்மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் பணமாக செல்கிறது. பட்ஜெட்டில், 41,215.57 கோடி ரூபாய், அரசு ஊழியர் சம்பளத்திற்காகவும், 18,667.86 கோடி ரூபாய், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இது அரசின் மொத்த வருவாய் செலவில், 40.65 சதவீதம்.இத்தொகை, மக்கள் செலுத்தும் வரிகள் மூலம் வருகிறது. துாய்மையான நிர்வாகத்தை தருவதற்காகவும், தரமான சேவையை வழங்கவும், வரி செலுத்துகிறோம்.

'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியில், 45 சதவீதம் கமிஷன் தொகை, அதிகார மட்டத்திற்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் செலுத்தும் வரிப்பணம், ஊழலுக்காக செலவிடப்படுவது, வெட்கப்பட வேண்டிய விஷயம்.நடப்பாண்டு பட்ஜெட்டில், மானியம் வழங்குவதற்காக, 59,185.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது. இதில், 11,837 கோடி ரூபாய் (20 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.நடப்பாண்டு பட்ஜெட்டில், இலவச லேப் - டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்க, 10,364.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 3,109 கோடி ரூபாய் (30 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.மூலதன செலவு, 2014 - 15ம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில், 23,808.96 கோடி ரூபாயாக இருந்தது. இத்தொகை, நடப்பு பட்ஜெட்டில், 27,213.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி விகிதம், 14.30 சதவீதம்.மூலதன செலவில், 10,713 கோடி ரூபாய் (45 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றின் மூலம் மட்டும், கடந்த ஆண்டு, 25,659 கோடி ரூபாய், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது, 17.98 சதவீதம் ஆகும்.

இதன் காரணமாகத்தான், அரசியலில் நுழையவும், அரசு பணிக்கு செல்லவும், பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.ஆனால், மக்கள் ஏழைகளாக உள்ளனர். அரசியல் கட்சியினர், பொதுமக்களுக்கு கட்சி மீது உள்ள பற்று, ஜாதி மற்றும் பணத்தின் மூலம், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, நினைக்கின்றனர்.ஆனால், 60 சதவீதம் இளைஞர்கள் மற்றும் பொதுவான மக்கள், நடுத்தெருவில் நிற்கின்றனர். அவர்கள் தினசரி வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில், 1.92 லட்சம் பொறியியல் பட்டதாரிகள், 4 லட்சம் இதர பட்டதாரிகள், ஆண்டுதோறும் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.அனைவரும் இளைஞர்கள். அவர்கள் எங்கே செல்வர்? நீர், எரிசக்தி, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலை மற்றும் சேவை நிறுவனங்களில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.புதிய தொழிற்சாலைகள் இல்லை. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டடத் தொழில், சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டாக்டர் படிப்புக்கான 'சீட்' பெற, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், ஒரு 'சீட்,' 1 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது; எம்.டி., 'சீட்,' 3 கோடி ரூபாய்.அரசு பணியில் இருப்போர், இடமாற்றம் பெற, நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். தமிழகத்தில், ஓய்வூதியர்கள் உட்பட, 18 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், ஓய்வூதியம் பெறுவோர், 3.60 லட்சம் என எடுத்துக் கொண்டால், 14.40 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், 10 சதவீதம் பேர், ஆண்டுதோறும் இடமாற்றம் கேட்டால், ஆண்டுக்கு, 4,320 கோடி ரூபாய், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு, லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது.டிரைவர் பணிக்கு, 1.75 லட்சம்; ஆசிரியர் பணிக்கு, 7 லட்சம்; கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, 20 லட்சம்; துணைவேந்தர் பணிக்கு, 3 முதல் 7 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக பெறப்படுகிறது.இந்த பட்டியல் நீண்டபடி செல்கிறது. இதுகுறித்து சிந்தித்தால், எதிர்காலம் பயங்கரமாக காட்சி அளிக்கிறது.அதேநேரம், அரசு கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. தற்போது, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொருவர் தலையிலும், 30 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது.நடப்பாண்டு, 30,446.68 கோடி ரூபாய், கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச், 31ம் தேதி வரை, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. நடப்பாண்டு பட்ஜெட் பற்றாக்குறை, 4,616.02 கோடி ரூபாய்.
லஞ்சம் கொடுத்து, வேலை பெற்றவரால், அரசுக்காக, மக்களுக்காக சேவை செய்ய முடியாது. அவரது மனம், கொடுத்த பணத்தை திரும்ப எடுப்பதிலேயே செல்லும். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்.பாதிக்கப்படும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு போடுகின்றனர். வெற்றி பெறும் கட்சி, தங்கள் வாழ்க்கையை முன்னேற்றும் என நம்புகின்றனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளோம். உயர்கல்வி வாய்ப்பை எப்படி வழங்க உள்ளோம். எங்கும் ஊழல் நிறைந்திருந்தால், அவர்களுக்கு எப்படி தரமான வாழ்க்கையை அளிக்க முடியும்?இவற்றை அலசி பார்த்தால், சில கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. அதற்கு விடைகளை கண்டறிய வேண்டும்.அடுத்த ஆண்டு, தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த கட்சி, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை தருவதாக அறிவிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி, வேலைவாய்ப்புக்கான சூழலை ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி, நதிகளை இணைப்பதாகவும், வேளாண்மை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாகவும், தொழிற்சாலைகளை உருவாக்குவதாகவும், மின்சக்தியை அதிகரிப்பதாகவும் கூறுகிறது என, பார்க்க வேண்டும்.இளைஞர்களே... இந்த கேள்விகளை, உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் விவாதியுங்கள்! எந்த கட்சி, லோக்பால் சட்டத்தை அமல்படுத்தும்; தரமான சேவையை அளிக்க தயாராக உள்ளது யார்; ஊழலற்ற நிர்வாகத்தை தரும் மாற்று யார் என, சிந்தியுங்கள்!இவ்வாறு, பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., துணைப் பொதுச் செயலர் துரைமுருகன்:

