PAGEVIEWERS

TATA வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை  

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை 

மேற்படி  கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்  நடத்திட காவல் துறை அனுமதி வழங்குவதாக நமது மனுவை ஏற்று கூறி உள்ளனர் 
மேலும் பந்தல் , மை செட் , சேர்  ஆகிய வற்றிற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது ,

 
உண்ணாவிரதம் செலவு 25,000 ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது ,
நமது சங்க மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்திற்கு ரூ  2500  மாநில அமைப்புக்கு கொடுக்க வேண்டுகிறோம்

இன்று முதலே ஆயத்தம் ஆவோம்! நண்பர்களையும் அழைத்து வருவோம் !

இடைநிலை ஆசிரியர்கள் , உடல் கல்வி ஆசிரியர்கள் , தொழில் ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் .

 

No comments:

Post a Comment