PAGEVIEWERS

2009 இடை நிலை ஆசிரியர் மாறுதல் வழக்கு  குறித்து  ஒரு சங்கத்தினர்  நமது சங்கத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள் .அவர்கள் மீது விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது .அவர்களது விமர்சனங்கள் நகல் எடுத்து நமது வழக்றிஞர்  அவர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது .அவர்கள் மட்டுமே இந்த வழக்கை நடத்தியிருந்தால் அதை நீதிமன்றத்தில் நிருபிக்கட்டும் .தொடர்ந்து தேவையற்ற  பொய்யை  கூரி  நம்மை விமர்சித்தால் நிதிமன்றம் மூலம் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம் .உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் உள்ள தீர்ப்பை பார்த்தால் அதில் நமது வழக்கு  மற்றும் வழக்றிஞர் பெயர் இடம் பெற்று உள்ளதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் .அவர்களின் போலி விமர்சனங்களுக்கு கண்டிப்பாக அவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் .நமது நோட்டீசில் ஏற்பட்ட சிறு பிழையை காட்டி நாம் வழக்கே தாக்கல் செய்ய வில்லை என்றும் இறுதி விசாரணையில் நமது வழக்றிஞர் வரவில்லை என்று பொய்யான செய்திகளை பரப்பி வரும் போலிகள் மீது கண்டிப்பாக   விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.அன்று நீதி மன்றத்தில் அவர்கள் நிருபிக்கட்டும் , டெல்லிக்கு டூர் சென்ற ஆவணங்களை காட்டும் அவர்கள் நமது வழக்கையும்  ஆணையையும் போலிகள் பொய் என்கிறார்கள் ,அதற்க்கு நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும் 

முதன் முதலில் நமது சங்கம் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் அதை ஏற்று கொண்ட ஆதாரம்

 


No comments:

Post a Comment