பொதுப்பணித் துறை மட்டுமல்ல; நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், கமிஷன் பெறுவது, அ.தி.மு.க., ஆட்சியில் சகஜமாகி விட்டது. திட்டப் பணிகளுக்காக, கமிஷன் பெற்றால், அந்த பணிகள் முழுமை பெறாது. கட்டடப்பணி, எர்த் பணி, துார்வாரும் பணிகளில் கமிஷன் கொடுத்தால், தரம் வாய்ந்த பணிகளாக நிறைவு பெறாது.துார்வாரும் கான்ட்ராக்டர்கள் மண் அள்ளும் இயந்திரத்திற்கு வாடகை தர வேண்டும்; பணியாளர்களுக்கு கூலி தர வேண்டும். கமிஷனை கொடுத்து விட்டால், மற்ற பணிகளை எப்படி செய்து முடிக்க முடியும்? அதனால் தான் அனைத்து பணிகளிலும் தரம் கெட்டு காணப்படுகிறது.

ஞானதேசிகன், த.மா.கா., மூத்த தலைவர்:

கமிஷன் வாங்கும், கொடுக்கும் குற்றச்சாட்டுக்களை தடுக்கத் தான், த.மா.கா., பொதுக்குழுவில் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். கையூட்டு, கமிஷன் போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க, மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும். அப்போது தான் குற்றச்சாட்டுகள் வராமல் இருக்கும். லஞ்சம் பெறுவதையும், கொடுப்பதையும் கட்டுப்படுத்த முடியும்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்.கம்யூ., கட்சி மாநில செயலர்:

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி துறை கான்ட்ராக்டர்களிடம், கமிஷன் பெறுவது நீக்கமற இருக்கிறது. ஊழல் நடக்காமல் இருக்க, லஞ்சம் கொடுத்தாலும் குற்றம், வாங்கினாலும் குற்றம் என்ற அச்சத்தை உணர்த்தும், லோக் ஆயுக்தா சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றி, மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.

விஜயதாரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,:

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும், ஊழல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. மக்கள் வரிப் பணம், மக்கள் நலத்திட்டத்திற்கு சென்றடைவதில்லை.மக்கள் வரிப்பணம், தனிநபர்களை சென்றடைவதால், அவர்கள் பணக்காரர்களாக உருவாகி வருகின்றனர். நல்ல அரசு நடந்தால், அதிகாரிகளுக்கு எந்த நிர்ப்பந்தமும் இருக்காது; ஊழல் செய்ய 'செக்' வைக்கப்படும்.ஆனால், அமைச்சர்களின் நிர்ப்பந்தத்தினால், ஊழல் நடக்கிறது. அதிகாரிகளும் அதற்கு துணை போகின்றனர். நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர்.அவர்களை, செயல்பட முடியாத வகையில் அழுத்தம் தரப்படுகிறது. ஓட்டு அளித்த மக்களுக்கு, நல்ல ரோடு வசதியை செய்து கொடுக்க, ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை. தமிழகத்தில் நடப்பது, மக்கள் ஆட்சியா அல்லது ஊழல் ஆட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்வாங்கிய ஒப்பந்ததாரர்கள்:

பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள், அதிக லஞ்சம் வாங்கிய, 10 அதிகாரிகள் குறித்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவில், புகார் செய்ய முடிவு செய்தனர்.இதற்காக, சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட, புகார் கடிதம் தயாரிக்கப்பட்டது. சங்கத் தலைவர் குணமணி, செயலர் பிரகாஷ், பொருளாளர் குமார், தொழில்நுட்ப ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.அதிகாரிகள் அவர்களை, மொபைல்போனில் அழைத்து, மாலை, 6:00 மணிக்குள், பிரச்னையை தீர்ப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, ஊழல் ஒழிப்பு பிரிவில் புகார் கொடுக்கும் திட்டத்தை, அவர்கள் கைவிட்டனர். இதனால், இப்பிரச்னையில் சிக்கிய, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் குழு -

G.K.VASAN NEWS


பொது மாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்





BT to PG Promotion Panel

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல். இயற்பியல், கணிதம், வணிகவியல், புவியியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1)

CLICK FOR      TAMIL....                        ENGLISH CM & SM.. . ...       
                    MATHS.....                   PHYSICS.......              
                  CHEM,BOT,ZOO....          POL.SCIENCE CM.....
                  GEOGRAPHY CM...        GEOGRAPHY SM....  
                   COMMERCE CM....         COMMERCE SM......
                     PHY.DR I.......  

அழைப்பு-வாருங்கள் பிச்சாவரத்திற்கு!...


பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்
இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.
பிச்சாவரம் செல்ல உகந்த நேரம்:
செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பிச்சாவரம் வர உகந்ததாக இருக்கிறது. அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இங்கு பறவைகள் மிக அதிக அளவில் புலம்பெயர்ந்து வருவதால் அந்த மாதங்களில் இங்கே நிச்சயம் சென்று வாருங்கள்.
எப்படி அடைவது: தேசிய நெடுஞ்சாலை எண் 45A-ல் அமைந்துள்ளதால் கடலூரை சாலை வழியே எளிதில் அடைந்து விட முடியும். அருகிலுள்ள நகரங்களான சென்னை, சேலம், திருச்சி, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள் கடலூருக்கு எப்பொழுதும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூரிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எங்கு தங்குவது: கடலூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் நல்ல வசதிகளுடன் கூடிய அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. கடலூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
cuddalore, nature, ecotourism, tamil nadu English summary Pichavaram Mangrove forest - A natural wonder in Tamil Nadu Pichavaram Mangrove forest is a natural wonder in Tamil Nadu.It is the Second largest mangrove forest in the world. Lets take a one day trip to Pichavaram.