PAGEVIEWERS

டாடா சங்கம் 2013 ல் வழக்கு தாக்கல் செய்யும்போது 52,000 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டில் உள்ளதாக நீதி மன்றத்தில்  .அரசு எண்ணிக்கை அதிகம் என்ற காரணம் கூறி ஊதிய மாற்றம் செய்ய மறுத்து 60473/2014,அரசு கடிதம் நமது சங்கத்திற்கு அனுப்ப பட்டு இறுந்தது. அததைஎதிர்த்து நாம் தற்போது நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளோம் . இந்திய உச்ச நீதிமன்ற வழக்கு எண்.slp (c) no.9091/2015.ல்   IA.NO.5/2015.  நீதி மன்றம் மூலம் அனைவருக்கும் ஊதியம் 9300+4200 என 1.1.2006 முதல் பலன் பெற்று வழங்கப்படும்.

நமக்கு 10 Ias அதிகாரிகள் ஊதிய குழு என்ற பெயரில் ஊதிய உயர்வு வழங்கிட பொய்யாண காரணம் கூறி மறுத்து உள்ளதால் அதை நீதி மன்றம் முலமாக மட்டுமே நீக்கி ஊதிய மாற்றம் பெற முடியும்.


(எ.கா) Aeeo அவர்கள் நமது பண பலன் சார்ந்த கோப்புகளை எதோ ஒரு காரணம் கூறி கோபுகளை திருப்பினால் அதை சரி செய்தால் தான்னே  பணபலன் பெற முடியும்.அதே போல் தான் நமது ஊதிய முரன்பாடும் தீர்க்கப்பட Ias அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஊதிய குழு அறிக்கை தவறானது என அறிவித்துஉள்ளதை  திருத்தி எழுதும் அதிகாரம் நீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு  .என்பதால் தான் டாடா நீதி மன்றத்தை நாடி  உள்ளது.இதை தான் தமிழக முதல்வர் அவர்கள் 19.02.2016 அன்று சட்ட மன்றத்தில் விதி 110 ன் கிழ் அறிவித்து உறுதி செய்து உள்ளார்கள் .உண்மை உயிர் பெற காலதாமதம் ஆகலாம் ஆனால் தடுக்க முடியாது .போலிகளை நம்பி எமாறா தீர்கள் ! !!!!
அனைவருக்கும் நீதி மன்றம் மூலம் ஊதிய மாற்றம் டாடா பெற்று தரும்.டாடா கிப்ஸன்.

No comments:

Post a Comment