PAGEVIEWERS

அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு   TATA  வின்   அறிவிப்பு 
   21-01-2014 அன்று நமது ஊதிய வழக்கு 6 வதக விசாரணையில் உள்ளது**



நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் 21-1-14 அன்றும் மீண்டும் நீதிமன்ற 

புறக்கனிப்பில் ஈடு படுவதால் நமது நமது மூத்த வழக்கறிஞர் திரு . 

அஜ்மல் கான்  அவர்கள்  ஆஜர் ஆக முடியாத நிலை காரணமாக நீதிமன்ற  

ஆணை  பெற முடியாத நிலை உள்ளது .அதனால் சென்னை பயணம் 

பாதியிலேயே ரத்து செய்து திரும்பி விட்டேம் .

மீண்டும் நமது வழக்கு ஆணை ஒரு வார காலத்தில் ஆஜர் ஆகி  பெற்று 

தருவதாகக் கூரியுல்லார் ..

யாரும் வருந்த வேண்டாம் .....வெற்றி  நிச்சயம் .......   
 
பதிவு நேரம் ;20-1-14 இரவு  11மணி 43 நிமிடம் ..

                           HON'BLE  MR JUSTICE R.SUBBIAH
       TO BE HEARD ON TUESDAY THE 21ST DAY OF JANUARY 2014  AFTER MOTION LIST
------------------------------------------------------------------------------
                                           FOR ORDERS
 
6.     WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES                       
       (Service)              C.VENKATESH KUMAR                                           
                              M.NATARAJAN                     
                              H.MOHAMMED IMRAN & K.PONNAIAH   



டிரான்ஸ்பர்'க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்!-DINAMALAR

''தொடக்கக் கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்கள், புலம்பி தவிக்கிறாங்க...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார்,
அந்தோணிசாமி.
''விவரமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.

''கடந்த, 2007-2008ம் ஆண்டில், மாநில பதிவு மூப்பு அடிப்படையில்,தொலைதூர மாவட்டங்களில், 7,000 பேர் பணியில் சேர்ந்தாங்க...


''இவங்களுக்கு, தமிழக அரசு, பல ஆண்டா, பணி மாறுதல் நடத்தல... சுப்ரீம் கோர்ட் வரை போனதால, அவங்களுக்கு ஆறுதலான தீர்ப்பு கிடைச்சுது...

''ஆனா, அதையும் கல்வித் துறை கண்டுக்கல... இப்போ,மறைமுகமா ஒரு, 'டீலிங்' நடக்குது... சொந்த மாவட்டத்தில், 'போஸ்டிங்' வேணும்ன்னா, 3 முதல், 4, 'லகரம்' வரை, கைமாறுது...
நமது மூத்த வழக்கறிஞர் திரு . அஜ்மல் கான்  அவர்கள் 



 

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?


ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும், இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதைஅமார்த்தியசென் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமானமறுபங்கீடே என்று
விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதேதொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்தஅடிப்படையில்தான் 1871ல் ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.
ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும் 

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்துக்கு

 


ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி, அந்தச் சட்டத்தினை 1994 ஆம் ஆண்டு அரசமைப்பு (76 ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், என்னையுமே சாரும்.

INCOME TAX & FORM 16 FORMAT - CORRECTED AS PER RULE 87A

 

 


ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு


TNTET - 2013 - CHANGES MADE IN FINAL KEY ANSWERS FOR PAPER II AS PER COURT DIRECTION

 




உச்சநீதிமன்றம் கருத்து...

 

எப்.ஐ.ஆர்.-ல் பெயர் இல்லாதவரை கூட விசாரணைக்கு அழைக்கலாம்..


டெல்லி: ஆதாரத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாதவர்களை கூட நீதிமன்றம் விசாரணைக்கு அழைக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, தொழிலதிபர் ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,

 டீ கடை பெஞ்சு
தினமலர் 


வியாழன் ,ஜனவரி,9, 2014



'இப்போதைக்கு எல்லாத்தையும் நிப்பாட்டுங்க!' '

'தி.மு.க., ஆட்சியில இருந்ததை விட, மூணு மடங்கு அதிகமாயிருச்சுங்க...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்த அந்தோணிசாமியிடம், ''என்னது பா... நெல்லா, கரும்பு விளைச்சலா...'' என, கிண்டலாகக் கேட்டார் அன்வர்பாய்.

''நல்லா கேட்டீங்களே... லஞ்சம் தான்... கோவை நகர ஊரமைப்புத் துறையில, தி.மு.க., ஆட்சியில, கார்ப்பரேஷன், எல்.பி.ஏ., - டி.டி.சி.பி., ஆபீஸ்ன்னு ஒட்டு மொத்தமா, சதுர அடிக்கு, 35 ரூபாய் வரைக்கும் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்துச்சு... இப்போ, கீழயிருந்து மேல வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கூடி, சதுர அடிக்கு, 110லேர்ந்து, 130 ரூபாய் வரைக்கும் குடுக்க வேண்டி இருக்கு... கொடுத்தாலும், 'பைல்'கள் சீக்கிரமா நகர்றதே இல்லே... இதுக்காக சென்னைக்கு அலைஞ்சு அலைஞ்சே, புரமோட்டர்கள் எல்லாம், ஒரு வழியாயிடுறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.


ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.............

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
நமது TATA கிளை உள்ள மாவட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது !

