PAGEVIEWERS

அனைவரும் படிக்கவும்
முந்தைய காலக்கட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்களுக்காகவே வாழ்ந்தது என்று கூறலாம் ஆனால் இன்றோ சங்கங்கள் அரசியல் சாயம் பூசிக்கொண்டு ஆசிரியர்களிடம் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஆசிரியர்கள் நலன் முக்கியம் இல்லை ஆகையால்தான் இன்று சுமார்37சங்கங்கள் உருவாகியுள்ளது.ஆசிரியர்களே நீங்களும் திருந்தமாட்டீர்கள் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு துரோகம் செய்தாலும் அவர்கள் பின்னாடியே இருப்பதுனால் நம்மை அடிமையாக்கி வைத்துள்ளன. நீ பாதிக்கபட்டவன் ஒரு தன்மானம் உள்ள ஆண்மகன் என்றால் அந்த சுயநலம் நாய்கள் சங்கத்திலிருந்து வெளியே வா அப்படியும் நீ அதில் இருந்தால் உண்ணை மாதிரி அடிமை இந்த உலகத்திலே இல்லை .தயவு செய்து மாவட்ட மற்றும் வட்டார தலைவர்களே நான் பெரிய ஆலு நான் இந்த இனத்தை சார்ந்தவன் நான் நல்லா கேட்பேன் என்று ஏமாற்றி உங்களை வளர்பதற்காக அப்பாவி இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்றி சங்கத்தில் சேருங்கள் என்று போகாதீர். அவர்களை இடைநிலை ஆசிரியர்கள் ஓடவிட்டு விரட்டுங்கள் .உண்மையாக யார் போராடினாலும் அவர்கள் பின்னே நில்லுங்கள் .இனிமேலும் முதியோர் ஏமாற்றுகாரர்கள் சங்கத்தில் இருப்பேயானால் உண்ணை விட கேவலமான மனிதன் இல்லை நீ மானம் உள்ளவனா மானம் இல்லாதவனா நீயே யோசி!

No comments:

Post a Comment