PAGEVIEWERS

டாட்டா வின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
நாள் ;-01.02.2015  ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை 

இடம் ;- விருந்தினர் மாளிகை முன்பு ,சேப்பாக்கம் ,சென்னை


ஆயத்த பணிகள் மேற்கொள்ள மாநில பொறுப்பாளர்கள் வருகிற 10,11,12-01-2015 ஆகிய நாள்கள் சென்னையில் பணிகள் மேற்கொள்ள உள்ளனர் 

கோரிக்கைகள் 2 மட்டுமே 

1.இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+ 4200 தேர்தல் வாக்குறுதி ,நீதிமன்ற ஆணைக்கு எதிராக வழங்க மறுத்த நிதித்துறை கடிதம் 
Letter No. 60473/CMPC/2014-1 Dt: December 10, 2014 ய் ரத்து செய்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 9300 + 4200 வழங்கிட வேண்டியும் 

2. அவசர சட்டம் மூலம் 2003 முதல் நடை முறை படுத்தி வரும் PRDA மூலம் நடைமுறை படுத்தி வரும்     CPS திட்டம் ரத்து செய்ய பட்டு பழைய ஓய்வூதிய  திட்டம் நடைமுறை படுத்திட வேண்டியும்  நடைபெற உள்ளது 

உணர்வுள்ள எமது ஆசிரியர் சமுதாயமே  நமக்காய் நாமே போராடிட நமது பதிப்பு நீங்கிட ஆயத்தம் ஆவோம் ,அடுத்தவரை நம்ப வேண்டாம் நமக்கே நாமே களம் காண்போம் சென்னையில் சங்கமிக்க தயார் ஆவோம் 

No comments:

Post a Comment