PAGEVIEWERS

 

இன்று முதலே ஆயத்தம் ஆவோம்! நண்பர்களையும் அழைத்து வருவோம் !

 டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மறுக்கப்பட்டதும், இப்போதும் நடப்பதும்...
TATA சார்பில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட வழிகாட்டுதல் ஆணையை நிறைவேற்ற முடியாது என, மாண்புமிகு திரு. சண்முகம் IAS அவர்கள், TATA மாநில பொதுச்செயலாளர் திரு. கிப்சன் அவர்களுக்கு மறுப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதை மறுத்தோ அல்லது கண்டித்தோ எந்த கூட்டணியும் அறிக்கையும் வெளியிடவும் இல்லை(இரு கூட்டணி தவிர்த்து).
கடந்த டிசம்பர் 26 அன்று(கிறுத்துமசுக்கு அடுத்த நாளே) TATA சார்பில் டிட்டோஜாக்கில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியும், கூட்டத்திற்கு TATA வை அழைக்கவில்லை.
அனைத்து சங்கங்களும் நம் ஊதிய முரண்பாட்டை நிறைவேற்ற முடியாதோ என்ற ஐயப்பாட்டுடன் கைவிரித்த நிலையில், TATA தான் பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் நம் ஊதியம் மறுக்கப்பட்ட காரணங்களை தெளிவாக முன் வைத்து நீதிமன்றத்தை நாடினர். மேலும் அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், இடைவிடாது ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டத்தில் பேசியுள்ளனர். இதனாலேயே என்னைப்போன்ற பல இளைஞர்கள் TATA பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் நான் மற்ற சங்கங்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். அனைத்து சங்கங்களும் ஆசிரியர்களின் நலன் காக்கவே. அது அவரவரின் வரலாறு சொல்லும். இது மறுக்க முடியாத உண்மைதான்.
அந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இது புறா தூது அனுப்பும் காலமில்லை. தகவல் தொடர்பு நொடிகளில் நடந்து கொண்டிருக்க, எதனால் டிட்டோஜாக் கூடவே, ஒரு மாதம் தேவைப்பட்டது?
அதிலும் ஏன் எந்த முடிவும் எட்டபடவில்லை??
அடுத்தக்கட்ட கூட்டம் நடத்த இடையில் ஒரு மாதம் எதற்கு???
அப்போதாவது முடிவு எட்டப்படுமா????
இன்று இப்பிரச்சினையை டிட்டோஜாக் கையில் எடுக்க காரணமான TATA வை ஏன் சேர்க்கவில்லை?????
வராத ஒரு கூட்டணியை அழைக்க இரு நபர் குழு, கடிதம் அனுப்பிய TATA வை புறக்கணிப்பது என்ன அரசியல்?????
அடுத்த டிட்டேஜாக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா???????

இன்னும் பல கேள்விகளுடன்- சம்பத்
— with Testf Sankarankovil Tirunelveli and 43 others.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மறுக்கப்பட்டதும், இப்போதும் நடப்பதும்...

TATA சார்பில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட வழிகாட்டுதல் ஆணையை நிறைவேற்ற முடியாது என, மாண்புமிகு திரு. சண்முகம் IAS அவர்கள், TATA மாநில பொதுச்செயலாளர் திரு. கிப்சன் அவர்களுக்கு மறுப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதை மறுத்தோ அல்லது கண்டித்தோ எந்த கூட்டணியும் அறிக்கையும் வெளியிடவும் இல்லை(இரு கூட்டணி தவிர்த்து).

  கடந்த டிசம்பர் 26 அன்று(கிறுத்துமசுக்கு அடுத்த நாளே) TATA சார்பில் டிட்டோஜாக்கில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியும், கூட்டத்திற்கு TATA வை அழைக்கவில்லை.  

   அனைத்து சங்கங்களும் நம் ஊதிய முரண்பாட்டை நிறைவேற்ற முடியாதோ என்ற ஐயப்பாட்டுடன் கைவிரித்த நிலையில், TATA தான் பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் நம் ஊதியம் மறுக்கப்பட்ட காரணங்களை தெளிவாக முன் வைத்து நீதிமன்றத்தை நாடினர். மேலும் அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், இடைவிடாது ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கூட்டத்தில் பேசியுள்ளனர். இதனாலேயே என்னைப்போன்ற பல இளைஞர்கள் TATA பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் நான் மற்ற சங்கங்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். அனைத்து சங்கங்களும் ஆசிரியர்களின் நலன் காக்கவே. அது அவரவரின் வரலாறு சொல்லும். இது மறுக்க முடியாத உண்மைதான்.

  அந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இது புறா தூது அனுப்பும் காலமில்லை. தகவல் தொடர்பு நொடிகளில் நடந்து கொண்டிருக்க,  எதனால் டிட்டோஜாக் கூடவே, ஒரு மாதம் தேவைப்பட்டது?
அதிலும் ஏன் எந்த முடிவும் எட்டபடவில்லை??
அடுத்தக்கட்ட கூட்டம் நடத்த இடையில் ஒரு மாதம் எதற்கு???
அப்போதாவது முடிவு எட்டப்படுமா???? 
இன்று இப்பிரச்சினையை டிட்டோஜாக் கையில் எடுக்க காரணமான TATA வை ஏன் சேர்க்கவில்லை?????
வராத ஒரு கூட்டணியை அழைக்க இரு நபர் குழு, கடிதம் அனுப்பிய TATA வை புறக்கணிப்பது என்ன அரசியல்????? 
அடுத்த டிட்டேஜாக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா???????

இன்னும் பல கேள்விகளுடன்- சம்பத்

No comments:

Post a Comment