PAGEVIEWERS


திருவண்ணாமலை மாவட்ட உண்ணாவிரத ஆயத்தகூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட TATA கிளையின் சார்பாக 25.01.2015 அன்று பிப்ரவரி—01 ல் நடைபெற உள்ள உண்ணாவிரதத்திற்கு ஆயத்தகூட்டம் செய்யாறு விஜய சரஸ்வதி பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.அவ்வமயம் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்திமுடிக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் நமது சங்க நாட்காட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இவண்
K.அரசு  //R.செந்தமிழ்செல்வன் ///
P.கணபதி                                
மாவட்ட தலைவர்           மாவட்ட செயலாளர்                       மாவட்ட பொருளாளர்
மற்றும் வட்ட நிர்வாகிகள்…

No comments:

Post a Comment