பிற மாவட்டத்தில் TATA கிளை துவங்க  அருகில் உள்ள மாவட்டத்தை தொடர்புக்  கொள்ளலாம் ,

அல்லது மாநில பொறுப்பாளர்களை தொடர்புக் 

கொள்ளலாம் 
சத்திய மங்களம் --வட்டார ஆசிரியர்களுக்கு  


S.C. கிப்சன்-நெல்லை --- TATA. பொது செயலாளர் 

--9443464081.,9840876481.. அவர்கள் 

வரும்  13-1-14 முதல் 15-1-2014 வரை

  சத்திய மங்களத்தில்  தங்கியிருப்பார் ,,

 இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்  

33399/2013   குறித்த ஆவணங்களை ( வழக்குடன் நீதி மன்றத்தில் தாக்கல் செய்து உள்ள ஆதாரங்கள் )    நேரில் 

பார்வையிட விரும்பம் ஆசிரியர்கள் தொடர்புக்  

கொள்ளலாம் ..

       உங்கள் வட்டாரத்தில்   TATA  புதிய கிளை துவங்க, ஊதிய வழக்கு  குறித்து  கூட்டம்  நடத்த    தொடர்புக்கு 


ந . கார்த்திகேயன் --   கரூர் -- மாநில  தலைவர் --- 7200021962.

S.C. கிப்சன்-நெல்லை --- பொது செயலாளர் --9443464081.,9840876481

 S,முனியசாமி --சேலம் --மாநில பொருளாளர் --9487951881.

பா .உதய குமார் --தேனி --துணை  பொது செயலாளர்--9025791809.

தாமஸ் ராக்லண்ட் --திருச்சி --துணை  பொது செயலாளர்- 9043426895,,9994842265.

 மி .அருள் சாமி --சிவகங்கை -மாநில துணை  தலைவர் --9442276705.

சோ .பால சுப்பிரமணியன் -திருவாரூர் - மாநில துணை  தலைவர்-9843330316.

கார்கில் . ராஜேந்திரன் -மதுரை - செய்தி தொடர்பாளர் -9092179304,

K.வெங்கட் ராமன் -திருச்சி - மாநில அமைப்பு  செயலாளர்--9715699666,

                                  மாவட்ட பொறுப்பாளர்கள் 

1,திருச்சி --விஜய குமார் --9843434366.

2,  -மதுரை -.உதய குமார்--9080004712.

3,  திருவாரூர்--.M.S.பால சுப்பிரமணியன் -  9865114449.

4,  -சிவகங்கை -S.சாந்தப்பன் --7418653577.

5, -தேனி--சத்திய சீலன் --8682055336,

6,  நெல்லை- முருகன் --9865980209,

7, காஞ்சிபுரம் --பொன்னு துரை -7871654997.

8, அரியலூர் --பாண்டியன் - 9843013585,,8940382627.

9,, திருவண்ணாமலை --செந்தமிழ் செல்வன் --9787180750.

10, வேலூர் --திருநாவுக்கரசு --9150148620.

11, புதுக்கோட்டை - அருள் மொழி -9047084151.

12,ராமநாதபுரம் -ராயன் --9042982821.

13,கிருஷ்ணகிரி -தினகரன் -9940838385.ராஜ்  குமார் -9942217297.

14, விழுப்புரம் -ஜெயசங்கர் -9543645115,

15,தூத்துக்குடி -செல்வின் - 9976697064,

16.  -சேலம்-ராம் குமார் --9894574642,9443654642.

17, நாகை --அருள் ராஜ் --9442232937.

18, தஞ்சாவூர் -.உதய குமார்--9865307883.

19,திருப்பூர் - கந்தசாமி -9894983012. 


CASE NEWS --33399/13.

CASE NEWS --33399/13.






இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்  33399/2013  ..7-1-14 விசாரணை நிலவரம்.. 



இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்  33399/2013  ..7-1-14 விசாரணை நிலவரம்.. 


தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்  ( TATA ) இடைநிலை ஆசிரியர்களுக்ககாக ஊதிய முரண்பாடு நீங்கிட    நீதிமன்றம்  மூலம் போராடி வருவதை நீங்கள் அறிந்ததே ! 

7-1-2014 அன்று நீதி மன்ற  விசாரணை  FOR ORDERS எனற பகுதியில் 8 வது வழக்காக  வந்தது , அரசு வழக்கறிஞர்     இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஊதிய உயர்வு பற்றியோ , அரியர்    பற்றியோ வாதம்  செய்யவில்லை ,ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு . ராஜீவ் ரஞஜன்  IAS.    , திரு . கிருஷ்ணன்  IAS.  ஆகியோர் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்ற  கருத்திற்கு எதிர்ப்பு தெருவித்தார் , அவர்களை  காப்பாற்ற வாய்தா வாங்குகிறார் ,    WRIT OF MANDAMUS  என்ற  பிரிவு வழக்கை   விரைந்து முடித்து  தீர்ப்பு  வழங்கப்பட வேண்டும்  , நீதிபதி அவர்கள் 17-1-14 க்கு ஒரு வாரம்  வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார் ,

நமது மூத்த  வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான்  அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21-1-2014 அன்று ஆஜராகி  வழக்கை  முடித்து  தருவதாக
  உ றுதியளித்து  உள்ளார்   

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்  33399/2013  நிலவரம்
;
           இன்றைய (6/01/2014)  நீதிமன்ற வழக்கு  விசாரணை விவரம் ;  இன்று விசாரணைக்குசென்றவர்கள்  மாநில தலைவர் கார்த்திகேயன்  அவர்கள் , மாநில பொதுச்செயலாளர் கிப்சன் அவர்கள் ,சேலம் -ராம்குமார்  அவர்கள்,தஞ்சை -உதயகுமார்அவர்கள்,மற்றும்  ஏற்காடு -செல்வராஜ் அவர்கள் ஆகும்